ஊழல், மோசடியாளர்களுக்கு முடிவுகட்டத் தயாராகுங்கள்! – மக்களிடம் மஹிந்த கோரிக்கை
"நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் ஊழல், மோசடியாளர்களுக்கு நாட்டு மக்கள் முடிவுகட்ட வேண்டும். அவர்களைப் படுதோல்வியடையச் செய்ய வேண்டும். அதற்காக மக்கள் இப்போதிருந்தே தயாராக வேண்டும்." - இவ்வாறு கோரிக்கை விடுத்துள்ளார் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் தலைவரான பிரதமர் மஹிந்த ராஜபக்ச. அவர் மேலும் தெரிவித்ததாவது:- "பொதுத்தேர்தலைக் ...
மேலும்..