தரிஷா பஸ்டியனின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் இலங்கை – 5 சர்வதேச அமைப்புகள் கூட்டாகக் கோரிக்கை
ஊடகவியலாளரும் மனித உரிமை பாதுகாவலருமான தரிஷா பஸ்டியனின் பாதுகாப்பை இலங்கை உறுதி செய்ய வேண்டும் என 5 சர்வதேச அமைப்புகள் கூட்டாக கோரிக்கை விடுத்துள்ளன. ஊடகவியலாளர்களைப் பாதுகாப்பதற்கான குழு, எல்லைகளற்ற நிருபர்கள் அமைப்பு, சர்வதேச மன்னிப்புச் சபை, சர்வதேச மனித உரிமைகள் கண்காணிப்பகம் ...
மேலும்..