கருணாவின் கேள்விகளுக்கு பதிலளிக்க வேண்டிய தேவை இல்லை – சுமந்திரன்
கருணா என்பவர் யார் என்று விஷேடமாக கிழக்கு மாகாணத்தில் உள்ள மக்களுக்கு நன்றாகத் தெரியும் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் குறிப்பிட்டார். அம்பாறை – அக்கரைப்பற்று ஆலையடி வேம்பு பகுதியில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) விசேட ஊடகவியலாளர் சந்திப்பு இடம்பெற்றபோதே ...
மேலும்..