June 22, 2020 அன்று பிரசுரிக்கப்பட்டவை

தமிழர்களின் பிரதிநிதிகள் தமிழ்க் கூட்டமைப்பினரே!! மாற்று அணியினரைத் தோற்கடிப்போம்; வடமராட்சி கிழக்கில் சுமந்திரன் சூளுரை 

 "வடக்கு, கிழக்குத் தமிழ் மக்களின் பிரதிநிதிகள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரே. அதற்கான ஆணையை இம்முறையும் மேலும் வலுவுள்ளதாக வழங்குங்கள்." - இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் யாழ்ப்பாணம் - கிளிநொச்சி தேர்தல் மாவட்ட வேட்பாளருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார். வடமராட்சி கிழக்கில் வத்திராயன், உடுத்துறை, ...

மேலும்..

வடககு – கிழக்கு தமிழர் தாயகம்! மாற்றுக் கருத்துக்கு இடமில்லை! அடித்துக் கூறுகிறார் சம்பந்தன்

"நாட்டில் நல்லிணக்கத்தையும் அரசியல் தீர்வுக்கான பணிகளையும் குழப்பியடித்து முழு நாடும் பௌத்த - சிங்கள தேசம் என்ற நினைப்பில் தெற்கு இனவாதிகள் கருத்து வெளியிட்டு வருகின்றனர். அவர்களின் வாய்களை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையிலான அரசு அடக்க வேண்டும்." - இவ்வாறு தமிழ்த் ...

மேலும்..

ஒன்பதாவது நாடாளுமன்றத்தின் குழு அமர்வுகளை டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் நடத்த அவதானம்

கொரோனா வைரஸ் தொற்றுநோய் சூழ்நிலையில் சமூக இடைவெளி பற்றிய வழிகாட்டல்கள் தொடர்ந்தால் ஒன்பதாவது நாடாளுமன்றத்தின் குழு அமர்வுகளை டிஜிட்டல் தொழில்நுட்பத்தினூடாக முன்னெடுப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கான இயலுமை மற்றும் தொழில்நுட்ப ரீதியான குறைபாடுகளைக் கண்டறிந்து கொள்வதற்கான ஒத்திகை அமர்வொன்று நாடாளுமன்றகுழு அறையில் இடம்பெற்றது. நாடாளுமன்ற செயலாளர் ...

மேலும்..

யுத்தத்தால் நலிவடைந்த மக்களின் வாழ்க்கைத்தரத்தை உயர்த்துவதற்கு தயார் – ஐரோப்பிய ஒன்றியத்தின் தூதுவர்

இலங்கையில் யுத்தத்தால் நலிவடைந்த மக்களின் வாழ்க்கைத்தரத்தை உயர்த்தவும், மக்களின் நல்லிணக்கம் சார்ந்த இணக்கப்பாட்டு வேலைத் திட்டங்களையும்  மேற்கொள்ள தாம் எப்போதும் தயாராக உள்ளதாக ஐரோப்பிய ஒன்றியத்தின் இலங்கை மற்றும் மாலைதீவுகளுக்கான தூதுவர் டெனிஸ் சைபி  தெரிவித்தார். வவுணதீவு பிரதேசத்திலுள்ள உன்னிச்சை கிராமத்தில் ஐரோப்பிய ...

மேலும்..

சந்தர்ப்பங்கள் கிடைத்தபோது பயன்படுத்தாது இன்று மாயகண்ணீர் வடிப்பதில் அர்த்தம் இல்லை – தவராசா குற்றச்சாட்டு

சந்தர்ப்பங்கள் கிடைத்தபோது பயன்படுத்தாது அசமந்தப் போக்காக இருந்துவிட்டு இன்று மாயகண்ணீர் வடிப்பதில் அர்த்தம் இல்லை என வடக்கு மாகாண சபையின் முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் சி.தவராசா குற்றம் சாட்டியுள்ளார். வடக்கின் தொல்பொருள் மற்றும் புராதன சின்னங்களை காப்பாற்றத் தவறியது வடக்கு மாகாணசபையே என்றும் ...

மேலும்..

எனக்கும் பிள்ளையானுக்கும்தான் போட்டி- ஹிஸ்புல்லாஹ்

எதிர்வரும் பொதுத்தேர்தலில் எனக்கும் பிள்ளையானுக்கும்தான் (சிவனேசத்துரை சந்திரகாந்தன்) போட்டி நிலவுகின்றதென கிழக்கு மாகாண முன்னாள் ஆளுநரும் ஐக்கிய சமாதான கூட்டமைப்பின் வேட்பாளருமான எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் தெரிவித்துள்ளார். பொதுத்தேரதல் தொடர்பாக கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இவ்விடயம் தொடர்பாக ஹிஸ்புல்லாஹ் மேலும் கூறியுள்ளதாவது, “மட்டக்களப்பு மாவட்டத்தில் ...

மேலும்..

சட்டத்தை மீறுபவர்கள் பிடியாணை இன்றி கைது செய்யப்படுவர் – தேர்தல்கள் ஆணைக்குழு எச்சரிக்கை

தேர்தல் விதிமுறைகளை மீறுபவர்கள் பிடியாணை இன்றி கைது செய்யப்படுவார்கள் என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார். சட்டவிரோதமாக சுவரொட்டிகள், பதாகைகள் மற்றும் வேட்பாளர் விருப்ப இலக்கம் என்பவற்றினை காட்சிப்படுத்துபவர்கள் பிடியாணை இன்றி கைது செய்யப்படுவதற்கான வாய்ப்புக்கள் இருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இதேவேளை ...

மேலும்..

அரசாங்கம் நல்லிணக்கத்தை காட்டுவதாயின் அரசியல் கைதிகளை விடுவிக்க வேண்டும் – சிவாஜி

15 வருடங்களுக்கும் மேல் சிறைகளில் வாடும் அரசியல் கைதிகளை உடனடியாக விடுதலை செய்வதே, அரசாங்கத்தின் முதலாவது நல்லிணக்க சமிஞ்சையாக அமையும் என முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்தார். யாழ்ப்பாணத்தில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிடும்போதே அவர் ...

மேலும்..

பாதாள உலகக் கும்பலின் முக்கிய உறுப்பினர் உட்பட மூன்று சந்தேகநபர்கள் கைது: STF தொடர் விசாரணை

பாதாள உலகக் கும்பலின் முக்கிய உறுப்பினரான இந்தூனில் குமார உட்பட மூன்று சந்தேகநபர்கள், கைது செய்யப்பட்டு தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ளனர். பாதாள உலகக் கும்பலின் உறுப்பினர்களைத் தேடி இராணுவத்தின் சிறப்பு பணிக்குழு (எஸ்.டி.எஃப் ) இன்று (திங்கட்கிழமை)  விசேட சுற்றிவளைப்பு ஒன்றினை மேற்கொண்டது. இதன்போது, ...

மேலும்..

இலங்கையில் இதுவரை 95,087 PCR பரிசோதனைகள் முன்னெடுப்பு

இலங்கையில் இதுவரையில் 95,087 PCR பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன என சுகாதார மேம்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது. கடந்த 20ஆம் திகதியன்று 827 PCR பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதாவும் அதன்போது எந்தவொரு கொரோனா தொற்றுக்குள்ளானவர்களும் அடையாளம் காணப்படவில்லை என்றும் அந்தப் பிரிவு மேலும் தெரிவித்துள்ளது. நாட்டில் அடையாளங்காணப்பட்டட கொரோனா ...

மேலும்..

வெளிவாரி பட்டப்படிப்பை மேற்கொள்ளும் மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு

வெளிவாரி பட்டப்படிப்பை மேற்கொள்ளும் அனைத்து மாணவர்களும் கட்டாயம் தகவல் தொழில்நுட்பத்தில் சித்தி அடைய வேண்டும் என அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். தற்போதுள்ள கல்வி முறையில் பல்கலைக்கழகத்திற்கு வெளியே பயிலும் பட்டதாரிகள் தொழில் வாய்ப்பை பெறுவதென்பது இலகுவான காரியமல்ல என தெரிவித்துள்ள ...

மேலும்..

மட்டக்களப்பு ரோட்டரிக் கழகத்தின் வைரவிழா!

மட்டக்களப்பு ரோட்டரிக் கழகத்தின் 60 ஆண்டு நிறைவின் வைரவிழா  பயனியர் வீதியில் அமைந்துள்ள ரோட்டரி நிலையத்தில் நடைபெற்றது. ரோட்டரிக் கழகத்தின் நடப்பாண்டு தலைவர் வைத்திய கலாநிதி கருணாகரன் தலைமையில் நேற்று மாலை நடைபெற்ற நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட செயலாளர்   கலாமதி பத்மராஜா பிரதம அதிதியாகக் ...

மேலும்..

கோயிலுக்குள் பாதணிகளுடன் படையினர் சென்றதை ஏற்க முடியாது – மாவை

இலங்கையில் வரலாற்று சிறப்புமிக்க  நயினாதீவு நாகபூசனி அம்மன் ஆலய உற்சவத்தின்போது படையினர் ஆலயத்துக்குள் பாதணிகளுடன் வந்த சம்பவத்தை ஏற்றுக்கொள்ள முடியாது என தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார். இந்த விடயம் தொடர்பாக இன்று (திங்கட்கிழமை) வெளியிட்டுள்ள ருவிட்டர் பதிவிலேயே இவ்வாறான ...

மேலும்..

கொரோனா வைரஸினால் வெளிநாடுகளில் உயிரிழந்த இலங்கை பணியாளர்களுக்கு இழப்பீடு

கொரோனா வைரஸ் தொற்று காரணமாக வெளிநாடுகளில் உயிரிழந்த இலங்கை பணியாளர்களுக்கு இழப்பீடு வழங்கப்படும் என வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது. இந்த விடயம் தொடர்பாக அறிக்கை வெளியிட்டுள்ள வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம், பணியகத்தின் காப்புறுதி நிதியத்தின் ஊடாக இந்த வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாக தெரிவித்துள்ளது. இந்தநிலையில் அதற்கான ...

மேலும்..

ஜனாதிபதியின் செயற்பாடு சிறுவர்களுக்கு ஒரு துரதிஸ்டமான முன்னுதாரணமாகும்- மங்கள

ஜனாதிபதி, மத்திய வங்கியின் அதிகாரிகளை மோசமாக கண்டித்தமை, இலங்கையின் எதிர்கால சிறுவர்களுக்கு ஒரு துரதிஸ்டமான முன்னுதாரணமாகும் என முன்னாள் நிதியமைச்சர் மங்கள சமரவீர  தெரிவித்துள்ளார். இந்த விடயம் தொடர்பாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுக்கு அனுப்பியுள்ள கடிதத்திலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். குறித்த கடிதத்தில் அவர் ...

மேலும்..

தேர்தலில் போட்டியிடும் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களை பதவியிலிருந்து விலகுமாறு அறிவிப்பு

பொதுத்தேர்தலில் போட்டியிடும் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களை அந்த பதவியில் இருந்து விலகுமாறு தேர்தல்கள் ஆணைக்குழு அறிவுறுத்தியுள்ளது. குறைந்தபட்சம் அவர்களை விடுமுறை பெற்றுக்கொள்ளுமாறு அத்திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது. அத்துடன் இராஜாங்க அமைச்சர்கள் பயன்படுத்திய அரசாங்க வாகனங்கள் தொடர்பாக அறிக்கை  சமர்ப்பிக்குமாறு அனைத்து அமைச்சின் செயலாளர்களுக்கும் தேர்தல்கள் ஆணைக்குழு ...

மேலும்..

நயினாதீவு ஆலய விவகாரம்: பிரதமரின் அவசர உத்தரவையடுத்து படையினரிடம் விசாரணை

இலங்கையில் வரலாற்று சிறப்புமிக்க   நயினாதீவு நாகபூஷனி அம்மன்  ஆலய உற்சவத்தின்போது,  பாதுகாப்பு பணிகளில் இருந்த  படையினர், காலணிகளுடன் ஆலயத்துக்குள் சென்றமை  தொடர்பாக உடனடி விசாரணையை முன்னெடுக்குமாறு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ உத்தரவு பிறப்பித்துள்ளார். இந்த விடயம் தொடர்பாக, வட.பிராந்தியப் பிரதிப் பொலிஸ்மா அதிபரை ...

மேலும்..

தன்னை கைது செய்ய முடியாது என்கின்றார் கருணா

தான் கூறிய அனைத்தும் உண்மை என்றும் அந்த நிலைப்பாட்டிலேயே தான் தொடர்ந்தும் இருப்பதாக கருணா அம்மான் எனப்படும் விநாயகமூர்த்தி முரளீதரன் தெரிவித்துள்ளார். சி.ஐ.டி.யினரால் விசாரணைக்காக அழைக்கப்பட்டிருக்கும் நிலையில் இது குறித்து கருத்து தெரிவித்துள்ள அவர், “வரலாறு தெரிந்தவர்களுக்கு இதன் உண்மைத்தன்மை புரியும் என்றும் ...

மேலும்..

கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து மேலும் 28 பேர் குணமடைந்தனர்

கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளான மேலும் 28 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர் என தொற்று நோய் தடுப்பு பிரிவு தெரிவித்துள்ளது. இதற்கமைய குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை ஆயிரத்து 526 பேராக உயர்வடைந்துள்ளதாக தொற்று நோய் தடுப்பு பிரிவு மேலும் தெரிவித்துள்ளது. இதேநேரம் இலங்கையில், ...

மேலும்..

பயங்கரவாத தாக்குதலுக்கு முன்னர் பாகிஸ்தானின் எச்சரிக்கை குறித்து தெரியாது – ருவான்

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதலுக்கு முன்னர் பாகிஸ்தானில் இருந்து ஒரு எச்சரிக்கை இலங்கைக்கு விடுக்கப்பட்டது என தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளன. ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்களை நடத்த சதித்திட்டம் தீட்டப்படுவது குறித்து இலங்கைக்கு பாகிஸ்தான் எச்சரிக்கை விடுத்ததாக இலங்கையில் உள்ள பாகிஸ்தான் உயர் ஸ்தானிகர் மேஜர்ஜெனரல் ...

மேலும்..

பிரேமதாசவே ஐயாயிரம் ரைபில் ரக துப்பாக்கிகளையும் ஒரு இலட்சம் ரவைகளையும் வழங்கினார் – கருணா

இந்த நாட்டில் அனைவரும் அறிந்ததும் நிகழ்ந்து நிறைவேறியதுமான விடயங்களையே நான் கூறியிருந்தேன். அவ்வாறிருக்கையில் என்னை விமர்சிப்பதற்கு ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித்பிரேமதாச, மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க, ஐக்கிய தேசியக் கட்சியின் தேசிய அமைப்பாளர் நவீன் திஸாநாயக்க ...

மேலும்..

இந்தியாவில் இருந்து 230 பேர் நாடு திரும்பினர்!

கொரோனா வைரஸ் தாக்கம் காரணமக  இலங்கைக்கு வருகை தர முடியாமல் இந்தியாவில் சிக்கியிருந்த 230 பேர் இன்று ( திங்கட்கிழமை) காலை நாடு திரும்பியுள்ளனர். விஷேட விமானம் ஒன்றின் மூலம் அவர்கள் டில்லி விமான நிலையத்தில் இருந்து கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளனர். இவர்களுள் ...

மேலும்..

தனிமைப்படுத்தல் நிலையங்களில் இருப்பவர்களின் வாக்குரிமையை பாதுகாக்கவும்- மனித உரிமைகள் மையம்

நாட்டில் அடுத்து நடைபெறவுள்ள பொதுத்தேர்தலில் தனிமைப்படுத்தல் நிலையங்களில் இருக்கின்ற வாக்காளர்களினதும் தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ள  கைதிகளுகளினதும் வாக்குகளை பாதுகாக்குமாறு  அரசாங்கத்திடம் இலங்கையின் மனித உரிமைகள் மையம் கோரிக்கை விடுத்துள்ளது. இலங்கையின் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் நிறைவேற்றுப்பணிப்பாளர் சுரங்கி ஆரியவன்ச, வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே ...

மேலும்..

பொறளையில் இருந்து புறக்கோட்டை வரை பேருந்து முன்னுரிமை திட்டம் இன்று ( திங்கட்கிழமை) முதல் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாக போக்குவரத்து பொலிஸ் தலைமையகம் அறிவித்துள்ளது. காலை 6 மணி முதல் 9 மணிவரை இந்த திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டதாக போக்குவரத்து கட்டுப்பாடு மற்றும் வீதி பாதுகாப்பு பொலிஸ் பிரிவின் பணிப்பாளர் சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் இந்திக அப்புகொட தெரிவித்தார். இதன் முதல் கட்டம் கடந்த 8 ஆம் திகதி காலி வீதியின் மொறட்டுவ முதல் ஒல்கொட் மாவத்தை வரை நடைமுறைப்படுத்தப்பட்டதாக அவர் கூறியுள்ளார். பேருந்து முன்னுரிமை திட்டத்தின் மூலம் தனியார் பேருந்துகள், பயணிகள் போக்குவரத்து பேருந்துகள், மொபைல் பேருந்துகள், 20 க்கும் முற்பட்ட பயணிகளை கொண்ட பஸ்கள் ஆகியவற்றுக்கு பயணிக்க அனுமதி வழங்கப்படும்.

பொறளையில் இருந்து புறக்கோட்டை வரை பேருந்து முன்னுரிமை திட்டம் இன்று ( திங்கட்கிழமை) முதல் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாக போக்குவரத்து பொலிஸ் தலைமையகம் அறிவித்துள்ளது. காலை 6 மணி முதல் 9 மணிவரை இந்த திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டதாக போக்குவரத்து கட்டுப்பாடு மற்றும் வீதி பாதுகாப்பு பொலிஸ் ...

மேலும்..

ஐக்கிய தேசிய கட்சியின் உறுப்புரிமை நீக்கத்திற்கு எதிரான மனு நிராகரிப்பு

முன்னாள் அமைச்சர் ரஞ்சித் மத்தும் பண்டார உள்ளிட்ட ஐக்கிய தேசிய கட்சி உறுப்பினர்கள் 99 பேரின் கட்சி உறுப்புரிமையை இரத்து செய்வது தொடர்பான மனுவை, கொழும்பு மாவட்ட நீதிமன்றம் நிராகரித்துள்ளது. இன்று (திங்கட்கிழமை) முன்னாள் அமைச்சர் ரஞ்சித் மத்தும பண்டாரவினால் தாக்கல் செய்யப்பட்ட ...

மேலும்..

இடம்பெயர்ந்து வாழும் மக்கள் வாக்களிக்க பிரத்தியோக வாக்களிப்பு நிலையம்!

மன்னார் மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களில் இடம்பெயர்ந்து வாழும் மக்கள் வாக்களிக்க பிரத்தியோக வாக்களிப்பு நிலையம் ஒன்றை ஸ்தாபிக்கவுள்ளதாக தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார். வடக்கில் தேர்தல் பணிகளில் ஈடுப்படவுள்ள ஊழியர்களை தெளிவுப்படுத்தும் சந்திப்பில் அவர் இதனை  குறிப்பிட்டுள்ளார். அத்தோடு வானொலிகள், தொலைக்காட்சிகள் மற்றும் ...

மேலும்..

கூட்டமைப்பை பலமிழக்கச் செய்வதற்கு ஒருபோதும் இடமளிக்க மாட்டோம்- ஜனநாயகப் போராளிகள் கட்சி

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினை பலமிழக்கச் செய்வதற்குப் போராளிகளாகிய நாங்கள் ஒருபோதும் இடமளிக்க மாட்டோம். நாங்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்போடு எப்போதும் இருப்போம். உரிமைக்காகவும், தேசியத்திற்காகவும் குரல் கொடுப்போம் என ஜனநாயகப் போராளிகள் கட்சியின் உபதலைவர் என்.நகுலேஸ் தெரிவித்தார். மட்டக்களப்பில்  நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் ...

மேலும்..

18 மாவட்டங்களுக்கான வாக்குச் சீட்டு அச்சிடும் பணிகள் நிறைவு- அரச அச்சகர்

நாட்டில் பொதுத்தேர்தல் நடைபெறவுள்ள நிலையில்,  18 மாவட்டங்களுக்கான வாக்குச் சீட்டுக்களை அச்சிடும் பணிகள் நிறைவடைந்துள்ளதாக அரச அச்சகர் கங்கானி லியனகே தெரிவித்துள்ளார். மேலும்  இதுவரை 11 மாவட்டங்களுக்கான வாக்குச் சீட்டுகள்,  அச்சிடப்பட்டு தேர்தல்கள் ஆணைக்குழுவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் எதிர்வரும் 25 ஆம் திகதி வீடுகளில் ...

மேலும்..

நாட்டில் எலிக்காய்ச்சலினால் 2800 பேர் பாதிப்பு

இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதிக்குள் சுமார் 2,800 பேர், எலிக் காய்ச்சல் நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. மேலும்  குறித்த எலிக்காய்ச்சல் நோயால்,  இதுவரையான காலப்பகுதியில் 12 பேர் உயிரிழந்துள்ளதாக அமைச்சின் தொற்று நோய் பிரிவின் விசேட வைத்திய நிபுணர் சுதத் ...

மேலும்..

தேசிய அடையாள அட்டை விநியோக சேவை மீள ஆரம்பம்

தேசிய அடையாள அட்டை விநியோகிக்கும் ஒருநாள் சேவை இன்று (திங்கட்கிழமை) முதல் மீண்டும் ஆரம்பமாகவுள்ளதாக ஆட்பதிவு திணைக்களம் தெரிவித்துள்ளது. அந்தவயைில் இன்று முதல் நாளாந்தம்,மட்டுப்படுத்தப்பட்ட வகையில்  குறித்த சேவை முன்னெடுக்கப்படவுள்ளதாக அத்திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது. குறித்த செயற்பாட்டுக்கு இணங்க, பத்தரமுல்லயில் அமைந்துள்ள தலைமை அலுவலகத்தில் நாளாந்தம் ...

மேலும்..

இந்தியாவில் சிக்கியிருந்த மேலும் சிலர் நாட்டை வந்தடைந்தனர்

கொரோனா வைரஸ் தொற்று காரணமாக இந்தியாவில் சிக்கியிருந்த மேலும் சிலர் இன்று (திங்கட்கிழமை) அதிகாலை நாடு திரும்பினர். இந்தியாவிலிருந்து 230 இலங்கையர்கள் நாடு திரும்பியுள்ளதாக  கட்டுநாயக்க விமான நிலையத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இவ்வாறு வருகை தந்த அனைவருக்கும் PCR பரிசோதகைள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் ...

மேலும்..

ரயிலுக்கு முன்பாக பாய்ந்து குடும்பஸ்தர் தற்கொலை: வவுனியாவில் சம்பவம்

வவுனியா- பெரியகட்டு 41ஆவது மைல் கல்லுக்கு அண்மையில் ரயிலுக்கு முன்பாக பாய்ந்து குடும்பஸ்தரொருவர் தற்கொலை செய்துள்ளார். இன்று (திங்கட்கிழமை) காலை இடம்பெற்ற இந்த  சம்பவத்தில் மன்னார் எழுத்தூரில் வசிக்கும் ஆ.ரகுசங்கர் என்ற இரண்டு பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளார். குறித்த சம்பவம் தொடர்பாக தெரியவருவதாவது, ...

மேலும்..

மன்னாரில் தியாகிகள் தினம் அனுஸ்டிப்பு

ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னனியின் (ஈ.பி.ஆர்.எல்.எப்)  ஸ்தாபக தலைவர் தோழர் கே.பத்மநாபா மற்றும் போராளிகள், பொது மக்களின் 30 ஆம் ஆண்டு நினைவு தினமான தியாகிகள் தினம்  மன்னாரில் நினைவு கூறப்பட்டுள்ளது. நேற்று (ஞாயிற்றுக்கிழமை) மாலை, 5 மணியளவில், மன்னாரிலுள்ள ஈ.பி.ஆர்.எல்.எப்.அமைப்பின் ...

மேலும்..

பளையில் சி-4 வெடிமருந்து மீட்பு: சந்தேகநபர்களை தேடி பொலிஸார் வலைவீச்சு

யாழ்ப்பாணம்- பளை பகுதியில் இரண்டரை கிலோ எடையுள்ள சி-4 வெடிமருந்து இராணுவத்தினரால் இன்று (திங்கட்கிழமை) அதிகாலை மீட்கப்பட்டுள்ளது. பளை பகுதியிலுள்ள மிதிவெடி அகற்றும் நிறுவனத்திற்குள் புகுந்த இரண்டு சந்தேகநபர்கள், அங்கு இருந்த வெடி மருந்துகளை திருடிக் கொண்டு வெளியில் வந்தபோது நிறுவனத்தின் காவலாளி ...

மேலும்..

இறுதியாண்டு பரீட்சைக்காக திறக்கப்படும் பல்கலைக்கழகங்கள்

நாட்டில் கொரோனா வைரஸ் காரணமாக மூடப்பட்ட பல்கலைக்கழகங்கள் இறுதியாண்டு பரீட்சைக்காக இன்று (திங்கட்கிழமை) முதல் கட்டங் கட்டமாக திறக்கப்படவுள்ளன. எனினும் பல்கலைக்கழகத்துக்குள் ஒன்றுக்கூடல், விளையாட்டு என்பனவற்றுக்கு அனுமதி வழங்கப்பட மாட்டாது என பல்கலைகழங்கள் மானியங்கள் ஆணைக்குழுவின் தவிசாளர் சம்பத் அமரதுங்க தெரிவித்துள்ளார். இதேவேளை, தேசிய ...

மேலும்..

இலங்கையில் கடந்த இரு நாட்களாக எவருக்கும் கொரோனா தொற்று பதிவாகவில்லை

இலங்கையில் கடந்த இரு நாட்களாக எவருக்கும் கொரோனா தொற்று பதிவாகவில்லை என சுகாதார அமைச்சின் தொற்று நோய் விஞ்ஞான பிரிவு தெரிவித்துள்ளது. இதன்படி, நாட்டில் இதுவரை ஆயிரத்து 950 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்களில் இதுவரை ஆயிரத்து 498 பேர் ...

மேலும்..

நாட்டில் ரூபாயின் மதிப்பு வீழ்ச்சி: பணவீக்கம் ஏற்பட வாய்ப்பு-ஹர்ஷ டி சில்வா

நாட்டில் ரூபாயின் மதிப்பு வீழ்ச்சியடைந்து பணவீக்கம் ஏற்பட வாய்ப்புள்ளது என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா தெரிவித்தார். இலங்கை மத்திய வங்கியால் கடந்த செவ்வாய்க்கிழமை 115 பில்லியன் ரூபாய் அச்சிடப்பட்டுள்ளது என தெரிவித்துள்ள அவர், இதன் காரணமாகவே இந்த நிலை ...

மேலும்..

வல்லிபுர ஆழ்வார் ஆலய வழிபாட்டில் கலந்துகொண்ட பலர் தனிமைப்படுத்தப்பட்டனர்: இறுக்கமான கட்டுபாடுகள் அமுல்

வரலாற்றுச் சிறப்புமிக்க வல்லிபுர ஆழ்வார் ஆலயத்தில் அடியவர்கள் ஒன்றுகூடி வழிபாடுகளில் ஈடுபட இறுக்கமான கடடுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதாக அந்தப் பிரதேசத்துக்குரிய பொதுச் சுகாதார பரிசோதகர் தெரிவித்துள்ளார். எனினும் பூஜை நடத்துவதற்கு தடை விதிக்கப்படவில்லை என்றும் சுகாதார அமைச்சால் வழங்கப்பட்ட அறிவுறுத்தலுக்கு அமைய 50 அடியவர்கள் ...

மேலும்..

கருணாவை கைதுசெய்து துணிச்சலைக் காட்டுங்கள்- ஐக்கிய பிக்குகள் முன்னணி சவால்!

இராணுவத்தினரை கொலைச் செய்ததாகக் கூறியுள்ள தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் தலைவர் விநாயக மூர்த்தி முரளிதரனின் (கருணா) கருத்துத் தொடர்பாக அவதானம் செலுத்தி அவரைக் கைதுசெய்வதற்கான நடவடிக்கைகளை எடுக்குமாறறு ஐக்கிய பிக்குகள் முன்னணி கோரிக்கை விடுத்துள்ளது. அத்துடன், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவும் பிரதமர் ...

மேலும்..