June 24, 2020 அன்று பிரசுரிக்கப்பட்டவை

தரிஷா பஸ்டியனின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் இலங்கை – 5 சர்வதேச அமைப்புகள் கூட்டாகக் கோரிக்கை

 ஊடகவியலாளரும் மனித உரிமை பாதுகாவலருமான தரிஷா பஸ்டியனின் பாதுகாப்பை இலங்கை உறுதி செய்ய வேண்டும் என 5 சர்வதேச அமைப்புகள் கூட்டாக கோரிக்கை விடுத்துள்ளன. ஊடகவியலாளர்களைப் பாதுகாப்பதற்கான குழு, எல்லைகளற்ற நிருபர்கள் அமைப்பு, சர்வதேச மன்னிப்புச் சபை, சர்வதேச மனித உரிமைகள் கண்காணிப்பகம் ...

மேலும்..

கூட்டமைப்பை மட்டுமே விக்கி விமர்சிக்க முடியும் அதைவிடுத்து தமிழருக்கு அவரால் என்ன செய்ய முடியும் என்று சம்பந்தன் கேள்வி

"தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிலிருந்து விலகிச் சென்ற முன்னாள் வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் கூட்டமைப்பை விமர்சிக்கலாம். அதைவிடுத்து தமிழ் மக்களுக்கு அவரால் என்ன செய்ய முடியும்?" - இவ்வாறு கேள்வி எழுப்பியுள்ளார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன். தனியார் தொலைக்காட்சியொன்றுக்கு அவர் வழங்கியுள்ள ...

மேலும்..

கருணாவுக்கு அடைக்கலம் வழங்கும் மஹிந்தவையும் விசாரிக்க வேண்டும் – சஜித் வலியுறுத்து

"ஆயிரக்கணக்கான இராணுவத்தினரைத் கொன்றதாகத் தான் கூறிய அனைத்தும் உண்மை என்றும், இதற்காகத் தன்னை எவராலும் கைது செய்ய முடியாது என்றும் முன்னாள் பிரதி அமைச்சர் கருணா ஊடகங்களுக்குத் தெரிவித்துள்ளார். கருணாவின் இந்தத் திமிர்த்தனத்துக்கு முன்னாள் ஜனாதிபதியும் இந்நாள் பிரதமருமான மஹிந்த ராஜபக்சவே ...

மேலும்..

மஹிந்தானந்த, கருணாவின்  சர்ச்சைக்குரிய கருத்துக்களினால் கடும் சீற்றத்தில் பிரதமர் மஹிந்த!

முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே மற்றும் முன்னாள் பிரதி அமைச்சர் கருணா அம்மான் என அழைக்கப்படும் விநாயகமூர்த்தி முரளிதரன் ஆகியோர் சமீபத்தில் வெளியிட்டுள்ள சர்ச்சைக்குரிய கருத்துக்கள் தொடர்பில் பிரதமர் மஹிந்த ராஜபக்ச கடும் சீற்றம் வெளியிட்டுள்ளார். 2011ஆம் ஆண்டு நடைபெற்ற உலகக் ...

மேலும்..

இராணுவ ஆட்சி வந்தாலும் ஆச்சரியப்பட முடியாதாம்! என்கிறார் மாவை சேனாதி

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் இந்நாட்டில் இராணுவ ஆட்சியொன்று நிறுவப்பட்டாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லையென இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார். யாழ். ஊடக அமையத்தில் இன்று (புதன்கிழமை) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அவர் கூறுகையில், ...

மேலும்..

எனக்கு எதிராக உண்மைக்குப் புறம்பான சட்சியம்- ரிப்கான் பதியுதீன்

ஈஸ்டர் குண்டுத் தாக்குதல் பயங்கரவாதி சஹ்ரான், கடல் மார்க்கமாக தப்பிச் செல்வதற்கு 2018இல் உதவியதாக தன்னைத் தொடர்புபடுத்தி, புலனாய்வுத் துறை முன்னாள் பணிப்பாளர், ஜனாதிபதி ஆணைக்குழுவில் சாட்சியமளித்துள்ளமை உண்மைக்குப் புறம்பானது என முன்னாள் மாகாண சபை உறுப்பினர் ரிப்கான் பதியுதீன் தெரிவித்துள்ளார். தடுப்புக் ...

மேலும்..

மாலைதீவில் சிக்கியிருந்த 169 இலங்கையர்கள் நாடு திரும்பினர்

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக மாலைதீவில் சிக்கியிருந்த 169 இலங்கையர்கள் இன்று (புதன்கிழமை) நாடு திரும்பியுள்ளனர். குறித்த அனைவரும் மத்தளை மஹிந்த ராஜபக்ஷ விமான நிலையத்தின் ஊடாக நாட்டை வந்தடைந்ததாக தெரிவிக்கப்படுகிறது. இந்நிலையில், அவர்களுக்கு பி.சி.ஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டதையடுத்து, பரிசோதனை அறிக்கைகள் வெளிவரும் வரையில் ...

மேலும்..

கருணா குறித்து பேசுபவர்கள் விடுதலைப் புலிகளுக்கு ஆயுதம் வழங்கியவர்களை மறந்துவிட்டனர் – மஹிந்த

முன்னாள் பிரதியமைச்சர் கருணா அம்மான் என்றழைக்கப்படும் விநாயகமூர்த்தி முரளிதரன் குறிப்பிட்ட சர்ச்சைக்குரிய கருத்தினை அரசியலாக்கும் எதிர்தரப்பினர், விடுதலைப் புலிகளுக்கு யார், ஆயுதம் வழங்கியது என்பதை மறந்து விட்டார்கள் என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார். அத்தோடு, கருணாவின் வரலாறு ஒன்றும் இரகசியமல்ல, அனைவருக்கும் ...

மேலும்..

கூட்டமைப்பை விட்டு வெளியேறியோரை மீண்டும் இணைய அழைக்கிறார் மாவை!

துரதிஸ்ரவசமாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் இருந்து பலர் வெளியேறியிருப்பது தனக்கு மிகுந்த கவலை என இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார். அத்தோடு தேர்தல் முடிந்ததற்கு பிறகு அவர்களை இணைத்து இந்த நெருக்கடியான காலகட்டத்தில், அடுத்த கட்ட நடவடிக்கைக்கு செல்லவேண்டும் ...

மேலும்..

சுகாதார வழிகாட்டல்கள் அடங்கிய வர்த்தமானி வெளியிடப்படாமை – தேர்தல்கள் ஆணைக்குழு அதிருப்தி

பொது தேர்தல் தொடர்பான சுகாதார வழிகாட்டல்கள் அடங்கிய வர்த்தமானி அறிவித்தல் இதுவரை வெளியிடப்படாமை குறித்து தேர்தல்கள் ஆணைக்குழுவின் தவிசாளர் மஹிந்த தேசப்பிரிய அதிருப்தி வெளியிட்டுள்ளார். குறித்த வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்படாமையினால், தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு பெரும் சிக்கல் நிலைமை ஏற்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இது குறித்து ...

மேலும்..

மன்னாரில் இருந்து 2,500 வாக்காளர்கள் புத்தளம் மாவட்டத்திற்கு மாற்றம்!

மன்னாரில் இருந்து 2 ஆயிரத்து 500 வாக்காளர்கள் புத்தளம் மாவட்டத்திற்கு மாற்றப்பட்டுள்ளதாக மன்னார் மாவட்ட உதவித் தேர்தல் ஆணையாளர் ஜே.ஜெனிற்றன் தெரிவித்தார். புத்தளம் மாவட்டத்தில் நிரந்தர வதிவிடங்களைக் கொண்டவர்களின் பெயர்கள் மன்னாரில் இருந்த புத்தளம் மாவட்டத்திற்கு மாற்றப்பட்டுள்ள நிலையில் கடந்த தேர்தலுடன் ஒப்பிடும்போது ...

மேலும்..

தற்போது நாட்டில் பழிவாங்கும் படலம் தீவிரமடைந்துள்ளது -ரிசாட் பதியுதீன்

புதிய புதிய குற்றச்சாட்டுக்களை பேரினவாதம் எங்கள் மீது சுமத்தி  பழிவாங்கும் படலத்தையும் தீவிரப்படுத்தியுள்ளது என அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் முன்னாள் அமைச்சருமான ரிஷாட் பதியுதீன்  தெரிவித்துள்ளார். அம்பாறை மாவட்டத்தில் திகாமடுல்ல தேர்தல் தொகுதியில் இடம்பெற்ற   கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் ...

மேலும்..

இலங்கையில் மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனைகளின் எண்ணிக்கை ஒரு இலட்சத்தைக் கடந்தது

இலங்கையில் இதுவரை ஒரு இலட்சம் பி.சி.ஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி தெரிவித்துள்ளார். நேற்று மாத்திரம் 1232 பி.சி.ஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்ட நிலையில் மொத்த பி.சிஆர் பரிசோதனைகளின் எண்ணிக்கை 98634 ஆக இருந்தது. இந்நிலையில் இன்றைய நிலைவரப்படி, பி.சி.ஆர் பரிசோதனைகளின் எண்ணிக்கை ...

மேலும்..

யாழில். நட்சத்திர விடுதி அமைக்க முற்பட்டவருக்கு விளக்கமறியல்!

அரியாலை முள்ளி கடற்கரைப் பகுதியில் நட்சத்திர விடுதி அமைக்க தெரிவு செய்யப்பட்ட இடத்தில் முற்காலத்தில் அநுராதபுர மன்னர்கள் பயன்படுத்திய மட்பாண்டகள் உள்ளன  இடத்தில் அனுமதி கோரியவருக்கு எதிராக தொல்பொருள் திணைக்களத்தால் யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. தொல்பொருள் கட்டளைச் சட்டத்தின் ...

மேலும்..

யாழில் கொள்ளைச் சம்பவத்துடன் தொடர்புடைய இருவர் கைது!

யாழ்ப்பாணம் மற்றும் வலிகாமம் பிரதேசங்களில் அதிகாலை வேளைகளில் வீதியில் பயணிக்கும் பெண்களிடம் தங்க நகைகளை அறுக்கும் பொம்மைவெளியைச் சேர்ந்த சகோதரர்கள் இருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். யாழ்ப்பாணம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் 3 பெண்களிடம் அறுக்கப்பட்ட சுமார் 6 பவுண் எடையுடைய தங்கச் ...

மேலும்..

பிரித்தானியாவல் சிக்கித் தவித்த இலங்கையர்கள் 154 பேர் தாயகம் திரும்பினர்

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக பிரித்தானியாவல் சிக்கித் தவித்த இலங்கையர்கள் 154 பேர் தாயகம் திரும்பியுள்ளனர் விசேட விமானத்தின் மூலம் அவர்கள் இன்று (புதன்கிழமை) இலங்கைக்கு அழைத்துவரப்பட்டுள்ளனர். இதனையடுத்து விமான நிலையத்தில் அவர்களுக்கு பி.சி.ஆர். பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இந்நிலையில், பரிசோதனை முடிவுகள் வரும் வரையில் விமான ...

மேலும்..

கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை ஆயிரத்து 562 ஆக அதிகரித்துள்ளது. இந்த தொற்றிலிருந்து இன்று (புதன்கிழமை) மேலும் 14 பேர் குணமடைந்த நிலையில் இந்த அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது. இதேவேளை, நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானோரின் எண்ணிக்கை 1,991 ஆக உயர்வடைந்துள்ளது. அதேநேரம் வைரஸ் ...

மேலும்..

ஆட்டநிர்ணய சதி குறித்து முக்கிய ஆதாரம் – மஹிந்தானந்த வாக்குமூலம்

2011ஆம் ஆண்டு நடைபெற்ற உலகக்கிண்ண கிரிக்கெட் போட்டித்தொடரின் இறுதி ஆட்டத்தில் ஆட்டநிர்ணய சதி இடம்பெற்றது என்பதற்கான ஆவணங்களை பொலிஸாரிடம் கையளித்துள்ளதாக முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்தார். 2011 ஆம் ஆண்டு நடைபெற்ற உலக்கிண்ணப் போட்டியில் ஆட்டநிர்ணய சதி இடம்பெற்றதாக அப்போது ...

மேலும்..

வில்பத்து விவகாரம் – ரிஷாட்டிற்கு எதிரான மனு குறித்து 31ஆம் திகதி தீர்ப்பு

வில்பத்து காடழிப்பு விவகாரத்தில் முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் உள்ளிட்ட தரப்பினருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள ரிட் மனு தொடர்பான தீர்ப்பை எதிர்வரும் ஜூலை மாதம் 31 ஆம் திகதி அறிவிப்பதாக மேன்முறையீட்டு நீதிமன்றம் தெரிவித்துள்ளது. சுற்றுச்சூழல் நீதி மையத்தினால் தாக்கல் செய்யப்பட்ட ...

மேலும்..

இராணுவ மயப்படுத்தலை அரசாங்கம் மறு பரிசீலனை செய்ய வேண்டும் – துரைராசசிங்கம்

ஜனாதிபதி இந்த நாட்டில் சிங்கள பௌத்த தேசிய வாதத்தை   பரப்ப முற்படுவது நல்லிணக்கத்தை ஏற்படுத்த மாட்டாது என இலங்கை தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளரும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின்  வேட்பாளருமான கிருஷ்ணபிள்ளை   துரைராசசிங்கம்   தெரிவித்துள்ளார். அரசாங்கம் ஜனநாயகத்தைப் பேணுவதுடன் நிருவாகத்துறைகள் இராணுவ மயமாக்கலை ...

மேலும்..

கருணா அம்மான் குறித்து யுத்த குற்ற விசாரணை அவசியம் – மனித உரிமை கண்காணிப்பகம்

கருணா அம்மான் என அழைக்கப்படும் விநாயகமூர்த்தி முரளிதரன் குறித்து யுத்த குற்ற விசாரணை அவசியம் என சர்வதேச மனித உரிமை கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது. மிக நீண்ட காலத்திற்கு முன்னரே அவரை யுத்த குற்ற விசாரணைகளிற்கு உட்படுத்தியிருக்கவேண்டும் என அந்த கண்காணிப்பகத்தின் ஆசியாவிற்கான இயக்குநர் ...

மேலும்..

கொரோனாவிலிருந்து மேலும் 4 கடற்படையினர் மீண்டனர்!

கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டிருந்த மேலும் நான்கு கடற்படை வீரர்கள் முழுமையாக குணமடைந்துள்ளனர். கடற்படைப் பேச்சாளர் இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார். இதற்கமைய இதுவரை 790 கடற்படை வீரர்கள் முழுமையாக குணமடைந்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். இதேவேளை, கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களில் 1548 பேர் பூரணமாக குணமடைந்து வீடுகளுக்கு திரும்பியுள்ளதாக ...

மேலும்..

மழையுடனான வானிலை அதிகரிக்கும் என எதிர்வு கூறல்!

மழையுடனான வானிலை அதிகரிக்கும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. வளிமண்டலவியல் திணைக்களத்தினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு எதிர்வு கூறப்பட்டுள்ளது. வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், “இலங்கையைச் சூழவுள்ள கீழ் வளிமண்டலத்தில் ஏற்பட்ட தளம்பல் நிலை காரணமாக நாடு முழுவதும், மழையுடனான வானிலை அடுத்த சில நாட்களில் சற்று அதிகரிக்கும் ...

மேலும்..

கருணா கொலை செய்தது உண்மையே ஆனால் 3000 இராணுவத்தினரை அல்ல – சரத் பொன்சேகா

முன்னாள் பிரதி அமைச்சரான கருணா என அழைக்கப்படும் விநாயகமூர்த்தி முரளிதரன், சரணடைந்த 1200 படையினரையும் கிழக்கு மாகாணத்தில் 600 பொலிஸாரையும் கொலை செய்தார் என்பது உண்மை என சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். ஆனால் அவர் தெரிவித்திருப்பது போன்று ஆனையிறவிலும் கிளிநொச்சியிலும் 3000 இராணுவத்தினரை ...

மேலும்..

இலங்கையில் 2 ஆயிரத்தை அண்மிக்கும் கொரோனா வைரஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கை!

நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானோரின் எண்ணிக்கை 1,991 ஆக உயர்வடைந்துள்ளது. நேற்று (செவ்வாய்க்கிழமை) மாத்திரம் 40 கொரோனா நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில், இந்த அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. அவர்களில் 29 பேர் மும்பையிலிருந்து நாட்டுக்கு வருகை தந்தவர்கள் ...

மேலும்..

உலகக் கிண்ணத்தை தாரைவார்த்ததாக கூறிய விடயம் – மஹிந்தானந்தவின் காரியாலயத்திற்கு விரைந்த பொலிஸ் குழு

முன்னாள் அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகேவின் நாவலப்பிட்டியில் உள்ள காரியாலயத்திற்கு விசேட பொலிஸ் குழுவொன்று சென்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த விசாரணை பிரிவின் அதிகாரிகள் குழு நாவலப்பிட்டியில் அமைந்துள்ள அவரின் இல்லத்திற்கு இன்று (புதன்கிழமை) காலை 6 மணிக்கு சென்று வாக்குமூலம் பதிவு செய்துகொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 2011ஆம் ...

மேலும்..

இலங்கையில் கொரோனா வைரஸ் மீண்டும் பரவும் அபாயம் – ஜனாதிபதி

வனக்குறைவாக செயற்பட்டால் கொரோனா வைரஸ் மீண்டும் பரவ வாய்ப்புள்ளது என்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். தனது ருவிட்டர் கணக்கில் பதிவொன்றையிட்டு அவர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார். இந்நிலையில் சுகாதார வழிகாட்டல்கள் மற்றும் ஆலோசனைக்கமைய செயற்படுமாறு பொது மக்களிடம் ஜனாதிபதி கோரிக்கை விடுத்துள்ளார்.

மேலும்..

மாணவர்களுக்கான காப்புறுதியை வழங்க நடவடிக்கை!

சுரக்க்ஷா காப்புறுதி திட்டத்தின் கீழ்   மாணவர்களுக்கான காப்புறுதி பயன்களை இலங்கை காப்புறுதி கூட்டுத்தாபனத்தின் ஊடாக பெற்றுக்கொள்ள முடியும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. இதற்கமைவாக காப்புறுதி பயன்களை பெற்றுக்கொள்வதற்கான விண்ணப்பங்களை இலங்கை காப்புறுதிக் கூட்டுத்தாபனத்தின் தலைமை அலுவலகத்தில் அல்லது நாடுமுழுவதுமுள்ள அதன் கிளைகளில் ...

மேலும்..

கண்டி மாவட்டத்தில் தமிழ் நாடாளுமன்றப் பிரதிநிதித்துவம் அவசியம் – வேலுகுமார்

கண்டி மாவட்டத்தில் தமிழ் நாடாளுமன்றப் பிரதிநிதித்துவத்தின் அவசியத்துவத்தை உணர்ந்துள்ள தமிழ் மக்கள், இம்முறையும் அமோக ஆதரவை வழங்கவேண்டும் என    ஜனநாயக மக்கள் முன்னணியின் பிரதித் தலைவரும், ஐக்கிய மக்கள் சக்தியின் கண்டி மாவட்ட வேட்பாளருமான வேலுகுமார் தெரிவித்தார். கண்டியில் நேற்று மாலை (செவ்வாய்க்கிழமை)  ...

மேலும்..

அரசியலமைப்பு பேரவை இன்று கூடுகின்றது!

ன்னாள் சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் அரசியலமைப்பு பேரவை இன்று(புதன்கிழமை) கூடவுள்ளது. நாடாமன்றத்தின் தொடர்பாடல் பிரிவு பணிப்பாளர் சான் விஜயதுங்க ,ந்த விடயத்தினைத் தெரிவித்துள்ளார். சபாநாயகரின் உத்தியோகபூர்வ இல்லத்தில் இன்று மாலை 6 மணிக்கு அரசியலமைப்பு பேரவை கூடவுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். பிரதமர் மஹிந்த ராஜபக்ச ...

மேலும்..

கருணாவை எப்பொழுதோ போர்க்குற்றச்சாட்டுக்களிற்காக விசாரித்திருக்க வேண்டும்: மனித உரிமைகள் கண்பாணிப்பகம்!

விநாயகமூர்த்தி முரளிதரன் மீது அரசு விசாரணை நடத்த உத்தரவிட்டுள்ளதை நியூயோர்க்கை தளமாக கொண்ட மனித உரிமைகள் கண்காணிப்பகம் வரவேற்றுள்ளது. நீண்டகாலத்திற்கு முன்னரே அவர் போர்க்குற்றங்களுக்காக குற்றவியல் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டிருக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளது. மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் தெற்காசிய இயக்குனர் மீனாட்சி கங்குலி இதனை ...

மேலும்..

மத்திய அதிவேக வீதியின் நிர்மாணப் பணிகளின் போது அரசியல் தலையீடு – மஹிந்த குற்றச்சாட்டு!

கடந்த ஆட்சிக் காலத்தில் இடம்பெற்ற மத்திய அதிவேக வீதியின் நிர்மாணப் பணிகளின் போது அரசியல் தலையீடு இருந்ததாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. பொல்கஹவெலயில் நேற்று(செவ்வாய்கிழமை) இடம்பெற்ற மக்கள் சந்திப்பின் போதே பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இவ்வாறு குற்றம் சுமத்தியுள்ளார். இதன்போது அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட ...

மேலும்..

நாவலடி மக்களின் குடிநீர் பிரச்சினைக்கு தீர்வு!

மட்டக்களப்பு மாநகரசபைக்குட்பட்ட நாவலடி பகுதி மக்களின் நீண்டகால பிரச்சினையாக இருந்த குடிநீர் பிரச்சினைக்கு தீர்வு காணப்பட்டுள்ளது. மட்டக்களப்பு மாநகரசபைக்குட்பட்ட நாவலடி பகுதியானது ஒரு பகுதி கடலாலும் ஒரு பகுதி உவர்நீர்கொண்ட மட்டக்களப்பு வாவியினாலும் சூழப்பட்டுள்ளது. இந்த நிலையில் இப்பகுதி மக்கள் நீண்டகாலமாக குடிநீரைப்பெற்றுக்கொள்வதில் ...

மேலும்..

தரிஷா பஸ்டியனின் பாதுகாப்பை இலங்கை உறுதி செய்ய வேண்டும் – சர்வதேச அமைப்புகள் கோரிக்கை

ஊடகவியலாளரும் மனித உரிமை பாதுகாவலருமான தரிஷா பஸ்டியனின் பாதுகாப்பை இலங்கை உறுதி செய்ய வேண்டும் என மனித உரிமை அமைப்புகள் கூட்டாக வேண்டுகோள் விடுத்துள்ளன. ஊடகவியலாளர்களை பாதுகாப்பதற்கான குழு, எல்லைகளற்ற நிருபர்கள் அமைப்பு, சர்வதேச மன்னிப்புச்சபை, சர்வதேச மனித உரிமை கண்காணிப்பகம், உட்பட ...

மேலும்..

களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலையின் ஆளணி பற்றாக்குறையை நிவர்த்தி செய்யுமாறு கோரி ஆர்ப்பாட்டம்!

மட்டக்களப்பு மாவட்டத்தின் மிக பழமையான வைத்தியசாலையான களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலையின் ஆளணி பற்றாக்குறையை நிவர்த்தி செய்யுமாறு கோரி இன்று (புதன்கிழமை) களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலையின் முன் கவணஈர்ப்பு  இடம்பெற்றது. களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலையின் அபிவிருத்திக் குழுவினர், களுவஞ்சிக்குடி பிரதேச பொது அமைப்புக்கள். ஆகியோரின் ...

மேலும்..

இணைப்பாடவிதான செயற்பாடுகளை வரையறை செய்யுமாறு அறிவுறுத்தல்!

எதிர்வரும் சில மாதங்களுக்கு இணை பாடவிதான செயற்பாடுகளை வரையரை செய்யுமாறு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது. கல்வி அமைச்சின் செயலாளர் M.H.M. சித்ராநந்தவினால் இந்த அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது. அத்துடன், விடுபட்டுள்ள கற்கைநெறிகளை முழுமையாக பூர்த்திசெய்வதற்கு தேவையான நடவடிக்கைகளுக்காக இந்த காலப்பகுதியை பயன்படுத்துமாறும் அவர் குறிப்பிட்டுள்ளார். காலைநேர ஒன்றுகூடல், நாளாந்த ...

மேலும்..

இணக்க அரசியலை நான் ஏற்பவன் அல்லன் காலைக்கதிர், தினகரன் செய்திக்கு சாட்டை அடி! அரசியல் காழ்ப்புணர்வே காரணம் என தவராசா குற்றச்சாட்டு

தமிழ் மக்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு இணக்க அரசியல் அவசியம் என்று நான் தெரிவித்தேன் என்று  காலைக்கதிர், ஐ.பி.சி மற்றும் பிற ஊடகங்களில் விசமத்தனமான செய்திகள்  வெளியிடப்பட்டுள்ளன. எந்தச் சந்தர்ப்பத்திலும் நான் அவ்வாறான கருத்தைத் தெரிவித்தவன் அல்லன். இது என்மீது காழ்ப்புணர்ச்சி கொண்ட ...

மேலும்..

சொந்தக் கிராமத்தை கவணிக்காத கருணா வேறு கிராமத்தை அபிவிருத்தி செய்வாராம்! அம்பாறை முதன்மை வேட்பாளர் கோடீஸ்வரன் கிண்டல்

வி.சுகிர்தகுமார்   பிறந்து வளர்ந்த சொந்தக்கிராமத்தையும் மாவட்டத்தையும் அபிவிருத்தி செய்ய முடியாதவர் இன்று வேறு மாவட்டத்தை அபிவிருத்தி செய்யப்போவதாக கூறுகின்றார் என தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் அம்பாரை மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் மாவட்டத்தின் முதன்மை வேட்பாளருமான  கவீந்திரன் கோடீஸ்வரன் தெரிவித்தார். அக்கரைப்பற்று பிரதேசத்தில் நேற்று ...

மேலும்..