எமது போராட்டத்தை சிதைத்தவர்கள் இன்று வீரவசனம் பேசுகிறார்கள்- கலையரசன்
எமது போராட்டங்களைச் சிதைத்து சின்னாபின்னமாக்கியவர்கள் தமிழ் மக்கள் மத்தியில் வீரவசனம் பேசுகிறார்கள் என முன்னாள் மாகாணசபை உறுப்பினரும் திகாமடுல்ல மாவட்ட தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வேட்பாளருமாகிய தவராசா கலையரசன் தெரிவித்துள்ளார். நாவிதன்வெளி 15ஆம் கிராம் ஸ்ரீமுருகன் ஆலயத்தில் பூஜை வழிபாடுகளுடன் (வெள்ளிக்கிழமை) தேர்தல் ...
மேலும்..