June 21, 2020 அன்று பிரசுரிக்கப்பட்டவை

ஜனநாயகத்தை ஒழித்துக்கட்டும் சர்வாதிகார நிழல்கொண்ட இராணுவ ஆட்சிக்கான முன்னெடுப்பே நடக்கிறது- ரணில்

ஜனநாயக ஆட்சி சுயாதீன ஆணைக்குழுக்களின் செயற்பாடுகள் ஆகிய இரண்டையுமே முற்றாக ஒழித்துக்கட்டி சர்வாதிகார நிலைகொண்ட பூரண இராணுவ ஆட்சியை நோக்கிய பயணமாகவே தற்போதைய அரசாங்கத்தின் முன்னேற்பாடுகள் காணப்படுகின்றன என ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும் முன்னாள் பிரதமருமான ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். எனவே, ...

மேலும்..

வவுனியாவில் மஹிந்த தேசப்பிரிய தலைமையில் தேர்தல் தொடர்பான கூட்டம்!

தேர்தல் ஒழுங்குமுறைகள் மற்றும் முறைப்பாடுகள் தொடர்பான கூட்டம் இன்று (ஞாயிற்றுக்கிழமை) வவுனியா மாவட்டச் செயலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது. தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தலைமையில் இடம்பெற்ற இக்கூட்டத்தில் நாடாளுமன்றத் தேர்தல் ஒழுங்குமுறைகள் மற்றும் முறைப்பாடுகள், அதற்கான நடவடிக்கை தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டிருந்தது. இக்கூட்டத்தில் ...

மேலும்..

முரண்பாடு இல்லாத ஜனாதிபதி-பிரதமர் ஆட்சி: மக்களே ஆணை தரவேண்டும்- மஹிந்த

ஜனாதிபதியும் பிரதமரும் முரண்பாடற்ற விதத்தில் இணைந்து செயற்படுவதற்கான சூழ்நிலைமை மக்கள் மீண்டும் வழங்க வேண்டும் என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ கோரிக்கை விடுத்துள்ளார். அத்துடன், தனிப்பட்ட குடும்பத்தை இலக்காகக் கொண்டு நிறைவேற்றப்பட்ட 19ஆவது அரசியலமைப்புத் திருத்தம் தற்போது நகைச்சுவைக்குள்ளாகியுள்ளது எனவும் அதனை மாற்றியமைக்க ...

மேலும்..

நயினாதீவு நாகபூசணி அம்மனின் வருடாந்திர மகோற்சவம் –பாதணிகளுடன் பாதுகாப்பு பிரிவினர்

வரலாற்று சிறப்பு மிக்க நயினாதீவு நாகபூசணி அம்மனின் வருடாந்திர மகோற்சவம் நேற்றைய தினம் சனிக்கிழமை கொடியேற்றத்துடன் ஆரம்பமானது. இந்நிலையில், நேற்றைய கொடியேற்ற நிகழ்வில் ஆலய சூழலில் பொலிஸார் மற்றும் கடற்படையினர் பாதணியுடன் கடமையில் நின்றமை தொடர்பாக சமூக வலைத்தளங்களில் பலரும் விசனம் தெரிவித்து ...

மேலும்..

முகமாலை துப்பாக்கிச்சூடு – பூரண விசாரணைகளை முன்னெடுக்குமாறு வடக்கு ஆளுநர் உத்தரவு

முகமாலை காரைக்காடு குளப் பகுதியில் நடைபெற்ற துப்பாக்கி பிரயோக சம்பவம் தொடர்பாக பூரண விசாரணைகளை முன்னெடுக்குமாறு வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ் பணிப்புரை விடுத்துள்ளார். இந்த விடயம் தொடர்பாக ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு பிரதிப் பொலிஸ் மா அதிபருக்கு அவர் பணிப்புரை விடுத்துள்ளார். இந்த ...

மேலும்..

அம்பாறையில் பாரிய இரண்டு மீன்கள் கரையொதுங்கி உள்ளன

அம்பாறை மாவட்டத்தில் இருவேறு இடங்களில்,  இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை பாரிய மீன்கள் கரையொதுங்கின. இதில் பொத்துவில் பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட கோமாரி- 2 பிரதேசத்தில் அரியவகை நீல திமிங்கிலம் ஒன்று இறந்த நிலையில் கரையொதுங்கியுள்ளதை, பிரதேசவாசிகள் அவதானித்து அப்பகுதி கடற்படையினருக்கு அறிவித்துள்ளனர். இதன்போது சம்பவ ...

மேலும்..

வாக்குகளை எண்ணும் நடவடிக்கை குறித்து மஹிந்த தேசப்பிரிய கருத்து

தேர்தல் வாக்குகளை எண்ணும் நடவடிக்கை தேர்தல் தினத்திற்கு மறு தினம் ஓகஸ்ட் 6ஆம் திகதி முன்னெடுக்கப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார். கண்டி மாவட்ட செயலகத்திற்கு இன்று (ஞாயிற்றுக்கிழமை) சென்ற தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய, தேர்தல் ...

மேலும்..

நாட்டை கொடுங்கோல் ஆட்சிக்குள் கொண்டு செல்வதை தடுக்க கூட்டமைப்பைப் பலப்படுத்த வேண்டும் – கருணாகரம்

அரசாங்கம், நாட்டை ஒரு கொடுங்கோல் ஆட்சிக்குள் கொண்டு செல்லும் நிலைமையை நாங்கள் தடுக்க வேண்டுமாக இருந்தால், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினைப் பலப்படுத்த வேண்டுமென முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், கிழக்கு மாகாண சபை உறுப்பினருமான கோவிந்தன் கருணாகரம் (ஜனா) தெரிவித்துள்ளார். மட்டக்களப்பில் நடைபெற்ற நிகழ்வில் ...

மேலும்..

உயர்தரப் பரீட்சையை நடத்துவதற்கான திகதி குறித்து ஆராய குழு நியமனம்

கல்வி பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையை நடத்துவதற்கான திகதி தொடர்பாக முன்வைக்கப்படும் யோசனைகளை பரிசீலிப்பதற்கு கல்வி அமைச்சின் செயலாளர் என்.எச்.எம்.சித்ரானந்த தலைமையில் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது. கல்வி இராஜாங்க அமைச்சின் செயலாளரும் ஏனைய மேலதிக செயலாளர்கள் இருவரும் இந்த குழுவில் அடங்குகின்றனர். இம்முறை கல்வி பொதுத்தராதர ...

மேலும்..

படையினர் வசம் 2750 ஏக்கர் காணி; முகாம்களில் 409 குடும்பங்கள்- மணிவண்ணன் குற்றச்சாட்டு

யாழ்ப்பாணத்தில் படையினர் வசம் 2750 ஏக்கர் காணி உள்ளமையால், அந்தக் காணிகளுக்குச் சொந்தமான 409 குடும்பங்கள் முகாம்களில் வாழ்ந்து வரும் அவலம் தொடர்ச்சியாக காணப்படுவதாக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தேசிய அமைப்பாளர் வி.மணிவண்ணன் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு ...

மேலும்..

இலமுரியா கண்டத்தில் ஆதிக்குடிகளான தமிழர்களின் நாடே ஈழம் என்னும் இலங்கை- ஞானசாரருக்கு துரைராஜசிங்கம் பதில்

இலமுரியா கண்டத்தில் ஆதிக்குடிகளான தமிழர்களின் நாடே ஈழம் எனவும் அதுதான் இலங்கை என்றும் தமிழரசுக் கட்சியின் செயலாளரும் நாடாளுமன்ற வேட்பாளருமான கி.துரைராஜசிங்கம் தெரிவித்துள்ளார். “இலமுரியா கண்டத்தின் ஆதிக்குடிகள் தமிழர்கள். அந்தக் கண்டத்தின் நாடுகளிலே ஈழம் என்கின்ற ஒரு நாடு இருந்தது. அந்தக் கண்டம் ...

மேலும்..

தமிழர்கள் பாதுகாப்பான தாயகமொன்றை பெறுவது பற்றிய வழியை நோக்கி நகர வேண்டும்- உறவுகள் அறைகூவல்

தமிழர்கள், பாதுகாப்பான மற்றும் பாதுகாக்கப்பட்ட தாயகமொன்றை பெறுவது பற்றிய வழியை நோக்கி நகர வேண்டுமென வவுனியா காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் அறைகூவல் விடுத்துள்ளனர். சர்வதேச தந்தையர் தினத்தை முன்னிட்டு, வவுனியா காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களால் இன்று (ஞாயிற்றுக்கிழமை) முன்னெடுக்கப்பட்ட ஆர்பாட்டத்தின் பின்னர் கருத்து ...

மேலும்..

இலங்கையின் ஆரம்ப சுகாதார பாதுகாப்பு முறைமைக்கு உலக வங்கி நிதி உதவி

இலங்கையின் ஆரம்ப சுகாதார பாதுகாப்பு முறைமைக்கு உலக வங்கி நிதி உதவியினை வழங்க முன்வந்துள்ளது. சுகாதார அமைச்சில் அண்மையில் இடம்பெற்ற முன்னேற்ற மறு ஆய்வு கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக திட்டம் தொடர்பான சிரேஷ்ட தொடர்பாடல் அதிகாரி தெரிவித்துள்ளார். இந்த கூட்டத்தில், உலக வங்கியின் ...

மேலும்..

தேர்தல் வேட்பாளர்கள் குறித்து தேர்தல் வன்முறைகளை கண்காணிப்பதற்கான நிலையம் குற்றச்சாட்டு

பொதுத்தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் மக்களின் கவனத்தை திசை திருப்புவதற்காக பழைய சம்பவங்கள் குறித்து பேசுகின்றனர் என தேர்தல் வன்முறைகளை கண்காணிப்பதற்கான நிலையம் தெரிவித்துள்ளது. சர்ச்சைக்குரிய கருத்துக்களை வெளியிடுவதில் மாத்திரம் வேட்பாளர்கள் கவனம் செலுத்துகின்றார்கள் என்றால், அவர்கள் நேரத்தை வீணடிக்கின்றார்கள் என்பதே அர்த்தம் என ...

மேலும்..

இலங்கை இராணுவத்திற்கு ஆவின்பாலை விற்பனை செய்வதற்கான யோசனையை நிராகரித்தார் எடப்பாடி!

இலங்கை இராணுவத்திற்கு நாளொன்றிற்கு ஒரு இலட்சம் ஆவின்பாலை விநியோகிப்பதற்கான வியாபாரயோசனையொன்று முன்வைக்கப்பட்டது என தமிழக அமைச்சர் இராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார். எனினும், இராணுவத்திற்கு ஆவின்பால் விற்பனை குறித்து முன்வைக்கப்பட்ட யோசனையை தமிழ்நாடு அரசு நிராகரித்துள்ளது. தனியார் அமைப்பொன்று இந்த யோசனையை தங்களிடம் முன்வைத்தது எனத் ...

மேலும்..

கொரோனா தொற்றிலிருந்து மேலும் 26பேர் மீண்டனர்

கொரோனா தொற்றுக்கு உள்ளாகி வைத்தியசாலையில் சிகிச்சைப்பெற்று வந்த 26 பேர் பூரண குணமடைந்து இன்று (ஞாயிற்றுக்கிழமை) வீடு திரும்பியுள்ளனர். சுகாதார அமைச்சு வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய  இதுவரை1498 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். அத்துடன் நாட்டில் 1950பேர் கொரோனா ...

மேலும்..

மீண்டும் மன்னாரில் இந்து மதஸ்தலங்கள் மீது தாக்குதல்

மன்னார்- யாழ்.பிரதான வீதி, தள்ளாடி விமான ஓடுபாதை அருகில் காணப்பட்ட இந்துக்களின் சிற்றாலயம், இனம் தெரியாத சந்தேகநபர்களினால் இன்று (ஞாயிற்றுக்கிழமை) அதிகாலை  சேதமாக்கப்பட்டுள்ளது. குறித்த சிற்றாலயத்தில் காணப்பட்ட இந்துக் கடவுள்களின் புகைப்படங்கள், ஆலயத்தின் வாசல் பகுதியில் உடைக்கப்பட்டுள்ளதுடன் சில படங்கள் அருகிலுள்ள பற்றைகாடுகளுக்குள் ...

மேலும்..

பொதுத் தேர்தலை நடத்துதல் தொடர்பான வழிமுறைகள் அடங்கிய வர்த்தமானி நாளை வெளியீடு

சுகாதார வழிமுறைகளுடன் பொதுத் தேர்தலை நடத்துதல் தொடர்பான வழிமுறைகள் அடங்கிய வர்த்தமானி வெளியாகவுள்ளது. குறித்த வர்த்தமானி நாளை (திங்கட்கிழமை) நள்ளிரவு வெளியிடப்படவுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம், விசேட வைத்திய நிபுணர் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார். எதிர்வரும் 5ஆம் திகதி பொதுத் தேர்தல் இடம்பெறவுள்ளது. ...

மேலும்..

மாலைதீவில் சிக்கித் தவித்த இலங்கையர்கள் 255 பேர் தாயகம் திரும்பினர்

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக மாலைதீவில் சிக்கித் தவித்த இலங்கையர்கள் 255 பேர் தாயகம் திரும்பியுள்ளனர். அவர்கள் ஸ்ரீலங்கன் எயார் லைன்ஸிற்கு சொந்தமான, விசேட விமானம் மூலம் இன்று (ஞாயிற்றுக்கிழமை) நாட்டிற்கு அழைத்துவரப்பட்டுள்ளனர். விமான நிலையத்தில் வந்திறங்கிய அனைவரையும் பி.சீ.ஆர். பரிசோதனைகளுக்கு உட்படுத்த நடவடிக்கை ...

மேலும்..

கிரிக்கெட் வீரர்களை காலால் நசுக்கி அதன்மேல் அரசியல் செய்வதற்கு இடமளிக்கபோவதில்லை- ஜனகன்

நாட்டுக்கு பெருமை சேர்த்த கிரிக்கெட் வீரர்களை காலால் நசுக்கி அதன்மேல் அரசியல் செய்வதற்கு ஒருபோதும்  இடமளிக்க முடியாதென ஐக்கிய மக்கள் சக்தியின் கொழும்பு மாவட்ட வேட்பாளர் கலாநிதி வி.ஜனகன் தெரிவித்துள்ளார். மேலும் கிரிக்கெட் வீரர்களைக் களங்கப்படுத்தும் வகையில் முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சர் மஹிந்தானந்த ...

மேலும்..

3000 படைவீரர்களை கொலை செய்வதுதான் தேசியப்பட்டியல் ஆசனத்தை பெறுவதற்கான தகுதியா?- சஜித்

3000 படைவீரர்களை கொலை செய்வதுதான் தேசியப்பட்டியல் ஆசனத்தை பெறுவதற்கான தகுதியா என சஜித் பிரேமதாச கேள்வி எழுப்பியுள்ளார். கடுவெலயில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பொன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். குறித்த மக்கள் சந்திப்பில் அவர் மேலும் கூறியுள்ளதாவது, “மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கத்தின் ...

மேலும்..

CID யின் புதிய பணிப்பாளர் மீதான லசந்தவின் மகளின் குற்றச்சாட்டு- அறிக்கை கோரும் தேசிய பொலிஸ் ஆணைக்குழு

குற்றப்பலனாய்வுத் திணைக்களத்தின் புதிய பணிப்பாளர் நாயகம் நியமனம் தொடர்பாக கொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்கவின் மகள் அகிம்சா எழுப்பியுள்ள குற்றச்சாட்டுகள் குறித்து அறிக்கையொன்றை சமர்ப்பிக்குமாறு தேசிய பொலிஸ் ஆணைக்குழு பதில் பொலிஸ்மா அதிபரை கேட்டுக்கொண்டுள்ளது. சிரேஷ்ட ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்கவின் கொலை தொடர்பாக சி.ஐ.டி.யின் பணிப்பாளர் நாயகத்திற்கு எதிராக குற்றச்சாட்டுகள் உள்ளதாக லசந்த விக்ரமதுங்கவின் மகள் ...

மேலும்..

கிளங்கன் பகுதியில் அனுமதியற்ற கடைகள் அகற்றப்பட்டன பொது மக்கள் விசனம்…

ஹட்டன் கே.சுந்தரலிங்கம் நோர்வூட் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நோர்வூட் கிளங்கன் வைத்தியசாலைக்கு முன்னால் அனுமதியின்றி அமைக்கப்பட்டிருந்த கடைகள் இன்று (21) வீதி அபிவிருத்தி அதிகாரசபையினால் அகற்றப்பட்டன. கிளங்கன் வைத்தியசாலைக்கு முன்னால் ஹட்டன் பொகவந்தலாவை பிரதான வீதியில் அமைக்கப்பட்டிருந்த குறித்த கடைகளுக்கு வீதி அபிவிருத்தி அதிகார சபையினால் ...

மேலும்..

ஐ.தே.க பிளவுபட்டுள்ளதால் பொதுத்தேர்தலிலும் எமது வெற்றி உறுதி- எஸ்.பி.திஸாநாயக்க

ஐக்கிய தேசியக்கட்சி இரண்டாக பிளவுபட்டுள்ளதால், நுவரெலியா மாவட்டத்தில் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஆறு ஆசனங்களைக் கைப்பற்றுமென முன்னாள் இராஜாங்க அமைச்சர் எஸ்.பி. திஸாநாயக்க நம்பிக்கை வெளியிட்டுள்ளார். கொத்மலை பகுதியில்  நேற்று (சனிக்கிழமை) நடைபெற்ற மக்கள் சந்திப்பின் பின், ஊடகவியலாளர்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே ...

மேலும்..

தூக்கு மேடை போகவேண்டியவர்கள் பாராளுமன்றத்தில் அமைச்சர் கதிரை தேடுகின்றனர்…

தூக்கு மேடை போகவேண்டியவர்கள் பாராளுமன்றத்தில் அமைச்சர் கதிரை தேடுகின்றனர் என தேசிய விடுதலை மக்கள் முண்ணனி கட்சியின் தலைவரும் ,அஐக்கிய தேசியக் கட்சியின் திருகோணமலை வேட்பாளருமான மொகைதீன் முஸம்மில் தெரிவித்தார். முள்ளிப்பொத்தானையில் வைத்து சனிக்கிழமை (20) மாலை ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே ...

மேலும்..

அம்பாறையில் இரு வேறு பாரிய மீன்கள் கண்டுபிடிப்பு…

பாறுக் ஷிஹான் அம்பாறை மாவட்டத்தில் இருவேறு இடங்களில் ஞாயிற்றுக்கிழமை(21) காலை பாரிய மீன்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இதில்  பொத்துவில் பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட கோமாரி - 2 பிரதேசத்தில் அரியவகை நீல திமிங்கிலம் ஒன்று இறந்த நிலையில் கரையொதுங்கியுள்ளதை பிரதேச வாசிகள் அவதானித்து அப்பகுதி கடற்படையினருக்கு ...

மேலும்..

கட்டுவன் மேற்கில் நூறு குடும்பங்களுக்கான “வீட்டு உணவுத் தோட்டத் திட்டம்’ ஆரம்பம்…

வீட்டு உணவுத் தோட்டத் திட்டத்திற்காக குடும்பங்களை அணி திரட்டுவதற்காக,  நேற்று முன்தினம் யாழ்ப்பாண மாவட்டத்தில் உள்ள கட்டுவன் மேற்கு கிராம சேவையாளர் பிரிவில் வட கிழக்கு பொருளாதார அபிவிருத்தி நடுவம் (Need Centre) ஒரு சமூக ஆலோசனைக்கூட்டத்தை நடத்தியது. இந்தக் கூட்டத்தை அரசின் கிராம அலுவலர் மற்றும் அரச பொருளாதார ...

மேலும்..

பொத்துவில் முஸ்லிம்களின் வாழ்வுரிமைப்போராட்டம்! கணிகளை கபளீகரம் செய்ய முனைந்தால் வெடிக்கும் பெரும் பேராட்டம்!..

“பொத்துவில் முகுது மகா விகாரைப் பகுதியில் ரூபவ் தொல்லியல் அளவீடு எனும் போர்வையில் முஸ்லிம் மக்களின் காணிகளை ஒரு தலைப்பட்சமாக கபளீகரம் செய்ய முற்பட்டால் ரூபவ் பாரி போராட்டம் வெடிக்கும் ரூபவ் கிழக்கு முஸ்லிம்களை அணி திரட்டி போராட்டத்தை முன்னெடுப்போம்.” இவ்வாறு முன்னாள் இராஜாங்க அமைச்சரும்ரூபவ் ...

மேலும்..

கடந்த காலத்தை விடவும் அதிக ஆசனம் இம்முறை தமிழ்க் கூட்டமைப்பு பெறும்! மாவை சேனாதிராசா உறுதியான நம்பிக்கை

ஒகஸ்ட் மாதம் இடம்பெறவுள்ள பொதுத் தேர்தலில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கடந்த காலங்களைவிட பெரும்பான்மையான ஆசனங்களைக் கைப்பற்றும் என்று கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா தெரிவித்தார். மட்டக்களப்பில் நேற்று (சனிக்கனிழமை) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். அவர் மேலும் தெரிவிக்கையில், ...

மேலும்..

நாட்டில் தீர்மானம் மேற்கொள்ளும் சக்தியாக தமிழர்கள் மாற வேண்டும்- சாணக்கியன்

நாட்டில் ஒரு தீர்மானம் மேற்கொள்ளும் சக்தியாக  தமிழர்கள் மாறும்போதே தமக்கான அபிவிருத்தியை நோக்கி செல்லமுடியுமென தமிழ் தேசிய கூட்டமைப்பின் வேட்பாளரும் இராசமாணிக்கம் மக்கள் அமைப்பின் தலைவருமான இரா.சாணக்கியன் தெரிவித்தார். மட்டக்களப்பில் நேற்று (சனிக்கிழமை) மாலை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். குறித்த ...

மேலும்..

கூட்டமைப்பினர் எதிர்ப்பினை வெளியிடாததன் விளைவாகவே காணிகள் சுவீகரிக்கப்பட்டன -சிவசக்தி ஆனந்தன்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் எதிர்ப்பினை வெளியிடாததன் விளைவாக, முல்லைத்தீவில் 25 ஏக்கர் காணியை கடந்த அரசாங்கம் அபகரித்துள்ளதாக தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் வன்னி மாவட்ட வேட்பாளர் சிவசக்தி ஆனந்தன் தெரிவித்தார். முல்லைத்தீவில் நேற்று (சனிக்கிழமை) இடம்பெற்ற பத்மநாபாவின் நினைவஞ்சலி நிகழ்வின்போதே அவர் ...

மேலும்..

மட்டக்களப்பில் டெங்கு பரவும் பகுதிகளை தூய்மைப்படுத்தும் நடவடிக்கைகள் முன்னெடுப்பு

மட்டக்களப்பில் டெங்கு பரவுவதற்கான சாத்தியமுள்ளதாக இனங்காணப்பட்ட பகுதிகளை தூய்மைப்படுத்த நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு மாநகரசபையின் முதல்வர் தி.சரவணபவன் தெரிவித்துள்ளார். மட்டக்களப்பு மாநகரசபைக்குட்பட்ட பகுதிகளில் வடிகான்கள் மற்றும் டெங்கு பரவும் பகுதிகளை தூய்மைப்படுத்தும் பணிகள் நேற்று (சனிக்கிழமை) முன்னெடுக்கப்பட்டன. மட்டக்களப்பு மாநகரசபைக்குட்பட்ட பகுதிகளில் டெங்கு நோயின் ...

மேலும்..

“பொத்துவில் பிரதேசத்தில் பலாத்காரமாக இடம்பெறும் காணி அளவீடுகளை உடன் நிறுத்த வேண்டும்” – முன்னாள் அமைச்சர் ரிஷாட் கோரிக்கை…

பொத்துவிலில் பாரம்பரியமாக வாழ்ந்து வரும் மக்களிடம் எதுவுமே தெரிவிக்காது, திடீரென அந்தப் பிரதேசத்துக்குச் சென்று, காணிகளை அளவீடு செய்வதும், அந்த இடத்தில் பாதுகாப்பு படையினரையும் கொண்டுசென்று, மக்களை பீதிக்குட்படுத்தும் தொல்பொருளியல் திணைக்களத்தின் செயற்பாடுகளையும் தான் வன்மையாகக் கண்டிப்பதாக முன்னாள் அமைச்சர் ரிஷாட் ...

மேலும்..

முல்லையில் காணாமலாக்கப்பட்டோரின் உறவினர் 1200ஆவது நாளில் கவனயீர்ப்பு போராட்டம்

முல்லைத்தீவு- வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவினர்கள், தொடர்போராட்டத்தின் 1200ஆவது நாளில், கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றினை நடத்தியுள்ளனர். முல்லைத்தீவு வலிந்துகாணாமல் ஆக்கப்பட்டோரது உறவினரின் அலுவலகத்தின் முன்பாக குறித்த கவனயீர்ப்பு  போராட்டம் நேற்று (சனிக்கிழமை) முன்னெடுக்கப்பட்டது. இந்த கவனயீர்ப்பு போராட்டத்தில் கலந்துகொண்ட காணாமல் ஆக்கப்பட்டோரது உறவினர்கள், தம்மிடம் தமது ...

மேலும்..

பொதுத் தேர்தல் – மன்னார் மாவட்டத்தில் 88 ஆயிரத்து 842 பேர் வாக்களிக்க தகுதி

மன்னார் மாவட்டத்தில் எதிர்வரும் நாடாளுமன்ற பொதுத் தேர்தலில் வாக்களிப்பதற்கு   88 ஆயிரத்து 842 வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளதாக  மன்னார் மாவட்ட உதவித் தேர்தல் ஆணையாளர் ஜே.ஜெனிற்றன் தெரிவித்தார். இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், “எதிர்வரும் ஆவணி மாதம் 5ஆம் திகதி ...

மேலும்..

இனவாதிகளின் கருத்துக்களை அடக்கவேண்டும் கோட்டாபய! ஜனாதிபதிக்கு சம்பந்தன் எச்சரிக்கை

நாட்டில் நல்லிணக்கத்தையும் அரசியல் தீர்வுக்கான பணிகளையும் குழப்பியடித்து முழுநாடும் பௌத்த சிங்கள தேசம் என்ற நிலைப்பாட்டில் இனவாதிகள் கருத்து தெரிவித்து வருவதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் தெரிவித்துள்ளார். அவர்களின் வாய்களை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கம் அடக்க வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார். வடக்கு கிழக்கு மாகாணங்களில் ஓர் ஆடி நிலம் ...

மேலும்..

மலையக ரயில் சேவைகள் வழமைக்கு திரும்பியது…

(க.கிஷாந்தன்)  தடைப்பட்டிருந்த மலையக ரயில் சேவைகள் வழமைக்கு திரும்பியுள்ளதாக பதுளை ரயில்வே கட்டுப்பாட்டு நிலையம் தெரிவித்துள்ளது. கொழும்பிலிருந்து  பதுளை புகையிரத நிலையத்தை நோக்கி  பயணிகளை ஏற்றிச் சென்ற புகையிரதம் 20.06.2020 அன்று மாலை 6.30 மணியளவில் பட்டிப்பொல மற்றும் அம்பேவெல நிலையங்களுக்கு இடையில் 138வது ...

மேலும்..

குப்பை கொட்டியவரை பிடிக்க சென்ற பொது சுகாதார பரிசோதகர் மீது தாக்குதல்!- யாழில் சம்பவம்

யாழ்.நகர் பகுதியில் கழிவுப் பொருட்களை கொட்டுவதற்கு  சென்றவரை தடுக்க முற்பட்ட பொது சுகாதார பரிசோதகரை, தாக்கிவிட்டு சந்தேகநபர் தப்பிச் சென்றுள்ளார். இன்று (ஞாயிற்றுக்கிழமை) அதிகாலை 4.40 மணியளலில் ஸ்டான்லி வீதி அத்தியடிச் சந்தி பகுதியில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. குறித்த சம்பவம் தொடர்பில் பொலிஸ் ...

மேலும்..

மலையக ரயில் சேவைகள் வழமைக்கு திரும்பின

தடைப்பட்டிருந்த மலையக ரயில் சேவைகள் வழமைக்கு திரும்பியுள்ளதாக பதுளை ரயில்வே கட்டுப்பாட்டு நிலையம் தெரிவித்துள்ளது. கொழும்பிலிருந்து பதுளை நோக்கி பயணிகளை ஏற்றிச் சென்ற ரயில் நேற்று மாலை 6.30 மணியளவில் பட்டிப்பொல மற்றும் அம்பேவெல நிலையங்களுக்கு இடையில் 138ஆவது மைல் கல் இடத்தில் ...

மேலும்..

நாட்டின் பல பகுதிகளில் 75 மி.மீ. க்கும் அதிகமான பலத்த மழைவீழ்ச்சி

மேல், வடமேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் தென் மாகாணங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. மேல், சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் 75 மி.மீ க்கும் அதிகமான ...

மேலும்..

வல்வெட்டித்துறையில் சுமார் 3 மணி நேரமாக இராணுவம் சுற்றிவளைப்பு

வல்வெட்டித்துறை, கெருடாவில்- சீலாப்புலம் பகுதியில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) அதிகாலை முதல் சுமார் 3 மணித்தியாலங்கள், இராணுவம் மற்றும் பொலிஸார் இணைந்து சுற்றிவளைப்புத் தேடுதலை முன்னெடுத்தனர். இதன்போது நீதிமன்றப் பிடியாணை பிறப்பிக்கப்பட்ட இருவர், கைது செய்யப்பட்டனர் என்று பொலிஸார் தெரிவித்தனர். வல்வெட்டித்துறை- கொம்மாந்துறையில், கடந்த வாரம் ...

மேலும்..

PCR பரிசோதனைகளின் எண்ணிக்கையை அதிகரிக்குமாறு சுகாதார அமைச்சுக்கு பிரதமர் அலுவலகம் வலியுறுத்தல்

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் முன்னெடுக்கப்படும் PCR பரிசோதனைகளின் எண்ணிக்கையை 1,000 ஆக அதிகரிக்க தேவையான நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு சுகாதார அமைச்சுக்கு  பிரமதர் அலுவலகம்  ஆலோசனை வழங்கியுள்ளது. இவ்விடயம் தொடர்பாக  பிரதமர் அலுவலகத் தகவல்கள் மேலும் தெரிவிப்பதாவது, ‘ குறித்த செயற்பாட்டுக்காக  8 ...

மேலும்..

வத்தளை- திக்கோவிட கடற்பரப்பில் நீரில் மூழ்கி 4 பேர் உயிரிழப்பு

வத்தளை- திக்கோவிட கடற்பரப்பில் நீரில் மூழ்கி 4 பேர்  உயிரிழந்துள்ளனர். குறித்த சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் சடலங்களை பொலிஸார் இன்று (ஞாயிற்றுக்கிழமை) கண்டெடுத்துள்ளனர். இந்த சம்பவத்தில் 16, 20, 30 வயதுக்கு உட்பட்ட பெண்கள் மூவரும்,  14 வயது சிறுவன்  ஒருவருமே இவ்வாறு நீரில் மூழ்கி ...

மேலும்..

அரசியல் வாழ்க்கையில் நான் பெரும் ஏமாற்றம் அடைந்துள்ளேன்- மஹிந்த

எனது அரசியல் வாழ்க்கையில் எனக்கு கிடைத்த பெரும் ஏமாற்றம் 2015 தேர்தலில் கிடைத்த தோல்வி என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். தனியார் ஊடகமொன்றுக்கு வழங்கிய நேர்காணல் ஒன்றிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். குறித்த நேர்காணலில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மேலும் கூறியுள்ளதாவது, “விடுதலைப்புலிகளிற்கு ...

மேலும்..

கொரோனா தொற்று உறுதியான எவரும் இதுவரை அடையாளம் காணப்படவில்லை

நாட்டில் கொரோனா தொற்று உறுதியான எவரும் இதுவரை அடையாளம் காணப்படவில்லை என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. கடந்த 65 நாட்களுக்கு பின்னர் நேற்றை தினம் முதல் தற்போது வரை எவரும் அடையாளம் காணப்படவில்லை என அவ்வமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது. இதேவேளை நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை, ...

மேலும்..

சூரிய கிரகணம் இன்று: பொதுமக்களுக்கு கோள் மண்டலத்தின் பணிப்பாளர் எச்சரிக்கை

2020 ஆம் ஆண்டின் முதலாவது சூரிய கிரகணம், இன்று (ஞாயிற்றுக்கிழமை) இடம்பெறவுள்ளது. இதனை வெற்றுக்கண்களால் அவதானிக்க வேண்டாமென இலங்கை கோள் மண்டலத்தின் பணிப்பாளர் கே.அருணு பிரபா பெரேரா  எச்சரிக்கை விடுத்துள்ளார். இது தொடர்பில் இலங்கை கோள் மண்டலத்தின் பணிப்பாளர் கே.அருணு பிரபா பெரேரா ...

மேலும்..

மேலும் 289 பேர் நாட்டை வந்தடைந்தனர்

கொரோனா தொற்று காரணமாக இலங்கைக்கு வர முடியாமல் ஆப்பிரிக்காவில் தங்கியிருந்த பணியாளர்கள் 289 பேர் இன்று (ஞாயிற்றுக்கிழமை) அதிகாலை நாட்டை வந்தடைந்தனர். இவ்வாறு வருகை தந்த அனைவரும், கட்டுநாயக்க விமான நிலைய வளாகத்தில் வைத்தே, பீ.சீ.ஆர்.பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது. இதேபோன்று இந்தியாவில் தங்கியிருந்த 194 ...

மேலும்..

கருணாவை உடனடியாகக் கைது செய்யுங்கள்: சிங்கள ராவய ஜனாதிபதியிடம் கோரிக்கை

இனப்படுகொலை செய்துள்ளதாக கருணாவே கூறியுள்ளார். ஆகவே அவரை  உடனடியாக கைது செய்ய வேண்டுமென ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம் சிங்கள ராவய அமைப்பின் பொதுச் செயலாளர் மாகல்கந்தே சுதத்த தேரர் கோரியுள்ளார். நேற்று (சனிக்கிழமை) கொழும்பில்  நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே ...

மேலும்..