June 30, 2020 அன்று பிரசுரிக்கப்பட்டவை

வரலாற்றில் இடம் பிடிப்பதை விட மக்களின் மனதில் இடம்பிடிக்க வேண்டும் – அங்கஜன்

வரலாற்றில் இடம் பிடிப்பதை விட மக்களின் மனதில் இடம்பிடிக்க வேண்டும் என்ற கருத்து உண்மையாக மாறியது என்று அங்கஜன் இராமநாதன் கருத்து தெரிவித்துள்ளார். கல்வியங்காட்டு பகுதியில் (29) அன்று இடம்பெற்ற தேர்தல் பிரச்சார கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய போது இவ்வாறு ...

மேலும்..

அம்பாறையில் தமிழர்களை பொறுத்தளவில் ஒழுக்க நெறியில் வளர்ந்தவர்கள் அதன்படிதான்  இருக்கின்றோம்: மு.கி.மா.சபை உறுப்பினர் தவராசா கலையரசன்

பாறுக் ஷிஹான்  தமிழர்களை பொறுத்தளவில் ஒழுக்க நெறியில் வளர்ந்தவர்கள் அதன்படிதான்  இருக்கின்றோம் என முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் தவராசா கலையரசன் தெரிவித்தார் . திகாமடுல்ல தேர்தல் மாவட்டத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பு சார்பில் போட்டியிடும் தவராசா கலையரசன் பெரியநீலாவணை தொடர்மாடி குடியிருப்பு ...

மேலும்..

கல்முனை பிரதேசத்தில் இரண்டு வீடுகள் திறந்து வைப்பு…

பாறுக் ஷிஹான்   ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்களின் எண்ணக்கருவில் உருவான 'உங்களுக்கு வீடு நாட்டுக்கு எதிர்காலம்' எனும் வேலைத்திட்டத்தின் கீழ் அம்பாறை மாவட்டம்  கல்முனை  பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட இரு  கிராம் சேவையாளர் பிரிவில் முதற்கட்டமாக நற்பிட்டிமுனை -1,  கல்முனைக்குடி-5 இரு பயனாளிகளுக்கு ...

மேலும்..

சம்மாந்துறை பிரதேச சபையினால் சௌபாக்கியா உப உணவு பயிர்செய்கை திட்டம் முன்னெடுக்கப்படுகின்றது…

சம்மாந்துறை பிரதேச சபையினால் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் எண்ணற்கருவிற்கமைய சௌபாக்கியா உப உணவு பயிர்செய்கை திட்டம் முன்னெடுக்கப்படுகின்றது. இதற்கமைய சம்மாந்துறை பிரதேச சபை விவசாயத் திணக்களத்தின் வழிகாட்டுதலில்  அரசாங்கத்தின் தேசிய உணவு உற்பத்தி செயற்திட்டத்திற்கு பங்களிப்பு செய்யும் நோக்கில் சென்னல் புர சந்தை வளாகம் ...

மேலும்..

கல்முனை மாநகராட்சி எல்லைக்குள் களுவாஞ்சிக்குடி அத்துமீறல்…

கல்முனை மாநகர சபையின் வடக்கு எல்லைக்குள் களுவாஞ்சிக்குடி பிரதேச சபை முன்னெடுத்து வருகின்ற அத்துமீறல் செயற்பாடுகளை தடுத்து நிறுத்துவதற்கு அவசர நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று கல்முனை மாநகர சபையின் தமிழ் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர் எஸ்.குபேரன் வேண்டுகோள் விடுத்துள்ளார். கல்முனை மாநகர ...

மேலும்..

பசுமை இல்லத்தின் மற்றுமொரு செயற்திட்டம் மன்னாரில்…

பசுமை இல்லம் எனும் மரம் வளர்க்கும் செயற்பாட்டினை மக்கள் மத்தியில் ஊக்கப்படுத்தும் நோக்கோடு செயற்படுத்தப்பட்டுவரும் திட்டத்தின் மற்றுமொரு கட்டப் பணியானது மன்னார் மடு பிரதேசத்தில் செயற்திட்டத்தின் மன்னார் மாவட்ட இணைப்பாளர் வேந்தன் தலைமையில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் பசுமை இல்லம் செயற்திட்டத்தின் வடகிழக்கு மாகாண ...

மேலும்..

அம்பாறை மாவட்ட செயலகத்தில் வெள்ள நீரினால் விவசாயிகளின் கோரிக்கை ஆராய்வு…

பாறுக் ஷிஹான் மட்டக்களப்பு முகத்துவாரத்தை திறந்து  நீரை வெளியேற்ற நடவடிக்கை எடுக்குமாறு   அம்பாறை மாவட்ட விவசாயிகள் பிரதிநிதிகள்  அம்பாறை   மாவட்டச் செயலாளரிடம் வேண்டுகோள் விடுத்துள்ளனர். அம்பாறை மாவட்டத்தின் கரைவாகுப்பற்று  நற்பிட்டிமுனை கிட்டங்கி  நாவிதன்வெளி போன்ற பகுதிகளில் பயிர்ச் செய்கைகளில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் ...

மேலும்..

உறவுகள் காணாமல் ஆக்கியவர் ஜனாதிபதியாக வந்திருப்பது எங்களுக்கு பீதியாக இருக்கிறது…

பாறுக் ஷிஹான் ஜனாதிபதியால் தான் எங்களது உறவுகள் காணாமல் ஆக்கப்பட்டது அவர் ஜனாதிபதியாக வந்திருப்பது எங்களுக்கு பீதியாக இருக்கிறது என அம்பாறை மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் இணைப்பாளர் தம்பிராசா செல்வராணி தெரிவித்தார். வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் கவனயீர்ப்பு போராட்டம் இன்று ...

மேலும்..

கல்முனை பிரதேச செயலகத்தின் முன்னால் விவசாயிகள் போராட்டம்…

பாறுக் ஷிஹான் மட்டக்களப்பு அரச அதிபரின் செயற்பாட்டிற்கு எதிர்ப்பு தெரிவித்துபோராட்டம் ஒன்று கல்முனை பிரதேச செயலக முன்றலில் இன்று மாலை  இடம்பெற்றது. அண்மையில் அம்பாறை மாவட்டத்தில் ஏற்பட்ட வெள்ள நிலைமை காரணமாக அறுவடை செய்யப்படவிருந்த வேளாண்மைகள் அழுகிய நிலையில் பாதிப்படைந்திருந்தன. இந்நிலையில் குறித்த போராட்டத்தில் வெள்ள நீரினால் பாதிக்கப்பட்ட ...

மேலும்..

சரணடைந்தவர்கள் இறந்துள்ளார்களாயின் இலங்கை அரசே பொறுப்புக்கூறவேண்டும்1 சவேந்திரசில்வாவின் கருத்துக்கு மாவை பதில்

தமிழீழ விடுதலைப்புலிகளின் போராளிகள் உட்பட பலர் வெள்ளைக் கொடிகளுடன் சரணடைந்தனர். விடுதலைப் புலிகள் போராளிகளின் உறவினர்களால் இராணுவத்தினரிடம் கையளிக்கப்பட்டவர்களும் பலர் இருந்தனர். இதற்கான சாட்சியங்களும் இருந்தன. அவ்வாறு சரணடைந்தவர்கள் தற்போது இல்லை என சவேந்திரசில்வா தெரிவிப்பாராயின் இலங்கை அரசு பொறுப்புக்கூறவேண்டும்.இலங்கைத் தமிழரசுக் ...

மேலும்..

2011 உலகக்கிண்ண ஆட்ட நிர்ணய குற்றச்சாட்டு: வாக்குமூலம் வழங்கும் அரவிந்த!

2011 ஆம் ஆண்டு இடம்பெற்ற உலகக்கிண்ண இறுதிப் போட்டியில் ஆட்ட நிர்ணய குற்றச்சாட்டு தொடர்பான விசாரணைக்காக இலங்கை அணியின் முன்னாள் வீரர் அரவிந்த டி சில்வா மோசடிகள் குறித்து ஆராயும் குழுவில் சற்றுமுன்னர் முன்னிலையாகியுள்ளார். 2011 உலகக்கிண்ண போட்டி இடம்பெற்றபோது தேசிய தேர்வுக் ...

மேலும்..

மலையக மக்கள் முன்னணியை பலப்படுத்த முயற்சிக்கும் வேளை முட்டுக்கட்டைகள் வருகின்றன – இராதாகிருஷ்ணன்

மலையக மக்கள் முன்னணியை பலப்படுத்த முயற்சிக்கும் வேளை முட்டுக்கட்டைகள் வருகின்றன. அவற்றை கண்டுகொள்ள வேண்டாம்  என மலையக மக்கள் முன்னணியின் தலைவரும்,  ஐக்கிய மக்கள் சக்தியின் வேட்பாளருமான முன்னாள் அமைச்சர் கலாநிதி வே. இராதாகிருஷ்ணன் தெரிவித்தார். பொதுத்தேர்தலின் பின்னர் மலையக மக்கள் முன்னணியை ...

மேலும்..

மனிதாபிமானம் இல்லாது செயற்படும் அரசாங்கத்துக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்- சஜித்

மனிதாபிமானம் இல்லாது தொடர்ந்தும் செயற்படும் இந்த அரசாங்கத்துக்கு முற்றுப்புள்ளி வைக்க, மக்கள் அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார். மோதரையில் இடம்பெற்ற பிரசாரக் கூட்டத்தின்போதே அவர் இவ்வாறு கூறினார். சஜித் பிரேமதாச மேலும் கூறியுள்ளதாவது, ...

மேலும்..

மக்களின் குடியிருப்புக்குள் புகுந்த முதலை ஒன்று பிடிபட்டது!

மட்டக்களப்பு மாநகரசபைக்குட்பட்ட பாலமீன்மடு பகுதியில் மக்களுக்கு அச்சுறுத்தல் செய்துவந்த முதலையொன்று அப்பகுதி மக்களினால் பிடிக்கப்பட்டது. பாலமீன்மடு ஐந்தாம் குறுக்கு வீதியில் உள்ள வீடு ஒன்றுக்குள் புகுந்த நிலையிலேயே நேற்று (திங்கட்கிழமை) மாலை குறித்த முதலை பிடிக்கப்பட்டுள்ளது. சுமார் 12அடி நீளமான   முதலையானது நீண்ட நாட்களாக ...

மேலும்..

வாக்குறுதிகளை நிறைவேற்றும் மன உறுதி கொண்டவர்களை நாடாளுமன்றுக்கு அனுப்புங்கள் – டக்ளஸ்

வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றும் திடசித்தமும் மன உறுதியும் கொண்டவர்களையே நாடாளுமன்றுக்கு அனுப்புங்கள்     என கடற்றொழில் மற்றும் நீரக வள மூலங்கள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார். உலக நாடளுமன்ற தினம் இன்று (செவ்வாய்கிழமை) அனுஷ்டிக்கப்படுகின்றது. இது குறித்து அவர் ...

மேலும்..

சுதந்திரக் கட்சியினருக்கு அமைச்சு பதவி வழங்குவது குறித்து ஒப்பந்தம் எட்டப்படவில்லை – பிரசன்ன ரணதுங்க

பொதுத் தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன வெற்றிபெற்றதை அடுத்து சுதந்திர கட்சியின் உறுப்பினர்களுக்கு அமைச்சுப் பதவிகளை வழங்குவது குறித்து எந்த உடன்பாடும் எட்டப்படவில்லை என அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார். இது குறித்து கருத்து தெரிவித்துள்ள பிரசன்ன ரணதுங்க, பொதுஜன பெரமுன ஒரு ...

மேலும்..

தமிழ் மக்களை பிரித்து வாக்குகளை பெற கூட்டமைப்பு முயற்சி – அரவிந்தன் குற்றச்சாட்டு

தமிழ் மக்களை சாதி , மத ரீதியாக பிரித்து வாக்குகளை பெற முயலும் தமிழ் தேசிய கூட்டமைப்பு தமது அத்தகைய செயற்பாட்டை உடனடியாக கைவிட வேண்டும் என தமிழர் விடுதலை கூட்டணியின் உப தலைவரும் யாழ். மாவட்ட வேட்பாளருமான சண்முகராஜா அரவிந்தன் ...

மேலும்..

ஜனநாயக ரீதியில் எங்களைப் பாதுகாத்துக் கொள்ள வேண்டும் – கலையரசன்

எமது மக்களை அணிதிரட்டி ஜனநாயக ரீதியில் எங்களைப் பாதுகாத்துக் கொள்ளக்கூடிய நடைமுறைகளை செயல்படுத்த வேண்டும் என முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் தவராசா கலையரசன் தெரிவித்துள்ளார். திகாமடுல்ல தேர்தல் மாவட்டத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பு சார்பில் போட்டியிடும் தவராசா கலையரசன் பெரியநீலாவணை ...

மேலும்..

வெள்னை வான் விவகாரம்: பிணை கோரிக்கை மனுவை ராஜித மீள பெற்றார்

முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன தாக்கல் செய்திருந்த பிணை கோரிக்கை மனுவை, மேன்முறையீட்டு நீதிமன்றத்திடம் இருந்து அவரது சட்டத்தரணி, இன்று (செவ்வாய்க்கிழமை) மீள பெற்றுக்கொண்டார். கடந்த ஜனாதிபதி தேர்தல் காலத்தில் வௌ்ளை வான் விவகாரம் தொடர்பாக சர்ச்சைக்குரிய கருத்தை வெளியிட்டமைக்காக, கொழும்பு நீதவான் ...

மேலும்..

கட்சிகளை விமர்சித்து அரசியலை முன்னெடுப்பது ஆரோக்கியமற்றது – தபேந்திரன்

கட்சிகளை விமர்சித்து அரசியலை முன்னெடுக்கலாம் என நினைப்பது அரசியல் ஆரோக்கியமற்றது. அதனை விடுத்து நாம் என்ன செய்ய போகின்றோம் என மக்கள் மத்தியில் தெளிவுபடுத்தி அரசியலை முன்னெடுக்க வேண்டும் என யாழ்.தேர்தல் மாவட்டத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வேட்பாளரான வேதநாயகம் தபேந்திரன் ...

மேலும்..

எம்.சி.சி மீளாய்வு அறிக்கை குறித்து பொம்பியோவுக்கு விளக்கமளித்தார் அமைச்சர் தினேஷ்

மிலேனியம் சவால்கள் ஒப்பந்தம் குறித்த மீளாய்வு அறிக்கை தொடர்பாக வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்த்தன, அமெரிக்க இராஜாங்க செயலாளர் மைக் பொம்பியோவிற்கு விளக்கமளித்துள்ளார். நேற்று (திங்கட்கிழமை) மைக் பொம்பியோ மற்றும் தினேஷ் குணவர்த்தன ஆகியோர் தொலைபேசி மூலம் இரு நாடுகளுக்கிடையிலான பலதரப்பட்ட விடயம் ...

மேலும்..

சர்வதேச நீதி கோரி காணாமலாக்கப்பட்டோரின் உறவினர்கள் வவுனியாவில் போராட்டம்

இலங்கையை சர்வதேச நீதிமன்றிற்கு பாரப்படுத்துமாறு கோரி வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவுகளின் சங்கத்தினரால் வுனியாவில் கவனயீர்ப்பு போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது. வவுனியா பழைய பேருந்து நிலையத்திற்கு முன்பாக இன்று (செவ்வாய்க்கிழமை) காலை 10.30 மணியளவில் இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. சர்வதேசமே வீதியில் கண்ணீருடன் நாம், எமக்கான நீதியை ...

மேலும்..

சுகாதார நடைமுறைகளை அலட்சியம் செய்ய வேண்டாம்- பொதுமக்களுக்கு இராணுவத் தளபதி வேண்டுகோள்

கொரோனா வைரஸ் தொற்றை தடுப்பதற்காக கட்டாயப்படுத்தப்பட்டுள்ள சுகாதார நடைமுறைகளை அலட்சியம் செய்ய வேண்டாமென இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா வேண்டுகோள் விடுத்துள்ளார். கொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்துவதற்கு முன்னெடுக்கப்படும் நடவடிக்கைகள் தொடர்பாக, ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். குறித்த ...

மேலும்..

மேலதிக வகுப்பு பிரச்சினைகளுக்கு ஜனாதிபதி வழங்கிய தீர்வு

மேலதிக வகுப்புக்களை சுகாதார வழிகாட்டுதல்களை கடைபிடிக்கும் வகையில் இரண்டு நேர இடைவெளியில் 500 மாணவர்களுக்கு கற்பிப்பதற்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அனுமதி வழங்கியுள்ளார். மேலதிக வகுப்புக்களை மீண்டும் ஆரம்பிப்பதில் எழுந்துள்ள பிரச்சினைகள் குறித்து அகில இலங்கை தொழில் சார் வரிவுரையாளர்களின் சங்கம் ஜனாதிபதி ...

மேலும்..

யாழ். தேர்தல் மாவட்டத்தில் 24,829 பேர் தபால் மூலம் வாக்களிக்க தகுதி!

யாழ்ப்பாணம் தேர்தல் மாவட்டத்தில் 24,829 பேர் தபால் மூலம் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளதாக உதவி தேர்தல் ஆணையாளர் அமல்ராஜ் தெரிவித்தார். நடைபெறவுள்ள  நாடாளுமன்ற தேர்தலுக்காக தபால் மூலம் வாக்களிக்க விண்ணப்பித்த அஞ்சல் வாக்காளர்களுக்கான வாக்கு சீட்டுக்கள் மற்றும் ஏனைய ஆவணங்களை பொதியிடும் நடவடிக்கை ...

மேலும்..

கொரோனா தொற்றில் இருந்து மேலும் 33 பேர் குணமடைந்தனர்

நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து இன்று (செவ்வாய்க்கிழமை) மேலும் 33 பேர் குணமடைந்துள்ளனர் என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. அதன்படி இதுவரை குணமடைந்தோரின் மொத்த எண்ணிக்கை 1,711 ஆகி அதிகரித்துள்ளது என அறிவிக்கப்பட்டுள்ளது. அந்தவகையில் நாட்டில் கொரோனா தொற்று உறுதியான 2042 பேரில் ...

மேலும்..

ஜனாதிபதி தேர்தலில் செய்ததைப் போலவே இனவெறியைத் தூண்ட முயற்சிக்கின்றனர் – ஹக்கீம் குற்றச்சாட்டு

இலங்கையில் சிலர் கடந்த ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் செய்ததைப் போலவே தற்போது பொதுத் தேர்தல் பிரசாரத்தின்போதும் இனவெறியைத் தூண்ட முயற்சிக்கின்றனர் என இலங்கை முஸ்லீம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் குற்றம் சாட்டியுள்ளார். கண்டியில் இன்று (செவ்வாய்க்கிழமை) ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர், ...

மேலும்..

யுத்த காலத்தில் கூட தமிழ் மக்களை மோசமாக நடத்தவில்லை- மஹிந்த

யுத்த காலத்தில் கூட தமிழ் மக்களை நாங்கள் ஒருபோதும் மோசமாக நடத்தவில்லையென பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். கொழும்பில் நடைபெற்ற ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் முஸ்லீம் பிரிவின் மாநாட்டில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். குறித்த மாநாட்டில் மஹிந்த ராஜபக்ஷ மேலும் ...

மேலும்..

மன்னார் மாவட்ட செயல் திட்ட உதவியாளர்கள் தமது நியமனத்தை மீள வழங்க கோரி மகஜர் கையளிப்பு!

தேசிய கொள்கைகள் பொருளாதார விவகாரங்கள் மீள் குடியேற்றம் மற்றும் புனர்வாழ்வு அமைச்சினுடாக பயிலுனர் செயற்திட்ட உதவியாளர் பதவிக்கு ஒப்பந்த அடிப்படையில் நியமனம் வழங்கப்பட்டது. எனினும் ஜனாதிபதி தேர்தல் இடம் பெற்ற காரணத்தினால் குறித்த நியமனம் உடனடியாக தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது. எனினும் தேர்தல் முடிவடைந்து ...

மேலும்..

பொது இடங்களில் முகக்கவசம் இன்றி நடமாடிய 2658 பேர் தனிமைப்படுத்தப்பட்டனர்

இலங்கையில் நேற்று முதல் அமுலுக்கு வந்த தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறி பொது இடங்களில் முகக்கவசம் இன்றி நடமாடிய 2658 பேர் இதுவரையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். இன்று (செவ்வாய்க்கிழமை) காலை 6 மணி வரையுடன் நிறைவடைந்த 24 மணித்தியாலங்களில் 1,441 பேர் சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். ஏற்கனவே ...

மேலும்..

சட்டங்களை மாற்றுவதற்கு தற்போதைய அரசாங்கம் முயற்சி – எம்.ஐ.மன்சூர்

ஒரே நாடு ஒரே சட்டம் என்ற கோஷத்தோடு சட்டங்களை  மாற்றம் செய்யவேண்டும் என்று தற்போதைய அரசாங்கம் திட்டம் தீட்டிக் கொண்டிருக்கிறது   என  முன்னாள் நாடாளுமன்ற  உறுப்பினர் எம்.ஐ.மன்சூர்  தெரிவித்துள்ளார். அம்பாறை  திகாமடுல்ல தேர்தல் மாவட்டத்தில் சம்மாந்துறை தொகுதியில் போட்டியிடும் இவர்   (திங்கட்கிழமை)  இரவு ...

மேலும்..

ஏழைகளின் ஆட்சியான சஜித் சஜித் பிரேமதாசவின் ஆட்சி விரைவில் மலரும் – கேசவகுமாரன்

இலங்கை அரசியல் வரலாற்றில்  30 வருட யுத்தத்தின் பின்னர்   கூட்டமைப்பும் சரி எந்த கட்சியும் சரி மக்களை யாரும் கவனிக்கவில்லை  எனவே ஏழைகளின் ஆட்சியான சஜித் பிரேமதாசவின் ஆட்சி  மட்டக்களப்பில் மலரப்போகின்றது என ஐக்கிய மக்கள் சக்தி கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட ...

மேலும்..

பொதுத் தேர்தல் – தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு வெளியிட்ட முக்கிய தகவல்

எதிர்வரும் பொதுத் தேர்தலுக்கான வாக்குகளை எண்ணும் பணிகள் குறித்து தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. அதற்கமைய எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் 6ஆம் திகதி காலை 8 மணிக்கே வாக்குகளை எண்ணும் பணிகள் ஆரம்பிக்கப்படும் என அந்த ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார் வழமையாக ...

மேலும்..

21ஆம் நூற்றாண்டின் சிறந்த வீரர்: முத்தையா முரளிதரனுக்கு ஜனாதிபதி வாழ்த்து

1ஆம் நூற்றாண்டின் சிறந்த டெஸ்ட் கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதன் என அறிவிக்கப்பட்டுள்ளமைக்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, அவருக்கு வாழ்த்து  தெரிவித்துள்ளார். 21ஆம் நூற்றாண்டின் மிக பெறுமதியான சிறந்த டெஸ்ட் கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரன் என  உலகில் மிகவும் பிரபல்யமான சஞ்சிகையான ...

மேலும்..

ஜனாதிபதியால் ஏனைய சவால்களையும் இலகுவாக முறியடிக்க முடியும்- விமல்

கொரோனா தொற்றை கட்டுப்படுத்த முடிந்த ஜனாதிபதிக்கு ஏனைய சவால்களைகளை இலகுவாக முறியடிக்க முடியுமென அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார். நேற்று (திங்கட்கிழமை) நடைபெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். குறித்த ஊடக சந்திப்பில் விமல் வீரவன்ச மேலும் கூறியுள்ளதாவது, ...

மேலும்..

ஐ.எஸ்.பயங்கரவாத அமைப்புடன் 125 பேருக்கு தொடர்பு: அம்பலமாகியது இரகசிய கடிதம்

ஐ.எஸ்.பயங்கரவாத அமைப்புடன் தொடர்புடைய 125பேர் இலங்கையில் இருப்பதாக ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவில் சாட்சியம் அளிக்கப்பட்டுள்ளது. உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல்கள் தொடர்பாக, விசாரணைகளை முன்னெடுத்து வரும் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவில், நேற்று (திங்கட்கிழமை) முன்னிலையாகியிருந்த  பாதுகாப்பு பிரிவில்  பணியாற்றிய உதவி பொலிஸ் அத்தியட்சர்  ...

மேலும்..

இலங்கையுடனான அபிவிருத்தி உள்ளிட்ட இறையாண்மையை பாதுகாப்பதற்கு அமெரிக்கா ஆதரவு

இலங்கையுடனான அபிவிருத்தி உள்ளிட்ட இறையாண்மையை பாதுகாப்பதற்கு ஆதரவு வழங்குவதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. வெளிவிவகார அமைச்சர் தினேஸ் குணவர்த்தனவை அமெரிக்க இராஜாங்க செயலாளர் மைக் பொம்பியோ தொலைபேசியில் தொடர்புகொண்டு கலந்துரையாடியுள்ளார். இந்நிலையில், இந்த தொலைபேசி உரையாடல் தொடர்பாக தெரிவித்துள்ள அமெரிக்க இராஜாங்க திணைக்களத்தின் ஊடகப் பேச்சாளர் ...

மேலும்..

தபால் மூல வாக்குச்சீட்டுகளை விநியோகிக்கும் நடவடிக்கைகள் ஆரம்பம்

2020 பொதுத் தேர்தலுக்கான தபால் மூல வாக்குச்சீட்டுகளை விநியோகிக்கும் நடவடிக்கைகள் இன்று (செவ்வாய்க்கிழமை) முதல் ஆரம்பிக்கப்படவுள்ளன. இதற்கமைய இன்று, நாளை மற்றும் நாளை மறுதினம் தபால் மூல வாக்குச்சீட்டுகள் அடங்கிய ஆவணங்கள் நாடளாவிய ரீதியில் உள்ள தெரிவத்தாட்சி அலுவலங்களுக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளன. இம்முறை இடம்பெறவுள்ள ...

மேலும்..

வாக்களிப்பு நேரத்தை நீடிப்பது குறித்த தீர்மானமிக்க கலந்துரையாடல் இன்று

நாடாளுமன்றத் தேர்தல் இடம்பெறவுள்ள நிலையில், பல முக்கிய விடயங்கள் குறித்து ஆராய்வதற்காக தேர்தல்கள் ஆணைக்குழு இன்று (செவ்வாய்க்கிழமை) மீண்டும் கூடவுள்ளது. குறிப்பாக வாக்களிப்பு நேரத்தை அதிகரிப்பதா, இல்லையா என்பது தொடர்பாக இன்று தீர்மானம் எட்டப்படுமென எதிர்பார்க்கப்படுகிறது. எதிர்வரும் ஓகஸ்ட் 5ஆம் திகதி நாடாளுமன்றத் தேர்தல் ...

மேலும்..

இரண்டு நாட்களாக நடுக்கடலில் தத்தளித்த ராமேஸ்வரம் மீனவர்களை மீட்ட இலங்கை கடற்படை

விசைப்படகு பழுதானதால் கடந்த இரண்டு நாட்களாக நடுக்கடலில் தத்தளித்த நான்கு ராமேஸ்வரம் மீனவர்களை இலங்கை கடற்படையினர் மீட்டுள்ளனர். அதனைத் தொடர்ந்து, அவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரனைகளுக்குப் பின்னர், பழுதான விசைப்படகுடன் மீனவர்கள் நால்வரையும் இந்திய கடலோர காவல் படையிடம் ஒப்படைத்தனர். ராமேஸ்வரத்ததைச் சேர்ந்த கிருஸ்ணவேணி என்பவருக்கு ...

மேலும்..

இலங்கையில் மீண்டும் அதிகரிக்கும் கொரோனா தொற்றுக்கு உள்ளானோரின் எண்ணிக்கை

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 2042 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளான மேலும் 3 பேர் அடையாளம் காணப்பட்டதைத் தொடர்ந்து இந்த அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக தேசிய தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது. பாகிஸ்தானிலிருந்து நாடு திரும்பிய மூவருக்கே இவ்வாறு ...

மேலும்..

ஐ.நா. அதிநவீன உபகரணங்களுடன் எங்கள் நிலத்தை பரிசோதித்தாலே உண்மை தெரியவரும்- சவேந்திர சில்வாவின் கருத்து குறித்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள்

அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றியம், அதிநவீன உபகரணங்களுடன் எங்கள் நிலத்தில் உள்ள எஞ்சியவற்றை பரிசோதித்தாலே உண்மையைக் கண்டறிய முடியும் என காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் தெரிவித்துள்ளனர். இரணுவத்தளபதி சவேந்திர சில்வா அண்மையில் தெரிவித்திருந்த கருத்துத் தொடர்பாக பதிலளிக்கும் வகையில் வவுனியாவில் இன்று (திங்கட்கிழமை) ...

மேலும்..