விபத்தில் உயிரிழந்த சிறுவனின் சடலம் கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலை சவச்சாலையில்
பாறுக் ஷிஹான் கனரக வாகன விபத்தில் சிக்கி மரணமான பாடசாலை மாணவனின் சடலம் கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலைக்கு பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளது. வெள்ளிக்கிழமை(3) மாலை குளம் ஒன்றினை புனரமைக்கும் பணியில் ஈடுபட்ட கனரக வாகனத்தின் சில்லுக்குள் அகப்பட்டு குறித்த மாணவன் பரிதாபகரமான முறையில் உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் ...
மேலும்..