முழுத் தீவுக்குமான சமாதான நீதவானாக தருமலிங்கம் குவேந்திரன் ஆசிரியர் சத்தியப் பிரமாணம்…
அம்பாரை மாவட்டம் காரைதீவினைச் சேர்ந்த தருமலிங்கம் குவேந்திரன் ஆசிரியர் தீவு முழுவதிற்குமான சமாதான நீதவானாக 12.06.2020 திகதியன்று அம்பாரை மாவட்ட நீதிமன்ற நீதவான் முன்னிலையில் சத்தியப் பிரமாணம் செய்து கொண்டார். கமு / கமு / இ.கி.மி பெண்கள் பாடசாலை காரைதீவில் ஆசிரியராகக் கடமை புரியும் ...
மேலும்..