காணாமல் ஆக்கப்பட்டோருக்கு அரசும் இராணுவமும் பொறுப்பு! கண்கண்ட சாட்சியங்கள் இருக்கும்போது தப்பவே முடியாது என்கின்றார் சம்பந்தன்
"இறுதிப் போரில் இராணுவத்தினரிடம் சரணடைந்த மற்றும் இராணுவத்தினரால் கைதுசெய்யப்பட்ட பலர் காணாமல் ஆக்கப்பட்டுள்ளனர். இதற்கு அரசும் இராணுவமும்தான் முழுப் பொறுப்பு." - இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்தார். "இராணுவத்தினரிடம் பலர் சரணடைந்தமைக்கும், அவர்களால் பலர் கைதுசெய்யப்பட்டமைக்கும் கண்கண்ட சாட்சியங்கள் உள்ளன. ...
மேலும்..