கிளிநொச்சி, முல்லைத்தீவுக்கு ஆளுநர் விஜயம் கல்வித்துறையின் எதிர்காலம் குறித்து ஆராய்வு
வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ் கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களுக்கு விஜயம் மேற்கொண்டதோடு அந்தந்த மாவட்டங்களின் கல்வித்துறையின் எதிர்காலம் தொடர்பில் ஆராய்ந்தார். குறிப்பாக, கல்வித்துறையை முன்னேற்றுவதற்குத் தடையாகவுள்ள விடயங்கள் மற்றும் தேவையான வசதிகள் தொடர்பில் அதீத கரினை செலுத்தியிருந்தார். முன்னதாக, நேற்று நண்பகல் கிளிநொச்சி ...
மேலும்..