July 1, 2020 அன்று பிரசுரிக்கப்பட்டவை

தரம் 01, 02, முன்பள்ளி ஓகஸ்ட் 10இல் ஆரம்பம் – கல்வியியல் கல்லூரிகள், ஆசிரியர் கலாசாலைகள் ஜூலை 07 ஆரம்பம்

நாட்டிலுள்ள அனைத்துப் பாடசாலைகளினதும் தரம் 01, 02, முன்பள்ளிகளை எதிர்வரும் ஓகஸ்ட் 10 ஆம் திகதி முதல் மீளத் திறப்பதற்கு, கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது. அத்துடன், கடந்த மார்ச் 16ஆம் திகதி முதல் மூடப்பட்ட அனைத்து கல்வியியற் கல்லூரிகள், ஆசிரியர் கலாசாலைகளையும் ஜூலை ...

மேலும்..

அரசியல் கைதிகள் உடன் விடுவிக்கப்பட வேண்டும் – ஐக்கிய மக்கள் சக்திவேட்பாளர் வேலாயுதம் கணேஸ்வரன் வலியுறுத்து

"சிறைச்சாலைகளில் அடைத்து வைக்கப்பட்டுள்ள அனைத்து தமிழ் அரசியல் கைதிகளும் உடன் விடுவிக்கப்பட வேண்டும். இதில் மாற்றுக் கருத்துக்கு இடமில்லை." - இவ்வாறு ஐக்கிய மக்கள் சக்தியின் யாழ்.மாவட்ட முதன்மை வேட்பாளர் வேலாயுதம் கணேஸ்வரன் தெரிவித்தார். யாழ்ப்பாணத்தில் நேற்று மாலை நடைபெற்ற மக்கள் சந்திப்பில் அவர் ...

மேலும்..

ஓர் ஆசனம்கூடப் பெற வக்கில்லாதவர்கள் கூட்டமைப்பை விமர்சிப்பது வெட்கக்கேடு – மாற்று அணிகளுக்கு சம்பந்தன் சாட்டையடி

"நாடாளுமன்றத் தேர்தலில் தமிழர் தாயகத்தில் ஓர் ஆசனம்கூடப் பெற  வக்கில்லாத மாற்று அணிகள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை விமர்சிப்பது வெட்கக்கேடானது." - இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்தார். நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு 20 ஆசனங்களைக் கைப்பற்றும் ...

மேலும்..

காணாமற்போனவர்கள் நீண்டகாலமாகியும் வரவில்லை என்றால் அவர்கள் இறந்திருக்கலாம் – பிரதமர் மஹிந்த

காணாமல் போனவர்கள் நீண்ட காலம் ஆகியும் அவர்கள் மீண்டும் திரும்பவில்லை என்றாலோ அன்றேல் உலகின் எந்தப் பகுதியிலும் இல்லை என்றாலோ அவர்கள் மரணித்து இருக்கலாம் என்றே கொள்ள வேண்டும் என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். இன்று காலை தமிழ் ஊடகங்களின் ஆசிரியர்கள் ...

மேலும்..

சில அரசியல் முகவர்கள் தமிழ் வாக்குகளை உடைப்பதற்காகவே களமிறக்கப்பட்டுள்ளனர் – இராதாகிருஷ்ணன் தெரிவிப்பு…

(க.கிஷாந்தன்) மலையகத்தில் புதிதாக போட்டியிடும் சிலர் அரசியல் முகவர்கள். தமிழ் வாக்குகளை உடைப்பதற்காகவே இவர்கள்  களமிறக்கப்பட்டுள்ளனர் - என்று மலையக மக்கள் முன்னணியின் தலைவரும், ஐக்கிய மக்கள் சக்தியின் நுவரெலியா மாவட்ட வேட்பாளருமான கலாநிதி வே. இராதாகிருஷ்ணன் தெரிவித்தார். லிந்துலையில் 01.07.2020 அன்று நடைபெற்ற ...

மேலும்..

எமது போராட்டங்களையும், உயிர்த்தியாகங்களையும் தமது வாக்குச் சேகரிப்புக்குப் பயன்படுத்த வேண்டாம்…

எமது போராட்டங்களையும், உயிர்த்தியாகங்களையும் தமது வாக்குச் சேகரிப்புக்குப் பயன்படுத்த வேண்டாம்… (தமிழ் அரசியல்வாதிகளிடம் புனர்வாழ்வளிக்கப்பட்ட தமிழ் விடுதலைப் புலிகள் கட்சி வேண்டுகோள்) கடந்த காலங்களில் தங்கள் பதவிகளால் ஏதேனும் சேவைகள் ஆற்றப்பட்டிருந்தால் அதனைச் சொல்லி வாக்குக் கேளுங்கள் எமது போராட்டங்களையும், உயிர்த்தியாகங்களையும் தமது வாக்குச் ...

மேலும்..

கொவிட் சேத்திரம் ஆவண தொகுப்பு நூல் வெளியீட்டு விழா…

நாவிதன்வெளி சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் ஜே.மதன் எழுதிய 'கொவிட் சேத்திரம் ஆவண தொகுப்பு நூல் வெளியீட்டு விழா' நேற்று(30) நாவிதன்வெளி சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது. கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டு நாடு முற்றுமுழுதாக முடக்கப்பட்டிருந்த காலத்தில் ...

மேலும்..

மலையகத்தின் எதிர்காலம் என்னவோ அதற்கே நாங்கள் முக்கியத்தும் அளிப்போம். நுவரெலியா மாவட்ட ஐக்கிய மக்கள் சக்தியின் வேட்பாயர் எம் உதயகுமார் தெரிவிப்பு…

ஹட்டன் கே.சுந்தரலிங்கம் மலையகத்தில் முன்னாள் அமைச்சர் பழனி திகாம்பரம் அவர்கள் தனி ஒருவராக நின்று எவ்வாறு வேலை செய்தாரோ அவ்வாறே நான் அவரோடு நின்று தோழோடு தோல் கொடுத்து மலையகத்தின் எதிர்காலம் என்னவோ அதற்கு முக்கியத்துவம் அளிப்போம் என நுவரெலியா மாவட்ட ஐக்கிய ...

மேலும்..

தமிழரசுக் கட்சியின் சகல பதவிகளிலும் இருந்து நீக்கப்பட்டார் விமலலேஸ்வரி! செயலாளர் துரைராஜசிங்கம் அதிரடி

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் யாழ் மாவட்ட மகளிர் அணிச் செயலாளர் விமலேஸ்வரி ஸ்ரீகாந்தரூபன் உடன் நடைமுறைக்கு வரும் வகையில் கட்சியின் உறுப்பினர் என்னும் தகுதியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். அத்தோடு யாழ் மாவட்ட மகளிர் அணிச் செயலாளர் என்னும் பதவியில் இருந்தும் இடை நிறுத்தப்பட்டுள்ளதாக ...

மேலும்..

கல்வி அமைச்சு சற்றுமுன்னர் வெளியிட்ட அறிவிப்பு

அனைத்து முன்பள்ளிகள் மற்றும் தரம் 1, தரம் 2 மாணவர்களுக்கு எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் 10 ஆம் திகதி பாடசாலைகள் ஆரம்பமாகும் என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. கொரோனா வைரஸ் தொற்று பரவலை தடுப்பதற்காக அரசாங்கம் மேற்கொண்ட நடவடிக்கைகளில் ஒன்றாக அனைத்து பாடசாலைகளும் ...

மேலும்..

7 கைக்குண்டுகள் உள்ளிட்ட வெடி பொருட்களுடன் பெண் ஒருவர் அதிரடியாக கைது

ஹோமாகம பகுதியில் வீடொன்றின் இரகசிய அறையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 07 கை குண்டுகள், இரண்டு குண்டு துளைக்காத கவசங்கள், ஒரு துப்பாக்கி மற்றும் பெருந்தொகையான ஆயுதங்களுடன் பெண்ணொருவர் கைது செய்யப்பட்டுள்ளார். பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பொன்றின்போதே குறித்த ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்போது, 7 கைக்குண்டுகள், ...

மேலும்..

2025 ஆம் ஆண்டுக்குள் வீடில்லாத அனைவரது பிரச்சனையையும் தீர்த்து வைப்பேன் – சஜித்

நான் பிரதமரானால் 2025 ஆம் ஆண்டுக்குள் வீடில்லாத அனைவரது பிரச்சனையையும் தீர்த்து வைப்பேன் என ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவரும், பிரதமர் வேட்பாளருமான சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். வவுனியா நகரசபை மண்டபத்தில் இன்று இடம்பெற்ற ஐக்கிய மக்கள் சக்தியின் பிரசாரக்கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் ...

மேலும்..

பொதுத்தேர்தலில் நாம் வெற்றியடைவதற்கு ரணில்- சஜித் காரணமாக இருப்பார்கள்- விஜயதாச

நடைபெறும் பொதுத்தேர்தலில் நாம் வெற்றியடைவதற்கான சூழ்நிலையை ரணில் விக்ரமசிங்க மற்றும் சஜித் பிரேமதாச ஆகியோர் ஏற்படுத்தி தந்துள்ளனர் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் விஜயதாச ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். நடைபெறவுள்ள பொதுத்தேர்தல் தொடர்பாக கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். விஜயதாஸ ராஜபக்ஷ மேலும் ...

மேலும்..

அதிதிரட்சியான ஆதரவாளர்களின் பங்குபற்றலுடன் வந்தாறுமூலையில் தேர்தல் பிரச்சாரத்தினை ஆரம்பித்தார் துரைராசசிங்கம்…

பாராளுமன்றத் தேர்தல்களம் சூடுபிடிக்கும் கட்டத்தை எட்டியுள்ள நிலையில் வேட்பாளர்கள் பலரும் தங்கள் தேர்தல் பிரச்சார நடவடிக்கைகளை ஆரம்பித்து தொடர்ச்சியாக மேற்கொண்டு வருகின்றனர். அந்த வகையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட முதன்மை வேட்பாளரும், இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் பொதுச் செயலாளருமாகிய ...

மேலும்..

நாடு திரும்பியவர்கள் விமான நிலைய சுங்க தீர்வை அற்ற கடைகளில் பொருட்களை கொள்வனவு செய்யலாம்!

கொவிட் -19 தொற்றுநோயினால் வெளி நாடுகளில் இருந்து நாட்டுக்கு அழைத்துவரப்பட்ட இலங்கையர்களில் விமான நிலையத்தில் சுங்க வரி அற்ற பொருட்களை கொள்வனவு செய்வதற்கு சந்தர்ப்பம் கிடைக்காதவர்களுக்கு மீண்டும் அந்த பொருட்களை கொள்வனவு செய்வதற்கான சந்தர்ப்பம் வழங்கப்படும் என்று வரையறுக்கப்பட்ட விமான நிலைய மற்றும் ...

மேலும்..

நாட்டில் இன்று மட்டும் மேலும் 03 பேருக்கு கொரோனா தொற்று

UPDATE 02 நாட்டில் இன்று மட்டும் மேலும் 03 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் மொத்த நோயாளிகளின் எண்ணிக்கை 2050 ஆக அதிகரித்துள்ளது. UPDATE 01 நாட்டில் மேலும் நாட்டில் 02 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள ...

மேலும்..

அனைவரும் ஒற்றுமையாக வாழ்ந்தால்தான் இந்த நாட்டை கட்டியெழுப்ப முடியும்- சஜித்

நாட்டிலுள்ள மக்கள் அனைவரும் ஒற்றுமையாக வாழ்ந்தால்தான் இந்த நாட்டை கட்டியெழுப்ப முடியுமென ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். வவுனியாவில் இன்று (புதன்கிழமை) நடைபெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். குறித்த தேர்தல் பிரசார ...

மேலும்..

எம்.சி.சி. குறித்து அமெரிக்க தூதரகம் அளித்த அறிக்கைகள் பொய்யானவை – கெஹெலிய

மிலேனியம் சவால்கள் ஒப்பந்தம் தொடர்பாக கொழும்பில் உள்ள அமெரிக்க தூதரகம் அளித்த அறிக்கைகள் அனைத்தும் உண்மை இல்லை என முன்னாள் இராஜாங்க அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார். மதநிகழ்வொன்றில் கலந்துகொண்ட பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர், ஒரு நாட்டின் தூதுவர் அளித்த ...

மேலும்..

பொலிஸார் தங்கள் சீருடையின் மரியாதையை பாதுகாத்துக்கொள்ள வேண்டும்- கமல் குணரட்ன

பொலிஸார் தங்களின் சீருடையின் மரியாதையை தக்கவைத்துக் கொள்ளும் வகையில் செயற்பட வேண்டும் என பாதுகாப்புச் செயலாளரான மேஜர் ஜெனரல் கமல் குணரட்ன தெரிவித்தார். கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். கமல் குணரட்ன மேலும் கூறியுள்ளதாவது, “ஒரு பிரதேசத்தில் கொலையோ, ...

மேலும்..

அரசாங்கம் அரசியல் பிரசார நடவடிக்கைகளுக்கு இராணுவத்தைப் பயன்படுத்துகின்றது

அரசாங்கம் தனது அரசியல் பிரசார நடவடிக்கைகளுக்கு இராணுவத்தைப் பயன்படுத்துகின்றது என ஐக்கிய மக்கள் சக்தி குற்றம் சாட்டியுள்ளது. கொழும்பில் இன்று (புதன்கிழமை) நடைபெற்ற பேரணி ஒன்றில் கருத்து தெரிவித்த காட்சியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார, தற்போது இராணுவ வீரர்கள் வீடுகளுக்குச் ...

மேலும்..

விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட வவுனியா இளைஞர் வெளியிட்டுள்ள கருத்து

ஆயுதம் தாங்கிய ஒளிபடம் ஒன்றினை தனது முகநூலில் பதிவேற்றிய குற்றச்சாட்டில், பயங்கரவாத குற்றத்தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்ட வவுனியாவை சேர்ந்த இளைஞரிடம் மூன்று மணிநேர விசாரணை முன்னெடுக்கப்பட்டுள்ளது. குறித்த விவகாரம் தொடர்பாக விசாரணைக்கு சென்று வந்த இளைஞரே மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். இவ்விடயம் தொடர்பாக அவர் ...

மேலும்..

ஆட்டநிர்ணய சதி: குமார் சங்ககாவிற்கும் அழைப்பு

விளையாட்டில் இடம்பெறும் ஊழல் மோசடி குறித்து ஆராயும் பொலிஸ் விசாரணைக் குழுவில் ஆஜராகுமாறு இலங்கை அணியின் முன்னாள் தலைவர் குமார் சங்கக்காரவிற்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. கடந்த 2011 ஆம் ஆண்டு இடம்பெற்ற உலகக்கிண்ண இறுதிப்போட்டியில் ஆட்டநிர்ணய சதி இடம்பெற்றுள்ளதாக அப்போதைய விளையாட்டுத்துறை அமைச்சராக ...

மேலும்..

தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு மக்கள் மீது அக்கறையில்லை – பிரதமர்

வடக்கு மக்களுக்காக முன் நிற்பதாக கூறும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு   மக்களின் உண்மையான பிரச்சினைக்கு பதிலாக அரசியல் இலாபம் பெற்றுக் கொள்ளும் நோக்கில் மாத்திரமே  செயற்படுகின்றது என  பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். இன்று காலை  (புதன்கிழமை) அலரி மாளிகையில் தமிழ் ஊடகவியலாளர்களை ...

மேலும்..

கட்டுப்பாடுகளுடன் மீண்டும் திறக்கப்படும் திரையரங்குகள்

இலங்கையில் கடந்த 3 மாதங்களுக்கும் மேலாக மூடப்பட்டுள்ள திரையரங்குகள் எதிர்வரும் 15ஆம் திகதி முதல் மீளவும் திறக்க அரசாங்கம் அனுமதி வழங்கியுள்ளது. சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தின் ஒப்புதலைத் தொடர்ந்து கடுமையான சுகாதார பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கு மத்தியில் சினிமா திரையரங்குகள் செயற்படுவதற்கு அனுமதி ...

மேலும்..

விடுதலைப் புலிகள் அமைப்பை மீளுருவாக்கம் செய்ய முயற்சி- முல்லைத்தீவு இளைஞரிடம் விசாரணை

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பை மீளுருவாக்கம் செய்வதற்கு உடந்தையாக இருந்தார் என்ற  குற்றச்சாட்டில் முல்லைத்தீவு இளைஞர் ஒருவரை பயங்கரவாத தடுப்பு மற்றும் விசாரணை பிரிவு கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளது. குறித்த சம்பவத்தில்   முல்லைத்தீவு- கேப்பாபுலவு கிராமத்தை சேர்ந்த  25 வயதுடைய நவரத்தினம் ...

மேலும்..

கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 1748 ஆக அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து குணமடைந்து 37 பேர் இன்று (புதன்கிழமை) வைத்தியசாலைகளில் இருந்து வெளியேறியுள்ள நிலையில், இந்த அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக அந்த அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது. இதேநேரம் இவர்களில் ...

மேலும்..

வாழைச்சேனை மீன்பிடி துறைமுகத்துக்கு வழங்கப்பட்ட 396 படகுகளுக்கு என்ன நடந்தது – அருண் கேள்வி

வாழைச்சேனை மீன்பிடி துறைமுகத்தை கடந்த காலத்தில் முதலமைச்சராக இருந்த  சிவநேசதுரை சந்திரகாந்தன் (பிள்ளையான்) அபிவிருத்தி செய்தார் எனக் கூறுபவர்கள் துறைமுகத்துக்கு என வாங்கப்பட்ட 396 படகுகளுக்கு என்ன நடந்தது என கூறவேண்டும் என மக்கள் முன்னேற்ற கட்சியின் தலைவரும், தமிழர் விடுதலைக் ...

மேலும்..

கல்முனை எல்லைக்குள் களுவாஞ்சிக்குடி பிரதேச சபை அத்துமீறல்! – குபேரன் குற்றச்சாட்டு

கல்முனை மாநகர சபையின் வடக்கு எல்லைக்குள்,  களுவாஞ்சிக்குடி பிரதேச சபை முன்னெடுத்து வருகின்ற அத்துமீறல் செயற்பாடுகளை தடுத்து நிறுத்துவதற்கு அவசர நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென  கல்முனை மாநகர சபையின் தமிழ் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர் எஸ்.குபேரன் வேண்டுகோள் விடுத்துள்ளார். கல்முனை மாநகர சபையின் ...

மேலும்..

கருணாவுக்கு அரச பொது மன்னிப்பு – மஹிந்த

கருணா அம்மான் என அழைக்கப்படும் விநாயகமூர்த்தி முரளிதரனுக்கு பிரத்தியேகமாக பொதுமன்னிப்பு வழங்கப்படாதபோதும் பொதுவாக முன்னாள் போராளிகளுக்கு வழங்கப்பட்ட பொதுமன்னிப்பில் அவரும் உள்ளடங்குவார் என பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷ தெரிவித்துள்ளார். அலரி மாளிகையில் இன்று (புதன்கிழமை) தமிழ் ஊடகவியலாளர்களுடனான சந்திப்பு இடம்பெற்றது. இதன்போது, கருணா அம்மானுக்கு ...

மேலும்..

இலங்கை சிங்கள- பௌத்த நாடு அல்ல: மங்கள

சிங்கள பௌத்த நாடு என்று நாட்டை ஒருபோதும் அடையாளப்படுத்த முடியாதென முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார். தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். குறித்த நேர்காணல் நிகழ்ச்சியில் மங்கள சமரவீர மேலும் கூறியுள்ளதாவது, “இலங்கையானது சிங்கள பௌத்த நாடு ...

மேலும்..

விவசாய அபிவிருத்திக்கென எதிர்காலத்தில் அதிக ஒதுக்கீடுகள் – வீரசேகர

மட்டக்களப்பு மாவட்டத்திற்கு எதிர்காலத்தில் விவசாய அபிவிருத்திக்கென கூடிய ஒதுக்கீடுகளை கமநல அபிவிருத்தித் திணைக்களம் வழங்கவுள்ளதாக அதன் ஆனையாளர் நாயகம் டபிள்யு. எம். எம். பி. வீரசேகர தெரிவித்தார். விவசாய அபிவிருத்தி அமைச்சின் வழிகாட்டுதலில் மட்டக்களப்பு மாவட்ட  நெல் அறுவடை சம்பிரதாயபூர்வ விழா கிரான் பூலாக்காடு முள்ளிப்பொத்தானைக் கண்டத்தில் கிரான் கமநலச் சேவைப்பிரிவின் ஏற்பாட்டில் வெகு விமர்சையாக நடைபெற்றது. கமநல அபிவிருத்தி திணைக்களத்தின் மட்டக்களப்பு மாவட்ட உதவி ஆணையாளர் கே. ஜெகநாத் தலைமையில் நடைபெற்ற ...

மேலும்..

பொலிஸ் விசாரணைக் குழுவில் முன்னிலையானார் உபுல் தரங்க

இலங்கை கிரிக்கட் அணி வீரர் உபுல் தரங்க விளையாட்டில் இடம்பெறும் மோசடி குறித்து ஆராயும் பொலிஸ் விசாரணைக் குழுவில் முன்னிலையாகியுள்ளார். வாக்குமூலம் வழங்குவதற்காகவே அவர் இன்று காலை இவ்வாறு முன்னிலையாகியுள்ளார். 2011ஆம் ஆண்டு இடம்பெற்ற உலக கிண்ணத் தொடரின் இறுதிப்போட்டியின் போது ஆட்ட நிர்ணய ...

மேலும்..

செட்டிகுளம் பகுதியில் ரயில் மோதி மௌலவி உயிரிழப்பு!

வவுனியா செட்டிகுளம் பகுதியில் இன்று (புதன்கிழமை) இடம்பெற்ற ரயில் விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். மன்னாரிலிருந்து கொழும்பு நோக்கிச் சென்ற  ரயில் செட்டிகுளம் துடரிகுளம் வீதி பகுதியிலுள்ள பாதுகாப்பற்ற ரயில் கடவையை கடக்க முயன்ற போது முச்சக்கரவண்டியுடன் மோதியுள்ளது. இதன்போது முதலியார்குளம் பகுதியை சேர்ந்த முச்சக்கரவண்டி ...

மேலும்..

முகக்கவசம் அணியாத மேலும் 162 பேர் சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டனர்

மேல் மாகாணத்தில் முகக்கவசம் அணியாத மேலும் 162 பேர் சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். மேல் மாகாண சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் அலுவலகம் இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளது. இலங்கை நேரப்படி இன்று அதிகாலை 5 மணியுடன் நிறைவடைந்த 24 மணித்தியாலங்களில் மேல் மாகாணத்தில் முன்னெடுக்கப்பட்ட ...

மேலும்..

கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டிருந்த மேலும் ஆறு கடற்படையினர் மீண்டனர்

கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டிருந்த மேலும் ஆறு கடற்படையினர் குணமடைந்துள்ளனர். கடற்படை ஊடகப்பேச்சாளர் இதுகுறித்த தகவலினை வெளியிட்டுள்ளார். இதற்கமைய இதுவரையில் 842 கடற்படையினர் கொரோனாவிலிருந்து முழுமையாக குணமடைந்துள்ளனர். இலங்கையில் மொத்தமாக 904 கடற்படையினர் கொரோனாவினால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், 62 தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும்..

ஈஸ்டர் தாக்குதல்: மைத்திரிக்கு நான்தான் முதலில் தகவல் வழங்கினேன்- சிரேஷ்ட பிரதிப்பொலிஸ் மா அதிபர்

ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு தானே முதலில் தகவல் அளித்ததாக, அப்போதைய ஜனாதிபதி பாதுகாப்புப் பிரிவின் பிரதானியும், தற்போதைய தென் மாகாண சிரேஷ்ட பிரதிப்பொலிஸ்மா அதிபருமான ரொஹான் சில்வா தெரிவித்தார். ஈஸ்டர் தாக்குதல் தொடர்பிலான ஜனாதிபதி ஆணைக்குழுவில் அவர் ...

மேலும்..

யாழ். மாவட்டத்தில் தேர்தல் தொடர்பில் 24 முறைப்பாடுகள் பதிவு!

பொதுத் தேர்தல் தொடர்பாக  இதுவரை 24 முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக, யாழ்ப்பாண மாவட்ட உதவித் தேர்தல் ஆணையாளர் இ.அமல்ராஜ் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் இன்று (புதன்கிழமை) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். வேட்பாளர்களின் பதாதைகளை அகற்றும் நடவடிக்கைகள், பிரதேச செயலக ரீதியில், பொலிஸாரின் ...

மேலும்..

கருணா தேர்தலில் போட்டியிடக்கூடாது – தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு கடிதம்

தேர்தலில் போட்டியிடுவதில் இருந்து கருணா அம்மான் என அழைக்கப்படும் முன்னாள் பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரனை நீக்குமாறு தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு எழுத்து மூலம் அறிவித்திருக்கின்றோம் என ஓமல்பே சோபித்த தேரர் தெரிவித்தார். கொழும்பில் நேற்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே ...

மேலும்..

தேர்தலின் பின்னர் எம்.சி.சி உடன்படிக்கையில் அரசாங்கம் கைச்சாத்திடும்- ஜே.வி.பி

பொதுத்தேர்தல் நிறைவடைந்தவுடனே எம்.சி.சி உடன்படிக்கையில் அரசாங்கம் மிகவும் விரைவாக கைச்சாத்திடுமென மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச்செயலாளர்  டில்வின் சில்வா தெரிவித்துள்ளார். காலியில் நேற்று (செவ்வாய்க்கிழமை) நடைபெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். குறித்த ஊடக சந்திப்பில் டில்வின் சில்வா ...

மேலும்..

பௌதயா வானொலி நிலையத்தை திறந்து வைத்தார் பிரதமர்!

பௌதயா தொலைக்காட்சி அலைவரிசையின் புதிய வானொலி நிலைய வளாகம் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவினால் திறந்து வைக்கப்பட்டுள்ளது. கொழும்பு ஸ்ரீ சம்போதி விகாரையில் பிரித் வழிபாடுகளை தொடர்ந்து பிரதமரினால் புதிய வானொலி நிலைய வளாகம் திறந்து வைக்கப்பட்டுள்ளது. பௌதயா தொலைக்காட்சி அலைவரிசையின் 13ஆம் ஆண்டு நிறைவை ...

மேலும்..

கருணாவின் விவகாரத்தை அரசாங்கம் சாதாரணமான விடயமாக எடுத்துக்கொள்ள முடியாது- லக்ஷ்மன்

இராணுவத்தினரை படுகொலை செய்துள்ளதாக கருணா அம்மான் தெரிவித்துள்ள கருத்தை, சாதாரணமான விடயமாக அரசாங்கம் எவ்வாறு எடுத்துக்கொள்ள முடியுமென முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார். கண்டியில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். குறித்த ஊடக சந்திப்பில் ...

மேலும்..

இராணுவத்தினரிடம் கையளிக்கப்பட்டவர்களுக்கு என்ன நடந்தது? குகதாஸ் கேள்வி

இறுதி யுத்தத்தின் போது இராணுவத்தினரிடம் கையளிக்கப்பட்டவர்களுக்கு   என்ன நடந்தது? என வடக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் சபா.குகதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார். சபா.குகதாஸ் இன்று (புதன்கிழமை) வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே இவ்வாறு கேள்வி எழுப்பியுள்ளார். குறித்த அறிக்கையில் மேலும், அண்மையில் இராணுவத் தளபதி சவேந்திர ...

மேலும்..

திருகோணமலையில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு வேட்பாளர்களின் அறிமுக நிகழ்வு!

எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் திருகோணமலை மாவட்டத்தில் போட்டியிடவுள்ள வேட்பாளர்களை அறிமுகம் செய்யும்  நிகழ்வு திருகோணமலையில்  இடம்பெற்றது. குறித்த நிகழ்வு நேற்று (செவ்வாய்க்கிழமை) மாலை  திருகோணமலை சிவன் கோயிலுக்கு அருகில்  இடம்பெற்றது. இந்த அறிமுக நிகழ்வில் திருகோணமலை மாவட்ட தமிழரசு ...

மேலும்..

குழந்தை பராமரிப்பு நிலையங்கள் நாளை முதல் மீள திறப்பு

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக நாட்டில் மூடப்பட்டிருந்த குழந்தை பராமரிப்பு நிலையங்களை  மீண்டும் திறப்பதற்கு அரசு அனுமதி வழங்கியுள்ளது. அதற்கமைய குழந்தை பராமரிப்பு நிலையங்கள் நாளை (வியாழக்கிழமை) முதல் மீள திறக்கப்படவுள்ளன. குழந்தைகள் பராமரிப்பு நிலையங்கள் எதிர்வரும் ஆறாம் திகதி முதல் மீள திறக்கப்படவுள்ளதாக ...

மேலும்..

பரிஸ்-பொண்டி நகரசபை தேர்தல்: ஈழத்தமிழ் பெண் சபை உறுப்பினராக தெரிவு

பரிஸ்- பொண்டி நகரில் நடைபெற்ற நகரசபைக்கான தேர்தலில் வலதுசாரி La Republicanவேட்பாளரான Stephen Herve மேயராக வெற்றியடைந்துள்ளார். மேலும் பொண்டி தமிழ் மக்கள் சார்பாக அவரது கட்சிப் பட்டியலில் இணைந்து போட்டியிட்டவர்களில் ஒருவரான  பிரேமி பிரபாகரன் என்ற ஈழத்தமிழ் பெண், சபையின் உறுப்பினராகத் ...

மேலும்..

க.பொ.த உயர்தரப் பரீட்சைக் குறித்து கல்வி அமைச்சின் முக்கிய அறிவிப்பு

கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையை நடத்துவது குறித்து 200 குழுக்கள் மூலம் மாணவர்கள் மத்தியில் ஆய்வுகளை மேற்கொள்ளவுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. அதற்கமைய எதிர்வரும் 6 ஆம் திகதி  பாடசாலைகள் ஆரம்பிக்கப்பட்டதன் பின்னர் இந்த ஆய்வுகள் நடத்தப்படவுள்ளதாக கல்வி அமைச்சர் டளஸ் ...

மேலும்..

கிழக்கில் இருந்து புத்திஜீவிகள் நாடாளுமன்றம் செல்லவேண்டும் – சந்திரகாந்தா

கிழக்கு மாகாணத்தில் கற்ற புத்திஜீவிகள் நாடாளுமன்றத்துக்கு செல்லவேண்டும் என்ற கோசம் இன்று எழுத்துள்ளது என தமிழர் விடுதலைக்கூட்டணியின் மட்டக்களப்பு மாவட்ட வேட்பாளர் கலாநிதி  சந்திரகாந்தா மகேந்திரநாதன் தெரிவித்தார். மட்டு. ஊடக அமையத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனை ...

மேலும்..

அரச மற்றும் தனியார் ஊழியர்களின் வேலை நேரத்தில் மாற்றம்!

அரச மற்றும் தனியார் ஊழியர்களின் வேலை நேரத்தில்  மாற்றத்தை ஏற்படுத்த  அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இதன் அடிப்படையில், அரச நிறுவனங்களின் வேலை நேரத்தை காலை 9.00 மணி முதல் பிற்பகல் 4.45 மணி வரையும், தனியார் பிரிவின் வேலை நேரத்தை காலை 9.45 முதல் ...

மேலும்..

வடக்கில் சஜித்தின் பிரசாரக் கூட்டம் – ஊடகவியலாளர்களிடம் கடும் சோதனை

ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச வவுனியாவில் தேர்தல் பிரசாரத்தை மேற்கொள்ளவுள்ள நிலையில், செய்தி சேகரிக்கச் சென்ற ஊடகவியலாளர்களிடம் கடும் சோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச வடக்கில் தனது தேர்தல் பிரசாரத்தை இன்று ஆரம்பிக்கிறார். அதற்கமைய ...

மேலும்..

குற்றம்சாட்டப்பட்டுள்ள அதிகாரிகளுக்கு பதவி உயர்வு – ஐ.நா.வில் இலங்கை தொடர்பான பிரதான குழு அதிருப்தி

மோதலின்போது பாரிய பாரதூரமான உரிமை மீறல்களில் ஈடுபட்டனர் என குற்றம்சாட்டப்பட்ட அதிகாரிகளிற்கு பதவி உயர்வுகள் வழங்கப்பட்டமை குறித்து இலங்கை தொடர்பான பிரதான குழு வெளியிட்டுள்ள அறிக்கையில் அதிருப்தி வெளியிட்டுள்ளது. ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் 44 அமர்வில் கனடா, ஜேர்மனி, வடமசெடோனியா, ...

மேலும்..

சூடுபிடிக்கும் பொதுத் தேர்தல் – வடக்கில் தேர்தல் பிரசாரங்களை ஆரம்பிக்கும் சஜித்

ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச வடக்கில் தனது தேர்தல் பிரசாரங்களை ஆரம்பிக்கவுள்ளார். அதற்கமைய இன்று (புதன்கிழமை) முதல் 3 நாட்கள் வவுனியா, மன்னார், யாழ்ப்பாணம், கிளிநொச்சியில் முகாமிட்டு தொடர் பிரசாரத்தில் ஈடுபடவுள்ளார். இந்நிலையில், முதலாவது பிரசாரக் கூட்டம் வவுனியாவில் இடம்பெறவுள்ளது. அதனைத் ...

மேலும்..

கட்டாரில் சிக்கித் தவித்த மேலும் 272 பேர் நாடு திரும்பினர்

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக கட்டார் நாட்டில் சிக்கித் தவித்த 272 பேர் நாடு திரும்பியுள்ளனர். அவர்கள் அனைவரும் விசேட விமானத்தின் மூலம் இலங்கைக்கு இன்று (புதன்கிழமை) காலை அழைத்துவரப்பட்டுள்ளனர். நாடு திரும்பிய அவர்களுக்கு விமான நிலையத்தில் வைத்து பி.சி.ஆர். பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டன. இதனைத்தொடர்ந்து, பரிசோதனை ...

மேலும்..