June 10, 2020 அன்று பிரசுரிக்கப்பட்டவை

ஊழல், மோசடியாளர்களுக்கு முடிவுகட்டத் தயாராகுங்கள்! – மக்களிடம் மஹிந்த கோரிக்கை

"நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் ஊழல், மோசடியாளர்களுக்கு நாட்டு மக்கள் முடிவுகட்ட வேண்டும். அவர்களைப் படுதோல்வியடையச் செய்ய வேண்டும். அதற்காக மக்கள் இப்போதிருந்தே தயாராக வேண்டும்." - இவ்வாறு கோரிக்கை விடுத்துள்ளார் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் தலைவரான பிரதமர் மஹிந்த ராஜபக்ச. அவர் மேலும் தெரிவித்ததாவது:- "பொதுத்தேர்தலைக் ...

மேலும்..

தீர்வை வென்றெடுக்க கூட்டமைப்பின் கரங்களைத் தேர்தலில் பலப்படுத்துக! வடக்கு – கிழக்கு தமிழ் மக்களிடம் சம்பந்தன் வேண்டுகோள்

"தமிழர்களுக்கான அரசியல் தீர்வை வென்றெடுக்க நாம் ஓயாது பயணித்துக்கொண்டிருக்கின்றோம். எம்மைத் தவிர வேறு எவரும் இந்தப் பயணத்தில் ஈடுபடவில்லை என்பது எமது அன்புக்குரிய தமிழ் மக்களுக்கு நன்கு தெரியும். எனவே, அரசியல் தீர்வை வென்றெடுக்க எமது கரங்களைப் பொதுத்தேர்தலில் தமிழ் மக்கள் ...

மேலும்..

இலங்கை கிரிக்கெட் வீரர் ஷெஹான் மதுஷங்கவின் விளக்கமறியல் தொடர்ந்தும் நீடிப்பு

ஹெரோயின் வைத்திருந்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்ட இலங்கை கிரிக்கெட் வீரர் ஷெஹான் மதுஷங்க ஜூன் 23 வரை மீண்டும் விளக்கமறியல் வைக்கப்பட்டுள்ளார். குளியாப்பிடி நீதவான் முன்னிலையில் இன்று (செவ்வாய்க்கிழமை) முன்னிலைப்படுத்தப்பட்டபோதே நீதிபதி ஜனனி சஷிகலா விஜேதுங்க இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார். ஹெரோயின் ...

மேலும்..

சிறுவர் பாலியல் வன்கொடுமை – பேர்னபியில் ஒருவர் கைது

சிறுவர் பாலியல் வன்கொடுமை விசாரணை தொடர்பாக ஒரு வாலிபர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளதாக உள்ளூர் பொலிஸார் தெரிவிக்கின்றனர். இணையத்தில் சந்தித்த ஒரு பெண் குழந்தையை தாக்கியதாக குறித்த வாலிபர் மீது குற்றம் சட்டப்பட்டுள்ளதுடன் பல குற்றச்சாட்டுகளை பேர்னபி மவுண்டீஸ் அறிவித்தது. அந்த வாலிபர் அவளுடன் ...

மேலும்..

நகராட்சி பொலிஸ் சேவையின் முதல் கறுப்பினத் தலைவர் பதவி விலகல்!

கனடாவின் மிகப்பெரிய நகராட்சி பொலிஸ் சேவையின் முதல் கறுப்பினத் தலைவரான ரொறன்ரோவின் பொலிஸ்துறைத் தலைவர் மார்க் சாண்டர்ஸ், தனது பதவியை இராஜினாமா செய்யவுள்ளார். ரொறன்ரோ பொலிஸ் தலைமையகத்தில் நேற்று (திங்கட்கிழமை) பிற்பகல் நடைபெற்ற செய்தி மாநாட்டில் சாண்டர்ஸ் இந்த அறிவிப்பினை வெளியிட்டார். சாண்டர்ஸின் பணிக்கால ...

மேலும்..

பிரித்தானியாவில் கொரோனா தொற்று உறுதியானவர்களின் எண்ணிக்கை 40,883 ஆக உயர்வு

பிரித்தானியாவில் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 40 ஆயிரத்து 883 ஆக அதிகரித்துள்ளது. நேற்று மட்டும் புதிதாக 286 பேர் உயிரிழந்த நிலையில் மொத்த இறப்புக்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக தரவுகள் தெரிவிக்கின்றன. இதேவேளை 1,741 புதிய நோயாளிகள் அடையாளம் காணப்பட்டுள்ள ...

மேலும்..

சம்மாந்துறையில் மக்கள் அதிகமாக நடமாடும் இடங்களுக்கு கை கழுவும் இயந்திரம் வழங்கி வைப்பு

ஐ.எல்.எம் நாஸிம்    சம்மாந்துறை பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட விளினையடி-1 கிரம சேவகர் பிரிவில் இயங்கி வரும்  விழித்திருக்கும் இளைஞர் கழகத்தால் கொரோனாவை  கட்டுப்படுத்தும் முகமாக இன்று (10) கை கழுவும் இயந்திரம் வழங்கும் நிகழ்வு சம்மாந்துறை பிரதேச செயலக வளாகத்தில் ...

மேலும்..

மத நடவடிக்கை, பிரத்தியேக வகுப்புக்களை நடத்துவதற்கும் அனுமதி

வழிபாட்டுத் தலங்களில் வழிபாடுகளை மேற்கொள்ளவும் மேலதிக வகுப்புக்களை ஆரம்பிக்கவும் அனுமதி வழங்கப்பட உள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. அதனடிப்படையில் ஜூன் மாதம் 12 ஆம் திகதி முதல் 50 பேருக்கு உட்பட்ட வகையில் மத நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியும் என தெரிவிக்கப்படுகின்றது. அத்துடன் ...

மேலும்..

இணையம் ஊடாக வாகன வரி அனுமதிப்பத்திரம்!

வடமாகாண மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தின் ஏற்பாட்டில் இணையத்தின் ஊடாக வாகன வரி அனுமதிபத்திரத்திற்கான விண்ணப்பங்களை சமர்பிக்கும் வசதி வவுனியா மாவட்ட செயலகத்தில் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் வாகனவரி அனுமதிபத்திரங்களை பெறுபவர்கள், மாவட்ட செயலகத்திற்குள் வைக்கப்பட்டுள்ள தானியங்கி இயந்திரத்தில் தமது விண்ணப்பங்களை செலுத்தி 14 ...

மேலும்..

நுவரெலியாவில் அதிக விலைக்கு உரம் விற்கப்படுகின்றது – நுகர்வோர் விவகார அதிகார சபை அதிகாரிகள் விசேட சுற்றி வளைப்பு…

க.கிஷாந்தன்) நுவரெலியாவில் அதிக விலைக்கு உரம் விற்கப்படுவதாக விவசாயிகள் சிலர் முறையிட்டதற்கமைய 09.06.2020 அன்று நுவரெலியா மாவட்ட நுகர்வோர் விவகார அதிகார சபை அதிகாரிகள் விசேட சுற்றி வளைப்பு நடவடிக்கை ஒன்றை முன்னெடுத்தனர். இந்த சுற்றிவளைபின் போது 1150 ரூபாவுக்கு விற்க வேண்டிய ஒரு ...

மேலும்..

நாடாளுமன்ற தேர்தலினை புறக்கணிக்கும் நிலையேற்படும் – பயிலுனர் செயற்றிட்ட உதவியாளர்கள் எச்சரிக்கை!

இடைநிறுத்தப்பட்ட பயிலுனர் செயற்றிட்ட உதவியாளர் நியமனத்தினை மீள வழங்க நடவடிக்கையெடுக்காவிட்டால் தங்கள் குடும்பங்கள் எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலினை புறக்கணிக்கும் நிலையேற்படும் என எச்சரித்துள்ளது. மட்டக்களப்பு மாவட்ட இடைநிறுத்தப்பட்ட பயிலுனர் செயற்றிட்ட உதவியாளர் சங்கத்தினால் இன்று(புதன்கிழமை) மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபரிடம் மகஜர் ஒன்று ...

மேலும்..

இலங்கையில் மிருககாட்சி சாலைகள் மற்றும் பூங்காக்கள் திறப்பு

இலங்கையில் உள்ள மிருகக்காட்சி சாலைகள்,  தாவரவியல் பூங்காக்கள் மற்றும் தேசிய சரணாலயங்கள் என்பன திறக்கப்படவுள்ளதாக சுற்றாடல் அமைச்சு தெரிவித்துள்ளது. அதற்கமைய ஜூன் மாதம் 15ஆம் திகதி முதல் இவை மீளவும் திறக்கப்படவுள்ளன என சுற்றாடல் அமைச்சர் எஸ்.எம்.சந்திரசேன தெரிவித்துள்ளார். உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் ...

மேலும்..

கொரோனாச் சட்டத்தால் மக்களை முடக்கிவிட்டு காணி அபகரிப்பு நடவடிக்கையில் இராணுவம்…

கொரோனாச் சட்டத்தால் மக்களை முடக்கிவிட்டு காணி அபகரிப்பு நடவடிக்கையில் இராணுவம்; தமிழ் பிரதிநிதிகளை செயலற்றவர்களாக காட்டவும் முயற்சி. முன்னாள் எம்.பி சிவமோகன் காட்டம். கொரோனாச் சட்டத்தினால் மக்களை முடக்கி வைத்துக்கொண்டு, முல்லைத்தீவு மாவட்டத்தில் வெலிஓயா என்கின்ற சிங்கள பிரதேசசெயலாளர் பிரிவு தவிர்ந்த ஏனைய ...

மேலும்..

கிழக்கின் தொல்பொருட்கள் இன, மத வேறுபாடு இன்றி பாதுகாக்கப்படும் – பாதுகாப்புச் செயலாளர்

கிழக்கு மாகாணத்தின் தொல்பொருட்கள் இன, மத வேறுபாடு இன்றி பாதுகாதுகாப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என பாதுகாப்புச் செயலாளர் கமால் குணரட்ண தெரிவித்துள்ளார். கிழக்கு மாகாணத்தின் தொல்பொருள் முகாமைத்துவம் குறித்த செயலணியின் உறுப்பினர்கள் மத்தியில் உரையாற்றுகையிலேயே பாதுகாப்புச் செயலாளர் இதனை தெரிவித்துள்ளார். கிழக்கில் உள்ள தொல்பொருட்களை ...

மேலும்..

ஏழு உயிர்களை பலிகொடுத்தும். வீதி 25 வருடமாகியும் சீர் செய்யப்படவில்லை பொது மக்கள் கவலை…

ஹட்டன் கே.சுந்தரலிங்கம் விசேட நிருபர். டிக்கோயா கிளங்கன் ஆதார வைத்தியசாலைக்கு செல்ல 25 தோட்டங்களை உள்ளடக்கிய வீதியான நிவ்டன் வீதி கடந்த 25 வருடகாலமாக குன்றும் குழியுமாக காணப்படுவதாகவும் குறித்த வீதியில் கர்பிணித்தாய்மார்களை கொண்டு செல்லும் போது இடையிலேயே பிரசவமாகி 07 குழந்தைகள் ...

மேலும்..

தேசிய ரீதியில் வவுனியாவிற்கு இரண்டாம் மூன்றாம் இடங்கள்…

இளைஞர் செயற்பாட்டு வலைமையமைப்பு, உலக சுகாதார ஸ்தாபனம் , மதுசாரம் மற்றும் போதைப்பொருள் தகவல் நிலையத்துடன் இணைந்து சர்வதேச புகைத்தல் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு  சிகரட் நிறுவனம் இளைஞர்களை ஏமாற்றும் விதம் தொடர்பில்  என்ற தலைப்பில் மாபெரும் ஆக்கபூர்வமான முகநூல் பதிவு ...

மேலும்..

சுதந்திரபுரம் படுகொலை – 22ஆம் ஆண்டு நினைவேந்தல் தடைகளைத்தாண்டி அனுஷ்டிப்பு…

முல்லைத்தீவு - சுதந்திரபுரம் பகுதியில், கடந்த 1998 ஆம் ஆண்டு இலங்கை விமான படையாலும், இராணுவத்தினராலும் மேற்கொள்ளப்பட்ட விமானத்தாக்குதல் மற்றும் எறிகணை தாக்குதலில் 33 பேர் படுகொலை செய்யப்பட்டனர். அவ்வாறு படுகொலை செய்யப்பட்ட மக்களை நினைவு கூரும் வகையிலான 22ஆம் ஆண்டு நினைவேந்தல் ...

மேலும்..

வவுனியா- மடுகந்தையில் பட்டா ரக வாகனம் விபத்து: ஒருவர் படுகாயம்…

வவுனியா, மடுகந்தையில் பட்டா ரக வாகனம் தடம் புரண்டு விபத்துக்குள்ளானதில் அதன் சாரதி படுகாயமடைந்து வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இன்று காலை இடம்பெற்ற இவ் விபத்து குறித்து மேலும் தெரியவருவதாவது, வவுனியாவில் இருந்து ஹொரவப்பொத்தானை நோக்கி பிஸ்கட் உள்ளிட்ட பொருட்களை ஏற்றிச் சென்ற பட்டா ...

மேலும்..

ஆனை விழுந்தான் வயல்க்காணியில் மக்கள் பயிர்ச்செய்கை செய்வதற்கான தடைகள் விரைவில் விலகும் தவிசாளரிடம் வனவளத்திணைக்களத்தின் உதவிப் பணிப்பாளர் நம்பிக்கை

ஆனை விழுந்தான் வயல்க்காணியில் மக்கள் பயிர்ச்செய்கை செய்வதற்கான  தடைகள் விரைவில் விலகும் என கரைச்சி பிரதேச சபையின் தவிசாளர் வேழமாலிகிதன் அவர்களிடம் வனவளத்திணைக்களத்தின் உதவிப் பணிப்பாளர் மகேஷ் சேனநாயக்க நம்பிக்கை தெரிவித்துள்ளார். கடந்த பிரதேச சபையின் அமர்வின் போது எடுக்கப்பட்ட தீர்மானத்தினை நிறைவு ...

மேலும்..

இணையம் ஊடாக வாகன வரி அனுமதிப்பத்திரம்!

வடமாகாண மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தின் ஏற்பாட்டில் இணையத்தின் ஊடாக வாகன வரி அனுமதிபத்திரத்திற்கான விண்ணப்பங்களை சமர்பிக்கும் வசதி வவுனியா மாவட்ட செயலகத்தில் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் வாகனவரி அனுமதிபத்திரங்களை பெறுபவர்கள், மாவட்ட செயலகத்திற்குள் வைக்கப்பட்டுள்ள தானியங்கி இயந்திரத்தில் தமது விண்ணப்பங்களை செலுத்தி 14 ...

மேலும்..

கருணா அம்மானின் 35 அடி விளம்பர பதாதைகள் எரிப்பு-விசாரணை ஆரம்பம்

பாறுக் ஷிஹான் தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் தலைவரும் முன்னாள் பிரதியமைச்சருமான கருணா அம்மான் என்று அழைக்கப்படும் விநாயகமூர்த்தி முரளிதரனிற்கு  ஆதரவு தெரிவித்து  கல்முனை பகுதியில் காட்சிப்படுததப்பட்ட  விளம்பர பதாதைகள் இனந்தெரியாதவர்களால் புதன்கிழமை(10) அதிகாலை எரியூட்டப்பட்டுள்ளன.   எதிர்வரும் தினங்களில் 2020 ஆண்டிற்கான  பாராளுமன்ற தேர்தலுக்கான ...

மேலும்..

‘அநியாயக்காரர்களுக்கு இறை தண்டனை நிச்சயம் கிடைக்கும்’ – அஷாத் சாலி சாபம்!..

சட்டத்தையும் ஒழுங்கையும் மதித்து, அதனை முறையாகக் கடைபிடித்து வரும் சிறுபான்மை மக்களுக்கு, வேண்டுமென்றே அநீதி இழைப்பவர்களுக்கு இறை தண்டனை நிச்சயமாகக் கிடைக்குமென தேசிய ஐக்கிய முன்னணியின் தலைவரும் முன்னாள் ஆளுநருமான அஷாத் சாலி கூறினார். நாட்டில் எல்லாவற்றையும் திறந்துவிட்டு, பள்ளிகளையும் கோவில்களையும் மூடிவைத்துக்கொண்டு காலத்தைக் கடத்துவதன் நோக்கம்தான் ...

மேலும்..

தமிழர்களின் இருப்பை கேள்விக்குள்ளாக்கவே மரபுரிமைகளைப் பாதுகாக்கும் செயலணி உருவாக்கப்பட்டது – சி.வி.கே.

தமிழ் மக்களின் இருப்பை கேள்விக்குள்ளாக்கி சிங்கள பௌத்த மேலாதிக்கத்தை நிலை நிறுத்துவதற்கான முயற்சியாகவே கிழக்கு மாகாணத்தில் மரபுரிமைகளைப் பாதுகாப்பதற்காக உருவாக்கப்பட்டிருக்கும் செயலணியை பாா்க்கிறோம் என வடக்கு மாகாண சபையின் அவைத் தலைவா் சீ.வி.கே.சிவஞானம் கூறியுள்ளாா். யாழ். ஊடக அமையத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளா் சந்திப்பில் ...

மேலும்..

கொழும்பில் முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டமானது, சட்டத்திற்கு முரணானது – மஹிந்தானந்த அளுத்கமகே

கொழும்பில் முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டமானது, சட்டத்திற்கு முரணானது என்பதாலேயே பொலிஸார் கடுமையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டிய நிலைமை ஏற்பட்டது என இராஜாங்க அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்தார். இந்த விவகாரம் தொடர்பாக ஆதவன் செய்திச் சேவைக்கு தொலைப்பேசி ஊடாக கருத்து வெளியிட்டபோதே அவர் இவ்வாறு ...

மேலும்..

சங்கிலியன் 401ஆவது ஆண்டு நினைவு நாள்…

சங்கிலி மன்னனின் நீத்தார் கடன் நிகழ்வுகள் நீர்நிலைகளில் நடைபெற உள்ளன. வடக்கே கீரிமலை தொடக்கம் தெற்கே கதிர்காமம் வரை மேற்கே உடைப்புத் தொடக்கம் கிழக்கே கல்முனை வரை பல்வேறு ஊர்களில் ஆறுகள் குளங்களில் கடல் ஓரத்தில் மன்னன் சங்கிலியனுக்கு நீத்தார் கடன் செய்யப் பலர் ...

மேலும்..

‘மக்களின் நாயகன்’ என மஹிந்தவை சம்பந்தன் புகழ்ந்தமை அரசியல் நாடகம் – தவராசா

மக்களின் நாயகன் மஹிந்த ராஜபக்ஷ’ என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் புகழ்ந்துள்ளமையானது அரசியல் நாடகம் என வடக்கு மாகாண சபையின் முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் சி.தவராசா தெரிவித்துள்ளார். 9 மாகாணங்களும் மக்கள் பிரதிநிதிகள் இன்றி, ஆளுநர்களின் ஆட்சியில் இருப்பதற்கு முக்கிய ...

மேலும்..

ஓகஸ்ட் 5 இல் பொதுத் தேர்தல் – அறிவிப்பு வெளியானது!

எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் 5ஆம் திகதி பொதுத்தேர்தல் நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய இதுகுறித்த அறிவித்தலினை வெளியிட்டுள்ளார். தேர்தல்கள் ஆணைக்குழுவில் இன்று(புதன்கிழமை) முக்கிய கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றிருந்தது. இதன்போதே குறித்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மேலும்..

ஐக்கிய மக்கள் சக்தியினருக்கு பகிரங்க சவால் விடுத்தார் செஹான் சேமசிங்க

ஐக்கிய மக்கள் சக்தியினர், தங்களுக்கு பலம் கிடைத்து விட்டதாக தற்போது கூறிக்கொண்டு வருகிறார்கள் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் செஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார். ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே அவர் இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார். இதன்போது கருத்து வெளியிட்ட அவர், “இதனை பொதுத் தேர்தல் ...

மேலும்..

பொதுத் தேர்தலைப் பார்த்து அச்சமடையவில்லை – குமார வெல்கம

நாம் பொதுத் தேர்தலைப் பார்த்து அச்சமடையவில்லை என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம தெரிவித்துள்ளார். ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே அவர் இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார். இதன்போது கருத்து வெளியிட்ட அவர், நாம் பொதுத் தேர்தலைப் பார்த்து அச்சமடையவில்லை. ஆனால், கொரோனா அச்சம் ...

மேலும்..

பொதுத் தேர்தல் திகதி தொடர்பாக பிழையான கருத்துக்களை பரப்ப வேண்டாம் – மஹிந்த தேசப்பிரிய

பொதுத் தேர்தல் திகதி தொடர்பாக பிழையான கருத்துக்களை பரப்ப வேண்டாம் என தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுத் தலைவரான மஹிந்த தேசப்பிரிய கேட்டுக் கொண்டுள்ளார். கொழும்பில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு கூறினார். இதன்போது அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், “பொதுத் தேர்தலுக்கான ...

மேலும்..

தனிப்பட்ட அரசியல் இருப்பை பாதுகாக்கவே அரசாங்கம் முயற்சிக்கின்றது – அநுர

நாட்டு மக்களின் உயிர்களை பலி கொடுத்தேனும், மூன்றில் இரண்டு பெரும்பான்மையை பெற்றுக் கொள்ள வேண்டும் என்று தான் ஆளும் தரப்பினர் தற்போது முயற்சித்து வருகிறார்கள் என ஜே.வி.பியின் தலைவரான அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார். கொழும்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு கூறினார். இதன்போது ...

மேலும்..

பேராசிரியர் ரட்ணஜீவன் கூல் ஒரு சர்ச்சைக்குரிய நபராகவே இருக்கிறார்: அவரது சர்ச்சைகள் தொடர்பான ஆவணங்கள் என்னிடம் உள்ளன! அமைச்சர் டக்ளஸ்…

பேராசிரியர் ரட்ணஜீவன் கூல் ஒரு சர்ச்சைக்குரிய நபராகவே இருக்கிறார். அவரது சர்ச்சைகள் தொடர்பான ஆவணங்கள் என்னிடம் உள்ளன என கடற்தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். வவுனியாவின் பல்வேறு நிகழ்வுகளில் கலந்து கொண்ட அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களிடம் பேராசிரியர் ரட்ணஜீவன் கூல் ...

மேலும்..

தேர்தல் ஆணைக்குழுவை சுயாதீனமான அமைப்பாக கருதமுடியாது – விமல் வீரவன்ச

தேர்தல் ஆணைக்குழுவை சுயாதீனமான அமைப்பாக கருதமுடியாது என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார். ஊடகம் ஒன்றின் கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இந்த விடயத்தினை குறிப்பிட்டுள்ளார். தேர்தல் ஆணைக்குழு இலங்கைக்கு எதிரான நிகழ்ச்சிநிரலை முன்னெடுக்கின்றது என குறிப்பிட்டுள்ள அவர், பக்கச்சார்பான தேர்தல் ...

மேலும்..

ஞாயிற்றுக்கிழமைகளில் அல்லது பொது விடுமுறை நாட்களில் தேர்தல் இடம்பெறாது – மஹிந்த தேசப்பிரிய

2020 ஆம் ஆண்டு பொதுத் தேர்தல் ஓகஸ்ட் 4 முதல் 19 ஆம் திகதிக்குள் நடத்த தேர்தல்கள் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது. இந்நிலையில் திகதியைத் தேர்ந்தெடுப்பதற்காக மூன்று ஆணைக்குழு உறுப்பினர்களிடையே இறுதிப் பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருவதாக தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய ...

மேலும்..

எதிர்வரும் ஆகஸ்ட் 5ம் திகதி நாடாளுமன்ற தேர்தல் …

எதிர்வரும் ஆகஸ்ட் 5ம் திகதி நாடாளுமன்ற தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய உத்தியோக பூர்வமாக அறிவித்துள்ளார்.

மேலும்..

கொரோனாவிலிருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு

கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் 65 பேர் குணமடைந்து வைத்திசாலைகளில் இருந்து வெளியேறியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய கொரோனா தொற்றிலிருந்து பூரணமாக குணமடைந்தவர்களின் எண்ணிக்கை ஆயிரத்து 122 பேராக அதிகரித்துள்ளது. மேலும் தொற்றுக்குள்ளான 725 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சைப் பெற்று வருவதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இதேவேளை ...

மேலும்..

ஆர்ப்பாட்டத்தைத் தடுத்து நிறுத்துமாறு கோரவில்லை – அமெரிக்கத் தூதரகம்

ஜோர்ஜ் புளொய்டின் படுகொலைக்குக் கண்டனம் தெரிவித்து முன்னிலை சோசலிஷக் கட்சியினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஆர்ப்பாட்டத்தைத் தடுத்து நிறுத்துமாறு கோரவில்லை என அமெரிக்கத் தூதரகம், தெரிவித்துள்ளது. அமெரிக்காவைச் சேர்ந்த கறுப்பினத்தவரான ஜோர்ஜ் புளொய்டி, மினிசோட்டா மாநிலத்தின் மினியாபொலிஸ் நகரில் பொலிஸாரால் கழுத்து நசுக்கப்பட்டு கொலை ...

மேலும்..

யாழில் தனிமைப்படுத்தப்பட்ட13 பேரின் பி.சி.ஆர். பரிசோதனை மாதிரிகள் கொழும்புக்கு..

இந்திய புடவை வியாபாரிக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டதை அடுத்து யாழில் தனிமைப்படுத்தப்பட்டவர்களின் பி.சி.ஆர். பரிசோதனை மாதிரிகள் கொழும்புக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆர்.கேதீஸ்வரன் தெரிவித்தார். சுகாதார அமைச்சின் தொற்றுநொயியல் பிரிவின் அறிவுறுத்தலுக்கு அமையவே அங்கு சேகரிக்கப்பட்ட ...

மேலும்..

ஐ.தே.க. ஆயிரம் ரூபாய் சம்பளம் பெற்றுத் தருவார்கள் என்பது பகல் கனவு – வே.இராதாகிருஸ்ணன்

ஐக்கிய தேசியக் கட்சி பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு ஆயிரம் ரூபாய் சம்பளம் பெற்றுத் தருவார்கள் என்பது பகல் கனவு என ஐக்கிய மக்கள் சக்தியின் நுவரெலியா மாவட்ட வேட்பாளரும் மலையக மக்கள் முன்னணியின் தலைவருமான கலாநிதி வே.இராதாகிருஸ்ணன் தெரிவித்துள்ளார். தமிழ் முற்போக்கு கூட்டணியின் அமைப்பாளர்களுடனான ...

மேலும்..

நயினாதீவு நாகபூசணி அம்மன் ஆலய வருடாந்த உற்சவத்தை நடத்த அனுமதி

நயினாதீவு நாகபூசணி அம்மன் ஆலய வருடாந்த உற்சவத்தை நயினாதீவில் உள்ள 30 அடியவர்களுடன் மட்டும் நடத்துவதற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. எனினும் அன்னதானம் வழங்குதல், சப்பற உற்சவங்கள் போன்றவற்றிற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன் தெரிவித்தார். நயினாதீவு நாகபூசணி அம்மன் ...

மேலும்..

பூசா சிறைச்சாலையில் விசேட சோதனை

பூசா சிறைச்சாலையில் நடத்தப்பட்ட சோதனையில் 3 கையடக்கத் தொலைபேசிகள் கைப்பற்றப்பட்டுள்ளன. சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் துஷார உபுல்தெனிய இந்த விடயத்தினைத் தெரிவித்துள்ளார். திட்டமிட்ட குற்றச்செயல்களில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ள கொஸ்கொட தாரக்க, கௌத்தம், சூசை மற்றும் ஜோர்ஜ் உள்ளிட்ட கைதிகள் தடுத்துவைக்கப்பட்டுள்ள சிறைக் ...

மேலும்..

யாழ். நாக விகாரை மீதான தாக்குதல் குறித்து தேவையற்ற கருத்துக்களை முன்வைக்க வேண்டாம் – விகாராதிபதி

இன ஒற்றுமையை விரும்பாதவர்களினால் நாக விகாரை மீது தாக்குதல் நடத்தப்பட்டிருக்கலாம் என யாழ். நாக விகாரையின் விகாராதிபதி ஸ்ரீ விமல தேரர் தெரிவித்துள்ளார். மேலும் இது தொடர்பாக மக்கள் குழப்பமடைய வேண்டாம் என்றும் தேவையற்ற கருத்துக்களை முன்வைக்க வேண்டாம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். யாழ். ...

மேலும்..

கொரோனா வைரஸ்: சீனாவுக்கு எதிரான ஆர்ப்பாட்டத்திற்கு நீதிமன்றம் தடை

இலங்கையில் உள்ள சீன தூதரகம் முன்பாக நுகர்வோர் பாதுகாப்பு அமைப்பு முன்னெடுக்கவிருந்த ஆர்ப்பாட்டத்தினை இரத்து செய்யுமாறு கொழும்பு தலைமை நீதவான் நீதிமன்றம் தடை உத்தரவு பிறப்பித்துள்ளது. உலகளவில் கொரோனா வைரஸ் பரவுவதற்கு சீனாவே காரணம் என தெரிவித்து, நுகர்வோர் பாதுகாப்பு அமைப்பினால் சீன ...

மேலும்..

யாழில் புத்தர் சிலையின் கண்ணாடி கூடு இனம் தெரியாத நபர்களினால் சேதமாக்கப்பட்டுள்ளது!

யாழ். நாக விகாரை பிரதான வாயிலுக்கு அருகில் வீதியோரமாக வழிபாட்டுக்கு வைக்கப்பட்டிருந்த புத்தர் சிலையின் கண்ணாடி கூடு இனம் தெரியாத நபர்களினால் சேதமாக்கப்பட்டுள்ளது. மோட்டர் சைக்கிளில் வந்த இரு நபர்களே காண்ணாடி கூட்டை சேதமாக்கி விட்டு தப்பி சென்றுள்ளதாக பொலிசாரின் ஆரம்ப கட்ட ...

மேலும்..

ராஜித சேனாரட்ன பிணையில் விடுதலை

வெள்ளை வான் ஊடக சந்திப்பு தொடர்பாக கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்ட முன்னாள் அமைச்சர் ராஜித்த சேனாரட்ன பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார். அவரை இன்று (புதன்கிழமை) கொழும்பு மேலதிக நீதவான் முன்னிலையில் முன்னிலைப்படுத்தியபோதே, இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. வெள்ளை வான் ஊடக சந்திப்பு தொடர்பாக ...

மேலும்..

கறுப்பின மனிதரின் கொலைக்கு எதிரான ஆர்ப்பாட்டம் – கைது செய்யப்பட்டவர்களுக்கு பிணை

அமெரிக்காவில் கறுப்பின மனிதர் ஜோர்ஜ் ப்லொய்டின் கொலைக்கு எதிராக கொழும்பில் முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டத்தின்போது கைது செய்யப்பட்ட முன்னிலை சோசலிச கட்சியின் செயற்பாட்டாளர்கள் 53 பேருக்கு கோட்டை நீதவான் பிணை வழங்கியுள்ளார். சந்தேகநபர்களை துறைமுக பொலிஸார் நேற்று (செவ்வாய்க்கிழமை) இரவு கோட்டை நீதவான் முன்னிலையில் ...

மேலும்..

வவுனியா அம்மாச்சி உணவகம் இன்று முதல் மீண்டும் திறப்பு

சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றி வவுனியா புதிய பேருந்து நிலையத்திற்கு அருகே காணப்படும் அம்மாச்சி உணவகம் இன்று (புதன்கிழமை) முதல் மீளவும் திறக்கப்படுகிறது. வவுனியா மாவட்ட பிரதி மாகாண விவசாயப்பணிப்பாளர் திருமதி அருந்ததிவேல் சிவானந்தன் தலைமையில் அம்மாச்சி உணவகத்தின் ஊழியர்களுடன் நேற்று இடம்பெற்ற கலந்துரையாடலின் ...

மேலும்..

கொரோனா வைரஸ்: சீனாவுக்கு எதிரா ஆர்ப்பாட்டத்திற்கு நீதிமன்றம் தடை

இலங்கையில் உள்ள சீன தூதரகம் முன்பாக நுகர்வோர் பாதுகாப்பு அமைப்பு முன்னெடுக்கவிருந்த ஆர்ப்பாட்டத்தினை இரத்து செய்யுமாறு கொழும்பு தலைமை நீதவான் நீதிமன்றம் தடை உத்தரவு பிறப்பித்துள்ளது. உலகளவில் கொரோனா வைரஸ் பரவுவதற்கு சீனாவே காரணம் என தெரிவித்து, நுகர்வோர் பாதுகாப்பு அமைப்பினால் சீன ...

மேலும்..

திசநாயகம் தவிர யாரையும் மகிந்த விடுதலை செய்யவில்லை: ஜனாதிபதி சட்டத்தரணி தவராசா கூறும் பல உண்மைகள்

அரசியல் கைதிகளின் விடுதலை குறித்து ஜனாதிபதி சட்டத்தரணி தவராசா ஊடகம் ஒன்றிற்கு வழங்கிய விசேட செவ்வியில் ஊடகவியலாளர் திசநாயகம் விடுதலை மற்றும் பல தகவல்கள் தொடர்பில் கூறுகின்றார். மேலும் அந்த செவ்வியில்.... 1979ம் ஆண்டு பயங்கரவாதத் தடைச்சட்டம் நடைமுறைக்கு கொண்டுவரப்பட்டு பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் ...

மேலும்..

சிங்கள பௌத்த மேலாதிக்கத்தை நிலை நிறுத்த அரசு முயற்சி – சி.வி.கே

மிழ் மக்களின் இருப்பை கேள்விக்குள்ளாக்கி, சிங்கள பௌத்த மேலாதிக்கத்தை நிலை நிறுத்துவதற்கான முயற்சியாகவே கிழக்கு மாகாணத்தில் மரபுரிமைகளை பாதுகாப்பதற்காக உருவாக்கப்பட்டிருக்கும் செயலணியை பார்ப்பதாக வடமாகாணசபையின் முன்னாள் அவைத் தலைவர் சீ.வி.கே.சிவஞானம் கூறியுள்ளார். யாழ்ப்பாண ஊடக அமையத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது அவர் இதனைக் ...

மேலும்..

இனத்துக்காகத் தன்னை அர்ப்பணித்தவர் அமரர் துரைரெத்தினம்!

“சொத்து சுகபோக வாழ்க்கை என அலையும் தமிழ் அரசியல்வாதிகள் மத்தியில் சொத்து என்று எதையும் சேர்க்காது தனது மிகப்பெரும் சொத்தாக இருந்த இரு பிள்ளைகளை விடுதலைப் போராட்டத்திற்கு கொடுத்து விட்டு இறுதிக்காலத்தில் ஆச்சிரமத்தில் இருந்து காலமானவர்தான் பருத்தித்துறை தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் ...

மேலும்..

மழையுடனான வானிலை தொடரும் என எதிர்வு கூறல்!

நாட்டில் நிலவும் மழையுடனான வானிலை தொடரும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. வானிலை அவதான நிலையத்தினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், ‘மேல், வடமேல், சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் ...

மேலும்..