July 3, 2020 அன்று பிரசுரிக்கப்பட்டவை

விபத்தில் உயிரிழந்த சிறுவனின் சடலம் கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலை சவச்சாலையில்

பாறுக் ஷிஹான் கனரக வாகன விபத்தில் சிக்கி மரணமான பாடசாலை மாணவனின் சடலம்  கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலைக்கு பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளது. வெள்ளிக்கிழமை(3) மாலை   குளம் ஒன்றினை  புனரமைக்கும் பணியில் ஈடுபட்ட கனரக வாகனத்தின் சில்லுக்குள் அகப்பட்டு  குறித்த மாணவன் பரிதாபகரமான முறையில் உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் ...

மேலும்..

விமர்சனங்களைக் கண்டு நான் ஒருபோதும் அஞ்சவேமாட்டேன்! – மஹிந்த அணிக்கு மைத்திரி பதிலடி

"பதாதைகளில் இருக்கும் எனது பெயர் மற்றும் உருவத்தை மறைக்கலாம். ஆனால், பொலனறுவை மக்களின் உள்ளத்தில் பதிந்திருக்கும் எனது பெயரை யாராலும் மறைக்க முடியாது. அத்துடன் எமது கூட்டணியில் இருக்கும் சிலர் எனக்கு எதிராக மேற்கொண்டுவரும் விமர்சனங்களைக் கண்டு நான் ஒருபோதும் அஞ்சவேமாட்டேன்." - ...

மேலும்..

ராஜபக்சக்கள்தான்  முஸ்லிம் மக்களின் ஒட்டுமொத்த எதிரி – அடித்து, அதட்டி, அச்சுறுத்தி வாக்குப் பெற முடியாது என்கிறார் அஸாத் ஸாலி

"இலங்கையில் முஸ்லிம் மக்களின் ஒட்டுமொத்த எதிரியாக ராஜபக்சக்கள் இருக்கின்றார்கள். இவர்கள் அடித்து, அதட்டி, அச்சுறுத்தி முஸ்லிம்களிடம் வாக்குப் பெறமுடியாது." - இவ்வாறு தேசிய ஐக்கிய முன்னணியின் தலைவரும் மேல் மாகாண முன்னாள் ஆளுநருமான அஸாத் ஸாலி தெரிவித்தார். இது தொடர்பில் அவரின் ஊடகப் பிரிவு ...

மேலும்..

வெற்றியிலே பங்குதாரராகுங்கள்! – முல்லைத்தீவில் சஜித் தலைமையிலான கூட்டத்தில் ரிஷாத் அறைகூவல்

"இன ஐக்கியத்தையும் சமூகங்களுக்கிடையிலான சமத்துவம் மற்றும் சமாதானத்தையும் நேசிக்கின்ற சக்திகளே சஜித் பிரேமதாஸவுடன் கைகோர்த்திருக்கின்றார்கள். சிறுபான்மை, பெரும்பான்மை என்ற பேதம் ஒழிந்து, நாட்டைக் கட்டியெழுப்ப வேண்டுமென்ற அதீத சிந்தனை கொண்டவராக அவரைக் காண்கின்றோம். எனவே, ஐக்கிய மக்கள் சக்தியின் வேட்பாளர்களுக்கு மக்கள் ...

மேலும்..

பொது நூலகத்தின் பணிகள் இடைநிறுத்தப்பட்டமைக்கு பிள்ளையானே காரணம். முதல்வர் சரவணபவன் குற்றச்சாட்டு…

மட்டக்களப்பு பொது நூலகத்தின் பணிகள் இடைநிறுத்தப்பட்டமைக்கு முன்னாள் முதலமைச்சர் சந்திரகாந்தனே காரணம் என மட்டக்களப்பு மாநகர முதல்வர் தியாகராஜா சரவணபவன் குற்றம் சாட்டியுள்ளார். தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் பரப்புரை கூட்டமானது நேற்றைய தினம் (02.07.2020) புளியந்தீவு பகுதியில் இடம்பெற்றது. இக் கூட்டத்தில் ...

மேலும்..

மார்ச், ஏப்ரல், மே மாதங்களின் மின் கட்டணத்தில் சலுகைகள் – அரசு அதிரடித் தீர்மானம்…

கொரோனா வைரஸ் தொற்று காரணமாக மின் பாவனையாளர்களின் நலன் கருதி கடந்த மார்ச், ஏப்ரல், மே மாத மின் கட்டண அறவீடுகளின்போது சலுகைகளை வழங்குவதற்கு அரசு தீர்மானித்துள்ளது. அது தொடர்பாக மின்சக்தி, எரிசக்தி அமைச்சர் மஹிந்த அமரவீர  சமர்ப்பித்த அமைச்சரவைப் பத்திரத்துக்கு அங்கீகாரம் ...

மேலும்..

தெப்பம் ஒன்றில் யாழ்ப்பாணத்தை வந்தடைந்த இந்தியப் பிரஜை கைது!

இந்திய பிரஜை ஒருவர் தெப்பம் ஒன்றில் கடல்வழியாகப் பயணித்து யாழ்ப்பாணம் நெடுந்தீவுப் பகுதி கரையை வந்தடைந்துள்ளார். இவர், நேற்று மதியம் 12 மணியளவில் நெடுந்தீவின் தென்பகுதி கடற்கரையை வந்தடைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா அச்ச சூழ்நிலை நிலவிவரும் நிலையில் குறித்த இந்தியப் பிரஜை இவ்வாறு வந்துமுள்ளமை ...

மேலும்..

கோட்டாவின் ஹிட்லர் முகத்தை முன்னிறுத்தினால் மக்களுக்கு அதிருப்தி ஏற்படும்- விக்ரமபாகு

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் சர்வதிகாரத்தினால் மக்கள் அதிருப்தி அடைந்துள்ளதாக நவசமசமாஜக் கட்சியின் தலைவர் விக்ரமபாகு கருணாரத்ன தெரிவித்துள்ளார். கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். குறித்த ஊடக சந்திப்பில் அவர் மேலும் கூறியுள்ளதாவது, “ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, ...

மேலும்..

கருணா ஒரு ஆண் மகனாக இருந்தால் குற்றச்சாட்டை நிரூபிக்க வேண்டும் – செல்வம் சவால்!

போதைவஸ்து கடத்தலுக்கும் எனக்கும் சம்மந்தம் இருப்பதாக கருணா அம்மானால் என்மீது சுமத்தப்பட்டுள்ள  குற்றச்சாட்டை ஒரு போதும் நான் ஏற்றுக்கொள்ள மாட்டேன்  அவர் ஒரு ஆண் மகனாக இருந்தால் அதை அவர் உடனடியாக நிரூபிக்க வேண்டும் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் ...

மேலும்..

நாடாளுமன்றத்தில் பெண்களின் பிரதி நிதித்துவத்தை அதிகரிக்க வேண்டும் – மஹாலட்சுமி

எதிர்வரும்  நாடாளுமன்ற தேர்தலின் போது அரசியல் களத்தில் இருக்கின்ற அனைத்துப் பெண்களுக்கும் வாக்களியுங்கள் என மன்னார் மாதர் ஒன்றியத்தின் மாவட்ட இணைப்பாளர் மஹாலட்சுமி குருசாந்தன் தெரிவித்தார். மன்னாரில் உள்ள மாதர் ஒன்றியத்தின் மாவட்ட அலுவலகத்தில்  இன்று   (வெள்ளிக்கிழமை) இடம் பெற்ற ஊடக சந்திப்பில் ...

மேலும்..

மோசடிகள் குறித்த விசாரணைகள் கிரிக்கட் சபையிலிருந்தே ஆரம்பிக்கப்பட்டிருக்க வேண்டும் – ஜனகன்!

மோசடிகள் குறித்த விசாரணைகள் கிரிக்கட் சபையிலிருந்தே ஆரம்பிக்கப்பட்டிருக்க வேண்டும் என ஐக்கிய மக்கள் சக்தியின் கொழும்பு மாவட்ட வேட்பாளர் வி.ஜனகன் தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று(வெள்ளிக்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே அவர் இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார். இதன்போது அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், ...

மேலும்..

பொருளாதாரத்தை கட்டியெழுப்ப அரசாங்கம் தவறியுள்ளது- கிளிநொச்சியில் சஜித் குற்றச்சாட்டு

கொரோனாவினால் பின்னடைவை சந்தித்துள்ள நாட்டின் பொருளாதாரத்தை கட்டியெழுப்பாமல் அரசாங்கம் தான்தோன்றிதனமான செயற்பாடுகளை முன்னெடுத்து வருகின்றதென ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். கிளிநொச்சியில் இன்று (வெள்ளிக்கிழமை) நடைபெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். குறித்த ஊடக ...

மேலும்..

மன்னார் தேர்தல் தொகுதியில் வாக்கு எண்ணும் நிலையம் இடமாற்றம்!

எதிர்வரும் ஓகஸ்ட் ஐந்தாம் திகதி நடைபெற இருக்கும் இலங்கையின் பாராளுமன்ற பொதுத் தேர்தலில் மன்னார் தேர்தல் தொகுதிக்கான பிரதான வாக்கு எண்ணும் நிலையம் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது என மன்னார் மாவட்ட உதவித்தேர்தல் அதிகாரி ஜெ.ஜெனிற்றன் தெரிவித்துள்ளார் வழமையாக மன்னார் மாவட்டச் செயலகத்தில் பத்து ...

மேலும்..

கொழும்பில் ரணில் அதிக வாக்குகளைப் பெற்றால் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து விலக தயார் – சுஜீவ

கொழும்பில் ரணில் விக்ரமசிங்க ஐக்கிய மக்கள் சக்தியைவிட அதிக வாக்குகளைப் பெற்றால் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து விலக தயாராகவுள்ளதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுஜீவ சேனசிங்க தெரிவித்தார். ஐக்கிய மக்கள் சக்தி அலுவலகத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து ...

மேலும்..

வீரர்கள் தரப்பில் ஆட்ட நிர்ணய சதி இடம்பெறவில்லை- விசாரணைப் பிரிவு அறிவிப்பு

2011ஆம் ஆண்டு இடம்பெற்ற உலகக் கிண்ண கிரிக்கெட் இறுதிப் போட்டியில் வீரர்கள் தரப்பில் ஆட்ட நிர்ணய சதி இடம்பெறவில்லையென தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக எந்தவொரு கிரிக்கெட் வீரர்களும் விசாரணைக்கு ஆஜராகி வாக்குமூலம் அளிக்கத் தேவையில்லை என இதுகுறித்து ஆராயும் விசேட விசாரணைப் பிரிவின் ...

மேலும்..

பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு பணியகத்திற்கு புதிய பணிப்பாளர் நியமனம்!

பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு பணியகத்தின் புதிய பணிப்பாளராக சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சுஜித் வெதமுல்ல நியமிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது. பொலிஸ் ஆணைக்குழுவிடம் பதில் பொலிஸ்மா அதிபர் சீ.டி.விக்ரமரத்னவினால் விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைய இந்த நியமனம் இடம்பெற்றுள்ளது. பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பணியகத்திற்குப் ...

மேலும்..

கடந்த 24 மணி நேரத்தில் 1700க்கும் மேற்பட்டோர் கைது

நாடளாவிய ரீதியில் மேற்கொள்ளப்பட்ட சோதனைகளில் கடந்த 24 மணி நேரத்தில் 1700க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். கடந்த முதலாம் திகதி நள்ளிரவு முதல் நேற்று நள்ளிரவு வரையான காலப்பகுதியில் பொலிஸ் நிலையங்கள் ஊடாக நடத்தப்பட்ட சோதனைகளின்போதே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். போதைப் ...

மேலும்..

ஜனாதிபதி தேர்தலின்போது மலர்ந்த மொட்டு விரைவில் கருகும் – வேலுகுமார்

ஆளுங்கட்சியின் அரசியல் முகாம் ஆட்டம் கண்டுள்ளது. எனவே, ஜனாதிபதி தேர்தலின்போது மலர்ந்த மொட்டு எதிர்வரும் ஒகஸ்ட்  5 ஆம் திகதிக்கு பின்னர்   கருகிவிடும் என்பது உறுதி ”  என ஜனநாயக மக்கள் முன்னணியின் பிரதித் தலைவரும், ஐக்கிய மக்கள் சக்தியின் கண்டி ...

மேலும்..

மோட்டார் வாகன போக்குவரத்துத் திணைக்களத்தின் சேவைகள் வழமை திரும்பியது!

மோட்டார் வாகன போக்குவரத்துத் திணைக்களத்தின் சேவைகள் வழமைக்கு திரும்பியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கொவிட் – 19 வைரஸ் காரணமாக நாட்டில் ஏற்பட்டுள்ள ஆபத்தான நிலைமைகள் காரணமாக வரையறைகளுக்குட்பட்ட நிலையில் செயற்பட்டு வந்த திணைக்கள செயற்பாடுகளை நாட்டின் தற்போதைய நிலைமையைக் கருத்திற் கொண்டு  கடந்த புதன்கிழமையில் ...

மேலும்..

மஹிந்தவை பிரதமராக்கும் ஒப்பந்தத்தில் கைச்சாத்திட சதி- வஜிர

சஜித் பிரேமதாசவின் தலைமையில் இயங்கும் ஐக்கிய மக்கள் சக்தியின் ஒரு குழுவினர், மஹிந்த ராஜபக்ஷவை பிரதமராக்குவதற்குரிய ஒப்பந்தம் ஒன்றில் கைச்சாத்திடும் செயற்பாடுகளில் ஈடுபடவுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் வஜிர அபேவர்தன தெரிவித்துள்ளார். நடைபெறவுள்ள பொதுத்தேர்தல் தொடர்பாக ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அத்துடன் ...

மேலும்..

பொதுஜன பெரமுனவின் தேர்தல் பிரசாரம் அநுராதபுரத்தில் ஆரம்பம்

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேர்தல் பிரசார நடவடிக்கைகள் அநுராதபுரத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்டது. தலாவ-தம்மென்னாவ சுதந்திர பூங்காவில் இந்நிகழ்வு இன்று (வெள்ளிக்கிழமை) ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் எதிர்வரும் பொதுத்தேர்தலில் பொதுஜன பெரமுன சார்பாக களமிறங்கியுள்ள வேட்பாளர்கள் பலர் கலந்துகொண்டனர். இதன்போது ஜனாதிபதி அப்பகுதி ...

மேலும்..

மட்டக்களப்பு மாவட்டத்தில் 58 ஆயிரத்தி 915 பேர் வரட்சியினால் பாதிப்பு!

மட்டக்களப்பு மாவட்டத்தில் 8 பிரதேச செயலாளர் பிரிவுகளில் 17 ஆயிரத்தி 936 குடும்பங்களைச் சேர்ந்த 58 ஆயிரத்தி 915 பேர் வரட்சியினால் குடிநீர் இன்றி பாதிக்கப்பட்டுள்ளனர் என மாவட்ட அரசாங்க அதிபர்  கலாமதி பத்மராஜா தெரிவித்தார். நாட்டில் ஏற்பட்டுள்ள கடும் வரட்சியுடனான காலநிலை ...

மேலும்..

கொழும்பு – ஜிந்துபிட்டியை முடக்க வேண்டிய அவசியம் இல்லை: அதிகாரிகள் தெரிவிப்பு

நோய் தடுப்பிற்கான அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்துள்ளதால் கொழும்பு – ஜிந்துபிட்டிய பகுதியை முடக்கவேண்டிய அவசியமில்லை என கொழும்பு மாநகரசபையின் பிரதம மருத்துவ அதிகாரி ருவான் விஜயமுனி தெரிவித்துள்ளார். ஜிந்துபிட்டியைச் சேர்ந்த ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டதையடுத்து, அவரது குடும்பத்தை சேர்ந்த எட்டுபேரை ...

மேலும்..

நாட்டை இராஜதந்திர மிதிவெடிகளில் இருந்து காப்பாற்றுவேன்- விமல்

நாட்டை இராஜதந்திர மிதிவெடிகளில் இருந்து காப்பாற்றுதற்கு ஏற்றவகையில் செயற்பாடுகளை முன்னெடுப்பேன் என அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார். ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுத்தேர்தல் தொடர்பான அரசியல் கொள்கைகளை மல்வத்த அஸ்கிரிய மகாநாயக்கர்களுக்கு வழங்கியதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். குறித்த ...

மேலும்..

கொரோனா தொற்றிலிருந்து மேலும் 36 பேர் மீண்டனர்!

இலங்கையில், கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் 36 பேர் குணமடைந்து வீடுகளுக்குத் திரும்பியுள்ளதாக சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது. இந்நிலையில்,  நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளான 2 ஆயிரத்து 66 பேரில் ஆயிரத்து 863 பேர் குணமடைந்துள்ளனர். மேலும், 192 பேர் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருவதுடன், ...

மேலும்..

மண்டைதீவு கடலில் வீசப்பட்ட நிலையில் 426 கிலோ கிராம் கஞ்சா மீட்பு!

மண்டைதீவு கடலில் வீசப்பட்ட நிலையில் 426 கிலோ கிராம் கஞ்சா போதைப்பொருள் பொதிகள் கடற்படையினரால் மீட்கப்பட்டுள்ளன. அதனைக் கடத்திச் சென்றவர்கள் கடலில் வீசிவிட்டு படகில் தப்பித்துள்ளதாக ஊர்காவற்றுறை பொலிஸார் தெரிவித்தனர். இன்று(வெள்ளிக்கிழமை) காலை குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது. மண்டைதீவு கடற்படையினர் வழமையான கடல் ரோந்து ...

மேலும்..

அவன்காட் விவகாரம்- ராஜித 200இலட்சம் ரூபாய் கப்பம் பெற்றதற்கான ஆதாரம் வெளியானது

முன்னாள் சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன 2015ஆம் ஆண்டு அவன்காட் ஊடாக பெற்றுக்கொண்டதாக கூறப்படும் 200இலட்சம் ரூபாய் காசோலை தொடர்பான ஆதாரங்களை கொழும்பில் பொதுஜன பெரமுன சார்பில் வேட்பாளராக களமிறங்கியுள்ள  விஜயதாச ராஜபக்ஷ  ஊடகங்களில் வெளிப்படுத்தியுள்ளார். அவன்காட் நிறுவனம் தொடர்பாக தன்மீது முன்வைக்கப்பட்டுள்ள ...

மேலும்..

கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து மேலும் 29 கடற்படை வீரர்கள் குணமடைந்தனர்

கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளான மேலும் 29 கடற்படை வீரர்கள் குணமடைந்து வைத்தியசாலைகளில் இருந்து வெளியேறினர். அதற்கமைய குணமடைந்த மொத்த கடற்படையினரின் எண்ணிக்கை 877 ஆக அதிகரித்துள்ளதாக கடற்படை தெரிவித்துள்ளது. வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்றுவந்த மேலும் 29 கடற்படை வீரர்களுக்கு நடத்தப்பட்ட பீ.சீ.ஆர் பரிசோதனைகளில் ...

மேலும்..

மட்டக்களப்பில் மின்சாரம் தாக்கியதில் இரண்டு விவசாயிகள் உயிரிழப்பு!

குறித்த சம்பவம் நேற்று (வியாழக்கிழமை ) இரவு இடம்பெற்றுள்ளதாக ஆயித்தியமலை பொலிஸார் தெரிவித்தனர். உன்னிச்சை கரவெட்டியாறு பிரதேசத்தைச் சேர்ந்த 5 பிள்ளைகளின் 58 வயதுடைய முனிச்சாமி தங்கையா , 7 பிள்ளைகளின் தந்தையான 51 வயதுடைய சின்னத்தம்பி மணிவண்ணன் ஆகிய இரு விவசாயிளே ...

மேலும்..

பணிப்புறக்கணிப்பை முழுவதுமாக கைவிட துறைமுக தொழிங்சங்கம் இணக்கம்

பணிப்புறக்கணிப்பை முழுவதுமாக கைவிட துறைமுக தொழிங்சங்கம் இணங்கியுள்ளது. பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் துறைமுக தொழிற்சங்க பிரதிநிதிகளுக்கு இடையில் இன்று (வெள்ளிக்கிழமை) தங்காலையில் அமைந்துள்ள கால்டன் இல்லத்தில் கலந்துரையாடலொன்று இடம்பெற்றது. இந்த கலந்துரையாடலைத் தொடர்ந்தே, பணிப்புறக்கணிப்பை முழுவதுமாக கைவிடவுள்ளதாக துறைமுக தொழிங்சங்கம் அறிவித்துள்ளது. இற்த கலந்துரையாடலின்போது, ...

மேலும்..

பாடசாலை மாணவர்கள் முகக்கவசம் அணிவது தொடர்பாக முக்கிய அறிவிப்பு

பாடசாலை மாணவர்கள் தினமும் 6 மணித்தியாலங்கள் முகக் கவசம் அணிந்தால் வேறு நோய்த் தொற்று ஏற்படும் என சுகாதார பணிப்பாளர் விசேட வைத்தியர் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார். எதிர்வரும் 6ஆம் திகதி பாடசாலைகள் ஆரம்பமாகவுள்ளன. இந்நிலையில்,  அதிபர்கள், ஆசிரியர்கள், பாடசாலை மாணவர்கள் முக்கவசம் ...

மேலும்..

மஹேலவிடம் இன்று சாட்சியம் பெறப்படாது – விசேட விசாரணைப் பிரிவு அறிவிப்பு

இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் மஹேல ஜயவர்தன இன்று சாட்சியமளிக்க வருகைத்தர மாட்டார் என விசேட விசாரணைப் பிரிவு தெரிவித்துள்ளது. அத்தோடு, எதிர்வரும் நாட்களில் அவரை அழைக்கவுள்ளதாகவும் அந்த விசாரணைப் பிரிவு மேலும் தெரிவித்துள்ளது. விளையாட்டுத்துறை குற்றங்களை விசாரிக்கும் குழுவில் இன்று (வெள்ளிக்கிழமை) ...

மேலும்..

மனித உரிமை பேரவையில் இலங்கை குறித்த அறிக்கை 10ஆம் திகதி சமர்ப்பிக்கப்படவுள்ளது

ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் 44ஆவது கூட்டத்தொடர் தற்போது ஆரம்பமாகி நடைபெற்றுவருகின்றது. இந்நிலையில், இலங்கை தொடர்பான அறிக்கை எதிர்வரும் 10ஆம் திகதி சமர்ப்பிக்கப்படவுள்ளது. அதனைத்தொடர்ந்து விவாதம் இடம்பெறவுள்ளது. இலங்கைக்கு கடந்தவருடம் விஜயம் செய்த சுதந்திரத்திற்கான உரிமை மற்றும் அமைதியாக ஒன்று கூடுவதற்கான உரிமை ...

மேலும்..

2 நாட்கள் போராட்டத்தைத் தொடர்ந்து பிரதமரைச் சந்திக்கும் துறைமுக தொழிற்சங்க பிரதிநிதிகள்

துறைமுக தொழிற்சங்க பிரதிநிதிகளுக்கும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுக்கும் இடையில் கலந்துரையாடலொன்று தற்போது இடம்பெற்று வருகின்றது. தங்காலையில் அமைந்துள்ள கார்ல்டன் இல்லத்தில் குறித்த கலந்துரையாடல் இடம்பெற்று வருகிறது. கொழும்பு துறைமுக தொழிற்சங்க ஊழியர்கள் மூவர் 187 அடி உயரமான பழுதூக்கியின் மீது ஏறி நேற்று முன்தினம் ...

மேலும்..

ஜப்பானில் சிக்கியிருந்த 261 இலங்கையர்கள் நாடு திரும்பினர்

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக ஜப்பானில் சிக்கியிருந்த 261 இலங்கையர்கள் நாடு திரும்பியுள்ளனர். ஸ்ரீலங்கன் விமான சேவையின் விசேட விமானத்தின் ஊடாக ஜப்பானின் தலைநகர் டோக்கியோவின் நரிடா விமான நிலையத்தில் இருந்து அவர்கள் இன்று (வெள்ளிக்கிழமை) அதிகாலை நாட்டுக்கு அழைத்துவரப்பட்டுள்ளனர். இவ்வாறு வருகை தந்துள்ள ...

மேலும்..