June 26, 2020 அன்று பிரசுரிக்கப்பட்டவை

கிளிநொச்சி, முல்லைத்தீவுக்கு ஆளுநர் விஜயம் கல்வித்துறையின் எதிர்காலம் குறித்து ஆராய்வு

வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ் கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களுக்கு விஜயம் மேற்கொண்டதோடு அந்தந்த மாவட்டங்களின் கல்வித்துறையின் எதிர்காலம் தொடர்பில் ஆராய்ந்தார். குறிப்பாக, கல்வித்துறையை முன்னேற்றுவதற்குத் தடையாகவுள்ள விடயங்கள் மற்றும் தேவையான வசதிகள் தொடர்பில் அதீத கரினை செலுத்தியிருந்தார். முன்னதாக, நேற்று நண்பகல் கிளிநொச்சி ...

மேலும்..

தேர்தலுக்கு 2 வாரங்கள் இருக்கும்போது கருணாவைச் சிறையில் அடைப்பார்கள் – இதுதான் அரசின் தில்லுமுல்லு என்கிறார் ஹரீன் பெர்னாண்டோ

"நாடாளுமன்றத் தேர்தலுக்கு இரண்டு வாரங்கள் இருக்கும்போது கருணா அம்மானைச் சிறையில் அடைப்பார்கள். சிறைச்சாலைகளில் கட்டில், குளிர்சாதனப் பெட்டி, தொலைபேசி என அனைத்தும் உள்ளன. இரண்டு வாரங்கள் உள்ளே வைப்பார்கள். அப்போது அம்பாறையிலுள்ள தமிழ் மக்கள் கருணா எமக்காகச் சிறைக்குச் சென்றார் என ...

மேலும்..

தமிழ் தலைமைகளை இழிவுபடுத்தி பேசுவதற்கு அதாவுல்லா அருகதையற்றவர்: சாணக்கியமான நாகரிகமான பண்பட்டு அரசியலை தமிழ் தலைமைகளிடம் கற்றுக்கொள்ள வேண்டும்…

வி.சுகிர்தகுமார்   சாணக்கியமான நாகரிகமான பண்பட்டு அரசியலை அதாவுல்லா தமிழ் தலைமைகளிடம் கற்றுக்கொள்ள வேண்டும். அதைவிடுத்து வாய்க்கும் மூளைக்கும் சம்மந்தமில்லாமல் பேசுவதை தவிர்க்க வேண்டும் என தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் அம்பாரை மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் மாவட்டத்தின் முதன்மை வேட்பாளருமான  கவீந்திரன் கோடீஸ்வரன் ...

மேலும்..

வவுனியா ஒமந்தையில் மாட்டுடன் மோதுண்டு வான் விபத்து…

வவுனியா ஒமந்தை பகுதியில் இன்று (26.06.2020) மதியம் மாட்டுடன் மோதுண்டு வான் விபத்துக்குள்ளாகியுள்ளது. ஏ9 வீதியுடாக வவுனியா நோக்கி வான் பயணித்துக்கொண்டிருந்த சமயத்தில் மாடொன்று வீதியின் குறுக்கே பாய்ந்து வானுடன் மோதுண்டு விபத்துக்குள்ளாகியுள்ளது. இவ் விபத்துச் சம்பவத்தில் வான் பகுதியளவில் சேதமடைந்துள்ளதுடன் மாடு சிறு ...

மேலும்..

சிறுபான்மை மக்களை அடக்கி ஒடுக்குவதன் மூலம் கடும்போக்களர்களை மகிழ்வூட்டுவதே மொட்டுவின் திட்டம்…

இலங்கையை இராணுவ தேசமாக்கி, சர்வாதிகாரப் போக்குடன் ஆட்சியைக் கொண்டு செல்வதே அரசின் திட்டமாகும் என்று தேசிய ஐக்கிய முன்னணியின் தலைவரும் முன்னாள் ஆளுநருமான அஷாத் சாலி தெரிவித்துள்ளார். சர்வதேச ஊடகம் ஒன்றுக்கு அவர் வழங்கிய நேர்காணலில் மேலும் தெரிவித்துள்ளதாவது, இராணுவமயமாக்கல் மிகவும் விரைவாக நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. வடக்கு, கிழக்கு ...

மேலும்..

3 இஞ்சி நீள ஊசியை விழுங்கிய சிறுவன்… இதயம், நுரையீரலை துளைக்கும் அபாயம்: போராடி மீட்ட வைத்தியர்கள்!..

வவுனியாவிலுள்ள பிரபல்யமான பாடசாலை ஒன்றில் தரம் 4 இல் கல்வி கற்றுவரும் 8 வயது சிறுவன் ஒருவனினால் தவறுதலாக வாய் வழியாக விழுங்கப்பட்ட 3 இஞ்சி நீளமான ஊசி வாய் களச்சுவரிலிருந்து இதயம் நுரையீரல் போன்ற பகுதிகளை துளைக்க தயாரான நிலையை ...

மேலும்..

இம்முறை செல்வந்தர்கள் மாத்திரமே நாடாளுமன்றத்திற்கு செல்ல முடியும்- அஜித் பீ. பெரேரா

தேர்தல் ஆணைக்குழுவின் புதிய சட்டத்திட்டத்திற்கு அமைய செல்வந்தர்கள், பண பலமிக்கவர்கள், கோடீஸ்வரர்கள் மாத்திரமே இம்முறை நாடாளுமன்றத்திற்குச் செல்லமுடியும்  என ஐக்கிய மக்கள் சக்தி கட்சியின் களுத்துறை மாவட்ட வேட்பாளர் அஜித் பீ. பெரேரா தெரிவித்துள்ளார். ஐக்கிய மக்கள் சக்தி கட்சியின் பிரதான அலுவலகத்தில் ...

மேலும்..

சட்டவிரோதமாக மாடுகளை கொண்டுசென்ற 8 பேர் கைது…

வவுனியா புளியங்குளம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நொச்சிகுளம் பகுதியில் அனுமதிப்பத்திரம் இன்றி கொண்டுசெல்லபட்ட 30 மாடுகளை பொலிசார் இன்று மீட்டுள்ளனர். நொச்சிகுளம் பகுதியில் இன்று காலை 5 மணியளவில் பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டிருந்த பொலிசார் அவ்வீதியால் வருகை தந்த நான்கு வாகனங்களை வழிமறித்து சோதனை ...

மேலும்..

தென்னந்தோப்பில் நீர் இறைக்கும் இயந்திரத்தை திருடியவர்களுக்கு 14 நாட்கள் விளக்கமறியல்…

தென்னந்தோப்பு ஒன்றில் நீர் இறைக்கும் இயந்திரத்தை திருடிய குற்றச்சாட்டில் கைதான இரு சந்தேக நபர்களுக்கு 14 நாட்கள் விளக்கமறியில் வைக்குமாறு சம்மாந்துறை நீதிவான் நீதிமன்று உத்தரவிட்டது. கடந்த 15.6.2020 அன்று  நிந்தவூர் பிரதேசத்தில் உள்ள தென்னந்தோட்டம் ஒன்றில் நீர்பாய்ச்சுவதற்காக பொருத்தப்பட்டிருந்த ரூபா 18 ...

மேலும்..

சர்வதேசத்துடன் இணைந்த அணுகுமுறையே இனப்பிரச்சினைத் தீர்வுக்கான எமது நகர்வு! வடமராட்சியில் முழங்கினார் மாவை சேனாதி

இலங்கை அரசாங்கம் இனப்பிரச்சனைக்கான உரிய தீர்வினை தராவிட்டால் சர்வதேசத்துடன் இணைந்து புதிய அணுகுமுறையில் இனப்பிரச்சனைக்கான தீர்வினை பெறுவோம் என இலங்கை தமிழரசு கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார். வேட்பாளர்களை நிர்வாகிகளுக்கு அறிமுகப்படுத்தும் கூட்டம் இன்று(வெள்ளிக்கிழமை) மாலை வடமராட்சி நெல்லியடி தொகுதியில் உடுப்பிட்டி ...

மேலும்..

மன்னாரில் இடம் பெற்ற தேர்தல்மாதிரி வாக்கு எண்ணும் நடவடிக்கை…

(தலைமன்னார் நிருபர் வாஸ் கூஞ்ஞ) 26.06.2020 எதிர் வரும் ஓகஸ்ட் மாதம் 5 ஆம் திகதி இடம் பெறவுள்ள பாராளுமன்ற தேர்தலுக்கான மாதிரி வாக்கு எண்ணும் நடவடிக்கை இன்று வெள்ளிக்கிழமை காலை 8.30 மணியளவில் மன்னார் மாவட்டச் செயலகத்தின் ஜெய்க்கா மண்டபத்தில் மன்னார் மாவட்ட உதவித் தேர்தல் ...

மேலும்..

கோத்தாவின் ஆட்சியில், முன்னாள் போராளிகளை அச்சுறுத்தும் வகையில் செயற்படும் அரச புலனாயவாளர்கள். சாள்ஸ் தெரிவிப்பு…

கடந்த அரச தலைவர் தேர்தலுக்குப் பிற்பாடு அரச புலனாய்வாளர்கள் முன்னாள் போராளிகளின் வீடுகளுக்கு அடிக்கடி செல்வதாகவும், முன்னாள் போராளிகள் வெளிமாவட்டங்களுக்கு செல்வதானால் புலனாய்வாளர்களிடம் தெரிவித்துவிட்டுச் செல்லவேண்டுமென கூறுவதாகவும் முன்னாள் போராளிகள் பலர் என்னிடம் முறையிட்டுள்ளனர். இவ்வாறாக கடந்த அரச தலைவர் தேர்தலுக்குப் பிற்பாடு ...

மேலும்..

ஊசியை விழுங்கிய சிறுவன் – 25 நிமிட சிகிச்சையின் பின் அகற்றிய வைத்தியர்கள்!

வவுனியாவிலுள்ள பிரபல பாடசாலையில் கல்வி கற்றுவரும் எட்டு வயதான சிறுவனொருவர் தவறுதலாக விழுங்கிய ஊசி சுமார் 25 நிமிட சிகிச்சையின் பின்னர் அகற்றப்பட்டுள்ளது. கடந்த சனிக்கிழமை மாலை வவுனியாவில் தனது வீட்டில் வைத்து குறித்த சிறுவன் 3 இஞ்ச் நீளமான ஊசி ஒன்றினை ...

மேலும்..

எதிர்வரும் காலத்திலும் மஹிந்ததான் பிரதமர்- பிரசன்ன

நடைபெறவுள்ள பொதுத்தேர்தலுக்கு பின்னர் நாட்டின் பிரதமராக மஹிந்த ராஜபக்ஷதான் தேர்ந்தெடுக்கப்படுவார். இதில் எந்ததொரு சந்தேகமும் இல்லை என அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார். இன்று (வெள்ளிக்கிழமை) மினுவாங்கொடை பகுதியில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். குறித்த ஊடக ...

மேலும்..

எம்.சீ.சீ உடன்படிக்கை நோக்கி அரசாங்கம் பயணிக்கின்றது – அத்துரலியே ரத்ன தேரர்

தற்போதைய அரசாங்கம் எம்.சீ.சீ உடன்படிக்கையை கிழித்தெறியும் என எதிர்பார்க்கப்பட்ட போதிலும் அரசாங்கம் அந்த உடன்படிக்கையை கைச்சாத்திடும் திசை நோக்கி பயணிக்கின்றது என  என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அத்துரலியே ரத்ன தேரர் தெரிவித்துள்ளார். கடந்த ஜனாதிபதித் தேர்தலில் சஜித் பிரேமதாசவின் தோல்விக்கு எம்.சீ.சீ. ...

மேலும்..

சாட்சியமளிக்க அனுமதி கோரி ஜனாதிபதி ஆணைக்குழுவுக்கு ரிப்கான் பதியுதீன் கடிதம்!

பயங்கரவாதி சஹ்ரான் தப்பித்துச் செல்வதற்கு உதவியதாக பாதுகாப்புத் துறையின் முன்னாள் புலனாய்வுப் பணிப்பாளர் அளித்த கருத்துக்குறித்து சாட்சியமளிக்க சந்தர்ப்பம் வழங்குமாறு முன்னாள் மாகாண சபை உறுப்பினர் ரிப்கான் பதியுதீன் ஜனாதிபதி ஆணைக்குழுவிடம் கோரிக்கை விடுத்துள்ளார். உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பாக விசாரணை செய்யும் ...

மேலும்..

எம்.சி.சி.உடன்படிக்கை: மைத்திரி- ரணிலே பொறுப்பு கூற வேண்டும்- ரோஹித

எம்.சி.சி.உடன்படிக்கையில் முதற்கட்டமாக கிடைக்கப்பெற்ற 10 மில்லியன் நிதி தொடர்பாக மைத்திரி- ரணில் தலைமையிலான நல்லாட்சி அரசாங்கமே பொறுப்பு கூற வேண்டுமென முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தன தெரிவித்துள்ளார். இன்று (வெள்ளிக்கிழமை) நடைபெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு ...

மேலும்..

அரசாங்கத்தை விட தமிழ் மக்கள் தான் முக்கியம் – பிரபா கணேசன்

தமிழ் மக்களுக்கு எதிராக இந்த அரசாங்கம் செயற்படுமேயானால் நிச்சயமாக அரசாங்கம் சார்பாக இருக்க மாட்டேன் என ஜனநாயக மக்கள் காங்கிரஸின் தலைவரும், வன்னி மாவட்ட தலைமை வேட்பாளருமான க.பிரபா கணேசன் தெரிவித்துள்ளார். வவுனியா – தரணிக்குளத்தில் இன்றைய தினம் இடம்பெற்ற தேர்தல் பிரச்சாரக்கூட்டத்தில் ...

மேலும்..

கரைவாகு குளக்கரை ஊடாக ஒரே நாளில் அமைக்கப்பட்ட வீதி..!

மாளிகைக்காடு தொடக்கம் கல்முனை நகரம் வரையான குளக்கரையை பாதையமைக்கும் எனது தூரநோக்கு சிந்தனையின் முதற்கட்ட செயற்பாடே சாய்ந்தமருது- கல்முனைக்குடி குளக்கரை வீதியாகும். இதற்கு முன்னர் பிரதான வீதியின் மேற்கு பக்கம் அமைந்துள்ள கடைத் தொகுதிகளுக்குப் பின்னால் அமைந்துள்ள குடியிருப்புகளுக்கான வீதியென்பது ஒரு குறுக்கு ...

மேலும்..

தம்பலகாம பிரதேச சபையின் முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர் மக்கள் காங்கிரஸில் இணைவு

ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் தம்பலகாமம் பிரதேச சபை  உறுப்பினர் ஹமீட் றஹீம் அவர்கள் அகில இலங்கை மக்கள் காங்கிரஸில் உத்தியோகபூர்வமாக இணைந்து கொண்டார் . ஐக்கிய மக்கள் சக்தியின் முதன்மை வேட்பாளர் அப்துல்லா மஹ்றூப் அவர்களை ஆதரிக்கும் மக்கள் சந்திப்பு தம்பலகாமம் ...

மேலும்..

உங்களுக்கு வீடு நாட்டுக்கு எதிர்காலம்’ நாவிதன்வெளி பிரதேசத்தில் இரண்டு வீடுகள் திறந்து வைப்பு…

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்களின் எண்ணக்கருவில் உருவான "உங்களுக்கு வீடு,நாட்டுக்கு எதிர்காலம்" எனும் வேலைத்திட்டத்தின் கீழ் அம்பாறை மாவட்டம், நாவிதன்வெளி பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட 20 கிராம் சேவையாளர் பிரிவில் முதற்கட்டமாக மத்திய முகாம் -3 , அன்னமலை -2 இரு ...

மேலும்..

ஆயிரம் ரூபா கைகளுக்கு கிடைக்கும் மட்டும் எந்த அறிவிப்பையும் நம்பமுடியாது – இராதாகிருஷ்ணன் தெரிவிப்பு…

(க.கிஷாந்தன்) தேர்தல் ஆரம்பமாகியுள்ள நிலையில், ஜனாதிபதி மற்றும் பிரதமரை சந்தித்து ஆயிரம் ரூபா தொடர்பில் கதைத்து இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் தேர்தல் பிரச்சாரத்தை முன்னெடுத்து வருகின்றது. 5 வருடங்களாக ஆயிரம் ரூபா தொடர்பில் பேசப்பட்டு வருகின்றது. எனவே, அத்தொகை கைகளுக்கு கிடைக்கும் மட்டும் ...

மேலும்..

(சிறிய நடுத்தர தொழில் முயற்சியாளர்களுக்கு தொழில் நுட்ப பயிற்சி உதவிகளை வழங்க துறை சார் நிறுவனங்கள் முன்வரவேண்டும்_அரசாங்க அதிபர் அசங்க அபேவர்தன…

சிறிய நடுத்தர தொழில்  முயற்சியாளர்களது பிரச்சினைகளை ஆராயும் விசேட கூட்டம் நேற்று (25) திருகோணமலை மாவட்ட செயலகத்தில் மாவட்ட திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபர் ஜே.எஸ்.டி.எம்.அசங்க அபேவர்தன தலைமையில் நடைபெற்றது. கொவிட் 19 நிலை காரணமாக உலக பொருளாதாரம் சரிவுகளை நோக்கியது.இதனால் இலங்கையின் ...

மேலும்..

தேசிய காங்கிரஸ்-பொதுஜன பெரமுன ஆதரவாளர்கள் மோதலின் எதிரொலி-நால்வர் விளக்கமறியல்…

இரு கட்சி மோதலின் எதிரொலியாக கைதாகிய நால்வரை எதிர்வரும் ஜுலை 7 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கல்முனை நீதிவான் நீதிமன்றுஉத்தரவிட்டது. கடந்த  இச்சம்பவம் வெள்ளிக்கிழமை(19) இரவு அம்பாறை மாவட்டம் கல்முனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சாய்ந்தமருது  பகுதியில் எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில் ...

மேலும்..

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள்: சட்டமா அதிபரினால் பதில் பொலிஸ்மா அதிபருக்கு கையளிக்கப்பட்ட அறிக்கை

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் தொடர்பாக முன்வைக்கப்பட்டிருந்த 40 முழுமையற்ற விசாரணை அறிக்கைகள், பதில் பொலிஸ்மா அதிபரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. அதாவது இதற்கு முன்னர் பதில் பொலிஸ்மா அதிபரினால் முன்வைக்கப்பட்ட 40 முழுமையற்ற விசாரணை ...

மேலும்..

நஞ்சற்ற நிலக்கடலை அறுவடை…

மட்டக்களப்பு மாவட்டத்தின் கிரான் கமநல சேவை பிரிவில் நிலக்கடலை அறுவடை விழா பூலக்காடு மற்றும் பொண்டுகள்சேனை பகுதியில் இன்று இடம்பெற்றது. பிரதேச தொழில்நுட்ப உத்தியோகத்தர் எஸ்.மனோதர்ஷன் தலைமையில் நடைபெற்ற அறுவடை நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட விவசாய திணைக்கள பிரதி விவசாயப் பணிப்பாளர் வி.பேரின்பராஜா, ...

மேலும்..

நாங்கள் ஒருபோதும் மண்டியிடப்போவதில்லை- சம்பிக்க

எங்களை அரசியல் ரீதியாக அநாதையாக மாற்றுவதற்காக பல்வேறு நடவடிக்கைகள் இந்த அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படுகின்றது. இதற்காக நாங்கள் ஒருபோதும் மண்டியிடப்போவதில்லை என முன்னாள் அமைச்சர் பாட்டாலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார். பொதுத்தேர்தல் பிரசாரமொன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். குறித்த பிரசார கூட்டத்தில் ...

மேலும்..

மாபெரும் குருதிக் கொடை நிகழ்வு..

உலக அளவில் மருத்துவத்துறைக்கு சவால் விடுக்கும் வகையில் புதிது புதிதாக உருவாகி வரும் நோய் நிலைகளில் இருந்து மனித உயிர்களை காக்க வேண்டியது நம் அனைவரினதும் கடமையாகும். அந்தவகையில் உயிர் காக்கும் குருதிக் கொடை காலத்தின் அவசியமான ஒன்றாக அமைகின்றது. அந்த ...

மேலும்..

ஜனநாயகப் போராளிகள், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் திருகோணமலை வேட்பாளர்கள் சந்திப்பு…

ஜனநாயகப் போராளிகள் கட்சியினர் திருகோணமலை மாவட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வேட்பாளர்களை இன்றைய தினம் சந்தித்து தேர்தல் விடயங்கள் குறித்து கலந்துரையாடினர். இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் திருகோணமலை மாவட்டப் பணியகத்தில் இச்சந்திப்பு இடம்பெற்றது. ஜனநாயகப் போராளிகள் கட்சியின் உபதலைவர் என்.நகுலேஸ் மற்றும் ...

மேலும்..

பக்திபூர்வமாக நடைபெற்ற காரைதீவு ஸ்ரீ பத்திரகாளி அம்மன் ஆலய தீமிதிப்பு நிகழ்வு…

காரைதீவு அருள்மிகு ஸ்ரீ பத்திரகாளி அம்மன் ஆலய வருடாந்த மகோற்சவ தீமிதிப்பு நிகழ்வானது இன்று (26) வெள்ளிக்கிழமை காலை 7.00 மணியளவில் மஞ்சள் குளிப்பதற்காக கடலுக்கு சென்று அங்கிருந்து நேரடியாக ஆலயத்திற்கு வந்து அம்பாளின் தீமிதிப்பு வைபவத்தில் இடம்பெற்றது. இக் காலத்து சூழ்நிலைக்கு ஏற்றவாறு ...

மேலும்..

தமிழ் அரசுக் கட்சியையே காப்பாற்ற முடியாத சூழ்நிலையில் மாவை இருக்கிறார் – சுரேஷ் பிறேமச்சந்திரன்

தமிழ் தேசியக்  கூட்டமைப்பை ஒருபுறம் வைத்து விட்டு தமிழ் அரசுக் கட்சியையே காப்பாற்ற முடியாத சூழ்நிலையில் தான் இன்று மாவை சேனாதிராசா இருக்கின்றார் என தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின்  இணைப் பேச்சாளர் சுரேஷ் பிறேமச்சந்திரன் தெரிவித்துள்ளார். தமிழ் அரசுக்கட்சியின் தலைவர் மாவை ...

மேலும்..

வெள்ளை வான் விவகாரம்: சந்தேகநபர்களுக்கு பிடியாணை

கடந்த ஜனாதிபதி தேர்தலின்போது, சர்ச்சையை ஏற்படுத்தியிருந்த வௌ்ளை வான் ஊடகவியலாளர் சந்திப்பு சம்பவத்தின் சந்தேகநபர்களான சரத் குமார மற்றும் அதுல சஞ்சீவ மதநாயக்க ஆகியோரை கைது செய்யுமாறு கொழும்பு மேலதிக நீதவான் நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்துள்ளது. குறித்த சம்பவம் தொடர்பான வழக்கு விசாரணை ...

மேலும்..

ஐக்கிய தேசியக்கட்சியின் குழந்தையே ஐக்கிய மக்கள் சக்தி – இம்தியாஸ் பாக்கிர் மாக்கார்

கறைபடியாத கரங்கள் கொண்ட அரசியல் தலைவரே சஜித் பிரேமதாச. அவருக்கு எதிராக எவரும் விரல்நீட்டி குற்றஞ்சாட்டமுடியாது  என  முன்னாள் அமைச்சர் இம்தியாஸ் பாக்கிர் மாக்கார் தெரிவித்தார். நுவரெலியாவில்    இன்று  (வெள்ளிக்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் ...

மேலும்..

அருங்காட்சியகங்கள், தேசிய தொல்பொருள் சிறப்பு மிக்க இடங்களை திறக்க நடவடிக்கை!

அருங்காட்சியகங்கள், தேசிய தொல்பொருள் சிறப்பு மிக்க இடங்கள் மீண்டும் திறக்கப்படவுள்ளன. எதிர்வரும் 1ஆம் திகதி முதல் இவ்வாறு அனைத்து அருங்காட்சியகங்களும் திறக்கப்படவுள்ளதாக தேசிய அருங்காட்சியகத் துறை பணிப்பாளர் சலூஜா கஸ்தூரியாரச்சி தெரிவித்துள்ளார். கொழும்பு தேசிய அருங்காட்சியகம் உள்ளிட்ட 11 அருங்காட்சியகங்கள் இவ்வாறு மீண்டும் திறக்கப்படவுள்ளதாக ...

மேலும்..

’உங்களுக்கு வீடு நாட்டுக்கு எதிர்காலம்’ – நாவிதன்வெளியில் இரண்டு வீடுகள் கையளிப்பு!

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்களின் எண்ணக்கருவில் உருவான “உங்களுக்கு வீடு,நாட்டுக்கு எதிர்காலம்” எனும் வேலைத்திட்டத்தின் கீழ் அம்பாறை மாவட்டம், நாவிதன்வெளி பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட 20 கிராம் சேவையாளர் பிரிவில் முதற்கட்டமாக மத்திய முகாம் -3 , அன்னமலை -2 இரு ...

மேலும்..

கொரோனா தொற்றிலிருந்து மீண்டவர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு

கொரோனா தொற்றிலிருந்து மீண்டவர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது. புதிதாக 17 பேர் கொரோனா தொற்றிலிருந்து மீண்டுள்ள நிலையில், கொரோனாவிலிருந்து மீண்டவர்களின் மொத்த எண்ணிக்கை ஆயிரத்து 619 ஆக அதிகரித்துள்ளது. இலங்கையில் இதுவரை 2010 கொரோனா நோயாளர்கள் பதிவாகியுள்ள நிலையில், 11 பேர் உயிரிழந்துள்ளனர்.

மேலும்..

நாளைய ஆட்சி இதைவிட கொடூரமானதாக இருக்கும்: வலுவான எதிர்க்கட்சி தேவை- சந்திரசேகர்

இனங்களுக்கும் மதங்களுக்கும் இடையில் முரண்பாடுகளை தோற்றுவிக்கும் ஆட்சியே தற்போது நடைபெற்று வருகின்றது என தேசிய மக்கள் சக்தியின் யாழ். மாவட்ட வேட்பாளர் இ.சந்திரசேகர் தெரிவித்தார். இந்நிலையில், நாளைய ஆட்சி இதைவிட மிகக் கொடூரமானதாக இருக்கும் என்றும் அராஜகத்தில் பயணிக்கும் அரசாங்கத்தை எதிர்க்க வலுவான ...

மேலும்..

பூசா சிறைச்சாலையில் தடுப்பு காவலிலுள்ள கைதிகள் உண்ணாவிரத போராட்டம்

பூசா சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள கைதிகள் சிலர், உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். நேற்று (வியாழக்கிழமை) இரவு முதல், 15க்கு மேற்பட்ட கைதிகள் உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருவதாக சிறைச்சாலை தகவல்கள் தெரிவிக்கின்றன. இவர்கள்  ஒவ்வொரு நாளும், 2 மணித்தியாலங்கள் சிறையில் ...

மேலும்..

கருணாவுக்கு எதிராக விசாரணையை முன்னெடுக்குமாறு ஐ.நா.கோரிக்கை

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பில் சிறுவர்களை வீரர்களாக அமர்த்தியமை தொடர்பாக கருணா அம்மானிடம் விசாரணை ஒன்றை முன்னெடுக்குமாறு ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவை (யு.என்.எச்.ஆர்.சி) கோரிக்கை விடுத்துள்ளது. ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவை தனது ருவிட்டர் பக்கத்தில் இவ்வாறு பதிவிட்டுள்ளது. குறித்த ...

மேலும்..

தேர்தல்கள் ஆணைக்குழுவில் சில முக்கிய கலந்துரையாடல்கள் நடைபெறவுள்ளதாக தகவல்!

தேர்தல்கள் ஆணைக்குழுவில் முக்கிய கலந்துரையாடல்கள் சில நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. பொதுத் தேர்தலுக்காக நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் நடாத்தப்பட்ட ஒத்திகை தேர்தல்களின் அனுகூலங்கள் தொடர்பாக எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை ஆராயப்படவுள்ளது. மாவட்ட உதவி தேர்தல் ஆணையாளர்கள் உள்ளிட்ட மேலும் சில அதிகாரிகள் குறித்த கலந்துரையாடலில் கலந்து கொள்ளவுள்ளதாக ...

மேலும்..

நீதியை தேவைக்கேற்ப வாங்க முடியுமாக இருந்தால் கைதிகளை விடுவிப்பதில் ஏன் தாமதம்: சுரேஷ் கேள்வி

தேவைக்கேற்ப நீதியை அரசாங்கத்தினால் வாங்க முடியுமாக இருந்தால் சிறையில் இருக்கும் கைதிகளை விடுவிப்பதில் ஏன் தாமதம் காட்டுகின்றீர்கள் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன் கேள்வி எழுப்பியுள்ளார். கருணா அம்மான்  வெளியிட்ட கருத்து தொடர்பாக அரசாங்கத்தை சார்ந்த சிலர் அவருக்கு ஆதரவாக ...

மேலும்..

அனைத்து திரையரங்குகளையும் நாளை முதல் மீளத் திறப்பதற்கு தீர்மானம்!

நாட்டின் அனைத்து திரையரங்குகளும் நாளை    திறக்கப்படவுள்ளதாக  கலாசார அலுவல்கள் அமைச்சு தெரிவித்துள்ளது. கொரோனா  தொற்று காரணமாக மூடப்பட்டிருந்த  திரையரங்குகள் சுமார் 105 நாட்களின் பின்னர் திறக்கப்படவுள்ளன. இந்த நிலையில் சுகாதார அறிவுறுத்தல்களின் பிரகாரம் திரையரங்குகளை நடாத்திச் செல்வதற்கு  அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக, கலாசார அமைச்சின் செயலாளர் ...

மேலும்..

ஐ.தே.க அரசாங்கமே சிறுபான்மை மக்கள் மீது அதிக அக்கறை காட்டியது- விஜயகலா

ஐக்கிய தேசியக்  கட்சியின் ஆட்சிக் காலத்தில்தான் சிறுபான்மை மக்களின் தீர்வு குறித்து முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டதாக விஜயகலா மகேஸ்வரன்  தெரிவித்துள்ளார். யாழில் நேற்று(வியாழக்கிழமை) இடம்பெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தின் போது முன்னாள் கல்வி இராஜாங்க அமைச்சரும் ஐக்கிய தேசியக் கட்சியின்  முதன்மை வேட்பாளருமான விஜயகலா ...

மேலும்..

சுகாதாரத் துறையினரின் அனுமதி கிடைக்காமையினால் விமான பயண சேவைகளை மீள ஆரம்பிப்பதில் சிக்கல்!

விமான பயண சேவைகளை மீள ஆரம்பிப்பது குறித்து இதுவரையில் இறுதித்தீர்மானம் எதுவும் எடுக்கப்படவில்லை என தெரிவிக்கப்படுகின்றது. விமான சேவைகள் நிறுவனத்தின் உப தலைவர் ரஜீவ் சூரிய ஆராச்சி இந்த விடயத்தினைத் தெரிவித்துள்ளார். ஓகஸ்ட் மாதம் முதலாம் திகதி ​முதல் விமான பயண சேவைகளை மீள ...

மேலும்..

சிறு வியாபார துறையினரின் முன்னேற்றத்திற்கு இடமளியுங்கள் – ஜனாதிபதி

அரசாங்கம் தேவையற்ற வகையில் தலையிட்டு சிறியளவிலான வியாபாரத் துறைகளின் முன்னேற்றத்திற்கு தடையாக அமையாமல்,  செய்ய வேண்டியது வசதிகளை வழங்கி அபிவிருத்திக்கு உதவுமாறு  ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்தார். அழகுக் கலை, சிகையலங்கார துறையில் ஈடுபட்டுள்ளவர்களின் பிரச்சினைகள் குறித்து கலந்துரையாடுவதற்காக நேற்று ( வியாழக்கிழமை) ...

மேலும்..

நாங்கள் எவரும் நாட்டைத் துண்டு போடக் கேட்கவில்லை – சி.வி.விக்னேஸ்வரன்!

நாங்கள் எவரும் நாட்டைத் துண்டு போடக் கேட்கவில்லை என தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் தலைவர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிடம் சில கேள்விகள் என்ற தலைப்பில் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே அவர் இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘நாங்கள் ...

மேலும்..

நாட்டின் சில பகுதிகளில் அவ்வப்போது மழை பெய்யக்கூடும்!

நாட்டின் சில பகுதிகளில் அவ்வப்போது மழை பெய்யக்கூடும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. வளிமண்டளவியல் திணைக்களத்தினால் இன்று(வெள்ளிக்கிழமை) காலை வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு எதிர்வு கூறப்பட்டுள்ளது. வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘வடக்கு, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களின் சில இடங்களில் குறிப்பாக மாலையில் அல்லது இரவில் மழையோ ...

மேலும்..

இலங்கைக்கு ஒருதொகை மருத்துவ உபகரணங்களை வழங்கியது சீனா!

இலங்கைக்கு சீன அரசாங்கம் ஒருதொகை மருத்துவ உபகரணங்களை வழங்கியுள்ளது. இலங்கைக்கான பதில் சீனத் தூதுவர் இவற்றை சுகாதார அமைச்சர் பவித்திரா வன்னியாராச்சியிடம் கையளித்துள்ளார். இதன்போது 600 மில்லியன் ரூபா பெறுமதியான மருத்துவ உபகரணங்கள் உட்பட சுகாதார பாதுகாப்பு உபகரணங்கள் அன்பளிப்பாக வழங்கப்பட்டுள்ளன. இதற்கு முன்னரும் சீன ...

மேலும்..

முன்னாள் அமைச்சர்கள் ஆணைக்குழுவில் முன்னிலை

ன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அநுரகுமார திஸாநாயக்க, அரசியல் பழிவாங்கல்கள் தொடர்பில் ஆராயும் ஆணைக்குழுவில்  தற்போது முன்னிலையாகியுள்ளார். அவன்கார்ட் நிறுவன விவகாரம் தொடர்பாக சாட்சியம் வழங்குவதற்காகவே இவர் ஆணைக்குழுவில் இன்று (வெள்ளிக்கிழமை) முன்னிலையாகியுள்ளனர். அவன்கார்ட் நிறுவனத்தை தான்தோன்றித்தனமாக கையகப்படுத்தியதால் நட்டம் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்து நிசங்க சேனாதிபதி ...

மேலும்..

கொரோனாவிலிருந்து மீண்ட கடற்படையினரின் எண்ணிக்கையில் மேலும் அதிகரிப்பு!

கொரோனா தொற்றிலிருந்து மீண்ட கடற்படையினரின் எண்ணிக்கையில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது. 09 கடற்படையினர் புதிதாக கொரோனா தொற்றிலிருந்து மீண்டுள்ள நிலையில், மொத்தமாக இதுவரையில் 820 கடற்படையினர் கொரோனா தொற்றிலிருந்து மீண்டுள்ளனர். கடற்படையின் ஊடகப்பேச்சாளர் இதுகுறித்த தகவலினை உறுதிப்படுத்தியுள்ளார். இலங்கையில் இதுவரை 2010 கொரோனா நோயாளர்கள் பதிவாகியுள்ள நிலையில், ...

மேலும்..

கொழும்பின் சில பகுதிகளில் 18 மணிநேர நீர்வெட்டு!

கொழும்பின் சில பகுதிகளில் 18 மணிநேர நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது. இதற்கமைய, நாளை இரவு 10 மணி முதல் நாளை மறுதினம் பிற்பகல் 04 மணி வரையிலான 18 மணி நேர காலப்பகுதிக்குள்ளாயே இவ்வாறு நீர் நீர்வெட்டு ...

மேலும்..

பொலிஸாரின் துப்பாக்கிப் பிரயோகத்தில் போதைப்பொருள் வர்த்தகர் உயிரிழப்பு!

பொலிஸாரினால் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் போதைப்பொருள் வர்த்தகத்துடன் தொடர்புடைய ஒருவர் உயிரிழந்துள்ளார். கம்பஹா பகுதியில் வைத்து குறித்த துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஜாலிய சேனாரத்ன தெரிவித்துள்ளார். இதன்போது ´கெடவலபிடியே சம்பத்´ என்ற நபரே உயிரிழந்துள்ளதாகவும் அவர் ...

மேலும்..

கொரோனாவை கட்டுப்படுத்திய இலங்கைக்கு பாகிஸ்தான் பாராட்டு!

கொரோனா வைரஸ் தொற்றுப் பரவலுக்கு எதிரான இலங்கை சிறந்த முறையில் செயற்படுவதாக பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான்  பாராட்டு தெரிவித்துள்ளார். பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் மற்றும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ ஆகியோருக்கு  இடையில் இடம்பெற்ற தொலைபேசி கலந்துரையாடல் ஒன்றின் போது இவ்வாறு ...

மேலும்..

பொறுப்புகூறல்: இலங்கைக்கும் பிரிட்டனுக்கும் இடையில் பேச்சுவார்த்தை

நல்லிணக்கம், பொறுப்புக்கூறல் மற்றும் நீதி ஆகிய விடயங்கள் தொடர்பாக இலங்கை வெளிவிவகார அமைச்சுக்கும் பிரிட்டன் அமைச்சுக்கும் இடையில் பேச்சுவார்த்தை ஒன்று இடம்பெற்றுள்ளது. இலங்கை வெளிவிவகார அமைச்சர் தினேஸ் குணவர்தனவுக்கு பிரிட்டனின் தென்னாசியா மற்றும் பொதுநலவாயத்திற்கான அமைச்சர் அகமட் பிரபு, தொலைபேசியில் அழைப்பினை ஏற்படுத்தி, ...

மேலும்..

லெபனானில் சிக்கியிருந்த 171 இலங்கையர்கள் நாடு திரும்பினர்!

கொரோனா அச்சுறுத்தலுக்கு மத்தியில் லெபனானில் சிக்கியிருந்த 171 இலங்கையர்கள் நாடு திரும்பியுள்ளனர். இவர்கள் அனைவரும் விசேட விமானம் ஒன்றின் ஊடாக இன்று(வெள்ளிக்கிழமை) அதிகாலை நாட்டிற்கு அழைத்து வரப்பட்டுள்ளனர். இவ்வாறு அழைத்து வரப்பட்ட அனைவரும் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து பி.சி.ஆர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். இதனைத் தொடர்ந்து ...

மேலும்..

தோட்டத் தொழிலாளர்களின் சம்பள உயர்வு குறித்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு பிரதமர் உத்தரவு!

தோட்டத் தொழிலாளர்களின் சம்பள உயர்வு குறித்து சாதகமாக சிந்தித்து அடுத்த சில வாரங்களில் தமது சிபாரிசுகளை முன்வைக்குமாறு  பிரதமர் மகிந்த ராஜபக்ஷ பெருந்தோட்ட நிறுவனங்களின் உரிமையாளர்களுக்கு கோரிக்கை  விடுத்துள்ளார். தோட்டத் தொழிலாளர்களின் அடிப்படை சம்பளமான 750 ரூபாவுக்கு மேலதிகமாக தேயிலை விலைக்கான கொடுப்பனவு ...

மேலும்..

விலை போகும் வேட்பாளர்கள் எம்மிடம் இல்லை – சஜித்!

பணத்திற்கு விலை போகக்கூடிய எந்தவொரு வேட்பாளர்களும் தங்களிடம் இல்லை என ஐக்கிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது. நேற்று(வியாழக்கிழமை) இடம்பெற்ற மக்கள் சந்திப்பின் போதே ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாஸ இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார். இவ்வாறு பணத்திற்கு விலை போகக்கூடிய வேட்பாளர்கள் அனைவரும் ...

மேலும்..

படையினரை காப்பாற்ற கருணாவின் கருத்தை ஆதாரமாக பயன்படுத்துங்கள்: ஜனாதிபதியிடம் பிக்குகள் அமைப்பு கோரிக்கை

சர்வதேசத்தில் படையினருக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்களை முறியடிப்பதற்கு கருணா வழங்கியுள்ள வாக்குறுதியை அரசாங்கம் பயன்படுத்திக்கொள்ள வேண்டுமென தேசிய பிக்குகள் கூட்டு என்ற அமைப்பு வலியுறுத்தியுள்ளது. ஆனையிறவு பகுதியில் வைத்து ஒரே இரவில்  2000 தொடக்கம் 3000 வரையிலான இராணுவத்தினரை கொன்றதாக  கருணா அம்மான், ...

மேலும்..