கோட்டாபயவின் செயலணிக்கு எதிராக சம்பந்தன் போர்க்கொடி தமிழ்பேசும் மக்கள் வாழுகின்ற வடக்கு, கிழக்கை சிங்களமயமாக்க வேண்டாம் எனவும் வலியுறுத்து
பௌத்த மதத்தையும், தொல்பொருள் சின்னங்களையும் பாதுகாத்தல் என்ற பெயரில் தொல்பொருள் திணைக்களத்தினால் உடமையாக்கப்படும் நிலப்பரப்பில் சிங்களவர்களைக் குடியமர்த்தி அதனூடாக கிழக்கு மாகாணத்தையும், இயலுமானவரையில் வடக்கு மாகாணத்தையும் சிங்களவர்கள் பெரும்பான்மையாக வாழும் மாகாணங்களாக மாற்றியமைத்து, இருமாகாணங்களுக்கும் இடையிலான மொழி ரீதியான தொடர்ச்சியை இல்லாமல் ...
மேலும்..