மருத்துவ உபகரண கொள்வனவுக்கான நிதி குறித்து பிரதமரிடம் தமிழக முதலமைச்சர் மீண்டும் வலியுறுத்து
மருத்துவ உபகரணங்களை கொள்வனவு செய்யவும் மேம்படுத்தவும் 3,000 கோடி ரூபாய் நிதி வழங்க வேண்டுமென்று பிரதமர் நரேந்திர மோடியிடம் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மீண்டும் வலியுறுத்தியுள்ளார். கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் நோக்கில், மாநிலங்களில் மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்து இரண்டாவது நாளாக ...
மேலும்..