July 5, 2020 அன்று பிரசுரிக்கப்பட்டவை

நுவரெலியா மாவட்டத்தில் தமிழ் முற்போக்கு கூட்டணியின் வெற்றி உறுதிசெய்யப்பட்டது. – உதயகுமார் தெரிவிப்பு…

(க.கிஷாந்தன்) நுவரெலியா மாவட்டத்தில் தமிழ் முற்போக்கு கூட்டணியின் வெற்றி உறுதிசெய்யப்பட்டது. அதனை பெரும் வெற்றியாக மாற்றவேண்டிய பொறுப்பு மக்களுடையது. எனவே, தொலைநோக்குடன் சிந்தித்து தொலைபேசி சின்னத்துக்கு வாக்களிக்குமாறு கேட்டுக்கொள்கின்றேன் - என்று ஐக்கிய மக்கள் சக்தியின் நுவரெலியா மாவட்ட வேட்பாளரும்இ தொழிலாளர் தேசிய ...

மேலும்..

இன்று வடக்கில் குவிக்கப்பட்டுள்ள இராணுவம் ஏற்படப்போகும் ஆபத்து குறித்து எச்சரிக்கும் சிறீதரன்…

இன்று வடக்கு மாகாணம் முழுவதும்  இராணுவத்தை குவித்து விட்டிருக்கிறது இலங்கை அரசு இதனால் நாம் எதிர்கொள்ளும் போகும் நெருக்கடிகள் தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழரசுக் கட்சியின் யாழ்ப்பாண மாவட்ட பாராளுமன்ற தேர்தல் வேட்பாளருமான சிவஞானம் சிறீதரன் ...

மேலும்..

“சிறுபான்மை மக்களின் பிரதிநிதித்துவத்தை அதிகரிக்கும் நோக்கிலேயே சமூகக் கட்சிகளுடன் இணைந்து களமிறங்கியுள்ளோம்” …

“சிறுபான்மை மக்களின் பிரதிநிதித்துவத்தை அதிகரிக்கும் நோக்கிலேயே சமூகக் கட்சிகளுடன் இணைந்து களமிறங்கியுள்ளோம்” – மன்னார், பொற்கேணியில் முன்னாள் அமைச்சர் ரிஷாட்... சமூகக் கட்சிகளுக்கிடையே சிறுசிறு கருத்து வேறுபாடுகள், கொள்கை ரீதியான முரண்பாடுகள் இருக்கின்ற போதும், அவற்றையெல்லாம் ஒருபுறம் தள்ளிவிட்டு, இந்தத் தேர்தலில் சிறுபான்மை பிரதிநிதித்துவத்தைக் காப்பாற்ற களமிறங்கியுள்ளோம் என்று மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார். வன்னி ...

மேலும்..

மக்களின் தோழனாக இருந்து மலையக மக்களுக்கான சேவைகளை தொடர்ந்தும் முன்னெடுப்போம் – இராதாகிருஷ்ணன் தெரிவிப்பு…

(க.கிஷாந்தன்) மக்களின் தோழனாக இருந்து மலையக மக்களுக்கான சேவைகளை தொடர்ந்தும் முன்னெடுப்போம் - என்று மலையக மக்கள் முன்னணியின் தலைவரும், தமிழ் முற்போக்கு கூட்டணியின் பிரதித் தலைவரும், ஐக்கிய மக்கள் சக்தியின் நுவரெலியா மாவட்ட வேட்பாளருமான கலாநிதி வே. இராதாகிருஷ்ணன் தெரிவித்தார். அட்டன் எபோட்சிலி ...

மேலும்..

தொழிலாளர் தேசிய சங்கத்துக்கு தொழிலாளி ஒருவரின் பிள்ளையே தலைவராக வேண்டும். ஒருபோதும் எனது மகனை கொண்டு வந்து கட்சியில் பதவிகளை வழங்க மாட்டேன் – பழனி திகாம்பரம் தெரிவிப்பு…

(க.கிஷாந்தன்) "தொழிலாளர் தேசிய சங்கத்துக்கு தொழிலாளி ஒருவரின் பிள்ளையே தலைவராக வேண்டும். ஒருபோதும் எனது மகனை கொண்டுவந்து கட்சியில் பதவிகளை வழங்கமாட்டேன்." - என்று சங்கத்தின் தலைவரும், முன்னாள் அமைச்சரும், ஐக்கிய மக்கள் சக்தியின் நுவரெலியா மாவட்ட வேட்பாளருமான பழனி திகாம்பரம் தெரிவித்தார். அட்டன் ...

மேலும்..

வேத்துச்சேனை கிராமத்தில் தொல்பொருள் அடையாளப்படுத்தலா?- மக்கள் கடும் எதிர்ப்பு

மட்டக்களப்பு, போரதீவுப்பற்று, வெல்லாவெளி பிரதேச செயலகத்திற்குட்பட்ட வேத்துச்சேனை கிராமத்தில் தொல்பொருள் பிரதேசத்தை அடையாளப்படுத்துவதை எதிர்த்து பொதுமக்கள் எதிர்ப்பு நடவடிக்கையில் இன்று (ஞாயிற்றுகிழமை) ஈடுபட்டனர். இச்சம்பவம் குறித்து தெரியவருவதாவது, ஜனாதிபதி தலைமையில் கிழக்கு மாகாணத்தில் உள்ள தொல்பொருள் இடங்களை அடையாளம் காண்பதற்காக நியமிக்கப்பட்டுள்ள தொல்பொருள் ...

மேலும்..

சிங்களவர்களை பகைத்துக்கொண்டு நாட்டில் வாழ முடியாது – மனோ கணேசன்

சிங்கள மக்களை பகைத்துக்கொண்டு நாட்டில் வாழ முடியாது என தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவரும் ஐக்கிய மக்கள் சக்தியின் கொழும்பு மாவட்ட வேட்பாளருமான மனோ கணேசன் தெரிவித்தார். எனவே, தமிழ் மக்கள் அரசியலில் பலம் பொருந்தியவர்களாக இருக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார். கொழும்பில் ...

மேலும்..

யாழில் வாகனங்கள் திருத்தும் நிலையத்தில் விபத்து: இளைஞன் சம்பவ இடத்தில் உயிரிழப்பு!

யாழ்ப்பாணம், நீர்வேலிப் பகுதியில் கனரக வாகனங்கள் திருத்தும் நிலையத்தில் இடம்பெற்ற விபத்தில் இளைஞன் உயிரிழந்துள்ளார். டிப்பர் வாகனம் பழுது பார்த்துக்கொண்டிருந்த குறித்த இளைஞன் மீது டிப்பர் வாகனத்தின் சுமைப்பெட்டி விழுந்ததில் அவர் உடல் நசுங்கி உயிரிழந்துள்ளார். குறித்த சம்பவம் இன்று (ஞாயிற்றுக்கிழமை) மாலை இடம்பெற்ற ...

மேலும்..

சிறீதரனிடம் பொலிஸார் விசாரணை

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரனிடம் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. கிளிநொச்சியில் உள்ள அவரது காரியாலயத்தில் வைத்து இன்று (ஞாயிற்றுக்கிழமை) பொலிஸார் இவ்வாறு விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். தமிழீழ விடுதலைப் புலிகளின் கரும்புலிகள் நாள் இன்று முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரால் அனுஸ்டிக்கப்படவுள்ளதாக கிடைத்த ...

மேலும்..

வாகன விபத்தில் ஐக்கிய மக்கள் சக்தியின் வேட்பாளர் உயிரிழப்பு!

ஐக்கிய தேசியக் கட்சியின் புத்தளம் மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அஷோக வடிகமன்னாவ (Ashoka Wadigamannawa) வாகன விபத்தொன்றில் உயிரிழந்துள்ளார். குருநாகல், பாதெனிய பகுதியில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்ற வாகன விபத்தின் போதே அவர் உயிரிழந்துள்ளாக பொலிஸார் தெரிவித்தனர். இவர் எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் ...

மேலும்..

மாமாங்கேஸ்வரர் தீர்த்தக்கேணியில் சிரமதான பணிகள்

கிழக்கிலங்கையின் வரலாற்றுசிறப்புமிக்க மட்டக்களப்பு மாமாங்கேஸ்வரர் ஆலயத்தின் வருடாந்த உற்சவம் எதிர்வரும் 11ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகவுள்ள நிலையில், ஆலயத்தில் பல்வேறு சிரமதான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. அதற்கமைய இலங்கையில் மிகவும் பிரசித்திபெற்ற தீர்த்தக்கேணிகளில் ஒன்றாக கருதப்படும் மாமாங்கேஸ்வரர் தீர்த்தக்கேணி ஆலயத்தின் மஹோற்சவத்தினை முன்னிட்டு ...

மேலும்..

மகிந்த அடிக்கடி தீர்வைப்பற்றி பேசுவது தமிழ்த்தேசிய கூட்டமைப்பினாலேயே சுரேந்திரன் –

அன்மைக் காலமாக பிரதமரும் பாராளுமன்ற வேட்பாளருமான மகிந்த ராஜபக்ஸ அரசியல் தீர்வுபற்றியும் மனிதவுரிமை பற்றியும் அடிக்கடி பேசுவதற்கு கடந்த அரசாங்கத்தில் கூட்டமைப்பு முன்னெடுத்த இராஜதந்திர நடவடிக்கைகளே காரணமென தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் யாழ்ப்பாண மாவட்ட வேட்பாளரும் தமிழீழ விடுதலை இயக்கத்தின் தேசிய ...

மேலும்..

வவுனியா பெண்கள் விடுதியில் தூக்கில் தொங்கிய நிலையில் மாணவியின் சடலம் கண்டெடுப்பு

வவுனியா – கோவில்குளம் அகிலாண்டேஸ்வரி அருளக பெண்கள் விடுதியில் தூக்கில் தொங்கிய நிலையில் பெண்ணின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. நாடளாவிய ரீதியில் நாளையதினம் பாடசாலைகள் ஆரம்பிக்கப்படவுள்ள நிலையில், அதற்கான ஆயத்தபணிகள் இல்லத்தினால் இன்று (ஞாயிற்றுக்கிழமை) மேற்கொள்ளப்பட்டது. இதன்போது குறித்த மாணவியை நீண்ட நேரம் காணாத நிலையில் ...

மேலும்..

சர்வதேச ஒப்பந்தத்தில் இருதரப்பு உடன்பாடும் முக்கியம்- மஹிந்த

சர்வதேச ஒப்பந்தமொன்றை செய்துக் கொள்ளும்போது, இரண்டு தரப்பு உடன்பாடும் மிக முக்கியமாகும் என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். வீரக்கெட்டிய பிரதேசத்தில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு கூறினார். மஹிந்த ராஜபக்ஷ மேலும் கூறியுள்ளதாவது,  “நாட்டை அபிவிருத்திப் பாதைக்கு கொண்டு செல்லும் ...

மேலும்..

கோதுமை மாவின் விலை அதிகரிப்பு

கோதுமை மாவின் விலையை அதிகரித்துள்ளதாக பிறிமா நிறுவனம்  அறிவித்துள்ளது. அதற்கமைய ஐந்து கிலோகிராம் எடையுடைய கோதுமை மா பக்கற்றின் விலையை 5 ரூபாயால் அதிகரித்துள்ளதாக அந்த நிறுவனம் அறிவித்துள்ளது. 5 கிலோகிராம் மா பக்கற்றினை பொதியிடுவதற்கான செலவு அதிகரித்துள்ளதால், விலை அதிகரிக்கப்பட்டுள்ளதாக பிறிமா நிறுவனம் ...

மேலும்..

கிளியில் அக்கராஜ மன்னனின் நிகழ்விற்கு பொலிஸார் தடை

கரும்புலிகள் நாள் என்பதால் கிளிநொச்சியில் அக்கராஜ மன்னனின் நிகழ்விற்கு பொலிஸாரால் தடை விதிக்கப்பட்டுள்ளது. அக்கராய மன்னனின் உருவ சிலைக்கு மாலை அணிவித்து, அவரை நினைவு கூரும் நிகழ்வொன்று, கரைச்சி பிரதேச சபையினால் இன்று (ஞாயிற்றுக்கிழமை) ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.  ஆனால், குறித்த நிகழ்வினை இன்று ...

மேலும்..

யாழில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் அலுவலகம் திடீர் சுற்றிவளைப்பு

யாழ்ப்பாணம், கொக்குவிலில் உள்ள தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் அலுவலகம் 50இற்கும் அதிகமான இராணுவம் மற்றும் பொலிஸாரால் சுற்றிவளைக்கப்பட்டுள்ளது. இந்த சுற்றிவளைப்பு நடவடிக்கை இன்று (ஞாயிற்றுக்கிழமை) நண்பகல் இடம்பெற்றுள்ளது. இதன்போது, கரும்புலிகள் தினத்தை நினைவுகூர்வதற்கு திட்டமிட்டுள்ளதாக நம்பகரமான தகவல் கிடைத்த நிலையில் சோதனையிட வந்ததாக ...

மேலும்..

இராணுவத்தினருடன் வருகைதந்த பிக்கு: நிலத்தை அபகரிக்க முயற்சிப்பதாக தமிழ் மக்கள் சந்தேகம்

மட்டக்களப்பு- வெல்லாவெளி, வேற்றுச்சேனை பகுதிக்கு பௌத்த பிக்கு ஒருவர், பெருமளவான படையினருடன் வருகைதந்து, அங்குள்ள காணியொன்றை பார்வையிட்டுள்ளார். அதனைத் தொடர்ந்து குறித்த காணி, தங்களுக்கு உரித்துடையது என அப்பிரதேச மக்களிடம் தெரிவித்துள்ளார். வேற்றுச்சேனையில் ஒதுக்குப்புறமாகவுள்ள பகுதியொன்றினையே குறித்த பௌத்த பிக்கு, இராணுவத்தினர் மற்றும் பொலிஸாரின் ...

மேலும்..

மாலைதீவில் சிக்கித் தவித்த மேலும் பலர் நாடு திரும்பினர்

மாலைதீவில் இருந்து நாடு திரும்ப முடியாமல் சிக்கித் தவித்த 120 இலங்கையர்கள் மீண்டும் நாட்டுக்கு அழைத்து வரப்பட்டுள்ளனர். ஸ்ரீ லங்கன் விமான சேவைக்கு சொந்தமான விமானத்தில் அவர்கள் இன்று (ஞாயிற்றுக்கிழமை) நாட்டுக்கு அழைத்து வரப்பட்டுள்ளனர். இதனையடுத்து விமான நிலையத்தில் வைத்து அவர்களுக்கு பி.சி.ஆர். பரிசோதனைகள் ...

மேலும்..

நாட்டில் கொரோனா தொற்றிலிருந்து மேலும் 18 பேர் மீண்டனர்!

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்களில் மேலும் 18 பேர் பூரண குணமைடைந்து வீடுகளுக்குத் திரும்பியுள்ளதாக தேசிய தொற்று நோயியல் பிரிவு குறிப்பிட்டுள்ளது. இதன்படி, வைரஸ் தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை ஆயிரத்து 903 ஆக அதிகரித்துள்ளது. நாட்டின் கொரோனா தொற்று கண்டறியப்பட்டவர்களின் மொத்த ...

மேலும்..

கிளிநொச்சி வெடிப்புச் சம்பவம்: பெண் ஆசிரியை கைது

கிளிநொச்சியில் இடம்பெற்ற வெடிப்புச் சம்பவத்தில் பாதிக்கப்பட்ட குடும்பஸ்தருடன் ஆசிரியர் ஒருவரையும் பயங்கரவாத தடுப்பு பிரிவினர் கைது செய்துள்ளனர். குறித்த பெண்ணை, குற்ற செயலுக்கு ஒத்துழைப்பு வழங்கியமை மற்றும் தடைய பொருட்களை அழித்தமை ஆகிய குற்றச்சாட்டுக்களின் அடிப்படையிலேயே பயங்கரவாத தடுப்பு பிரிவினர் கைது செய்யப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பாக ...

மேலும்..

மன்னாரைத் தொடர்ந்து வவுனியாவிலும் தேவாலயங்களுக்கு விசேட பாதுகாப்பு

வவுனியாவில் அமைந்துள்ள தேவாயலங்களுக்கு வெடிகுண்டு அச்சுறுத்தல்கள் எதுவும் விடுவிக்கப்படவில்லை என்றும் முன் எச்சரிக்கை நடவடிக்கையாகே பாதுகாப்பு செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் வவுனியா தலைமை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி மானவடு தெரிவித்தார். வவுனியா றம்பைக்குளத்தில் அமைந்துள்ள அந்தோணியார் ஆலயம் மற்றும் முக்கிய தேவாலயங்களில் இன்று ...

மேலும்..

வெள்ளவத்தையில் தீ விபத்து – சில வீதிகளுக்கு தற்காலிக பூட்டு

கொழும்புக்குள் பிரவேசிக்கும் காலி வீதியின் இராமகிருஷ்ணா சந்தியில் இருந்து டபிள்யூ.ஏ.சில்வா மாவத்தை சந்தி வரையான வீதி தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. வெள்ளவத்தை – டபிள்யூ.ஏ.சில்வா மாவத்தையை அண்மித்த பகுதியில் உள்ள வர்த்தக நிலையங்களில் ஏற்பட்ட தீ விபத்தைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. குறித்த தீ ...

மேலும்..

மன்னார் – பேசாலை தேவாலயத்தில் நடமாடிய இனந்தெரியாத நபர்: பாதுகாப்பு தீவிரம்

மன்னார் – பேசாலையில் அமைந்துள்ள தேவாலயமொன்றுக்கு இனந்தெரியாத நபர் வந்து சென்ற விடயம் தொடர்பாக புலனாய்வு பிரிவினர் மற்றும் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். அத்தோடு, பேசாலை புனித வெற்றிநாயகி ஆலயம் உட்பட பேசாலை, தலைமன்னார் ஆகிய பகுதிகளில் இராணுவம் மற்றும் பொலிஸார் ...

மேலும்..

‘தென்னிலங்கையில் சமாதியாகுமா சிறுபான்மை சித்தாந்தம்? – குழம்புவதும் குழப்புவதும் ஆரோக்கியமற்றதாகின்றது…

சிறுபான்மைச் சமூகங்களின் அரசியல் பலத்தை சிதைக்கும் தேர்தலாகவா அல்லது பலப்படுத்தும் தேர்தலாகவா இந்தப் பாராளுமன்றத் தேர்தல் அமையப்போகிறது? இக்கேள்விகள் இன்று தமிழ் பேசும் சமூகங்களின் புத்திஜீவிகளைப் பெரிதும் கவலைப்படுத்தியுள்ளன. குறிப்பாக, தமிழ் மக்களின் அரசியல் பலம் குன்றுவதும், குழம்புவதும் உரிமை அரசியலையே ...

மேலும்..

தடைய பொருட்களை அழித்தமை எனும் குற்றச்சாட்டில் பயங்கரவாத தடுப்பு பிரிவினால் பெண்ணொருவர் கிளிநொச்சியில் கைது…

குற்ற செயலுக்கு ஒத்துழைப்பு வழங்கியமை மற்றும் தடைய பொருட்களை அழித்தமை எனும் குற்றச்சாட்டில் பயங்கரவாத தடுப்பு பிரிவினால் பெண்ணொருவர் கிளிநொச்சியில் கைது செய்யப்பட்டுள்ளார். நேற்று இரவு பயங்கரவாத தடுப்பு பிரிவினரால் குறித்த பெண் கைது செய்யப்பட்டுள்ளார். நேற்று முந்தினம் பளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட இயக்கச்சி பகுதியில் வெடிப்பு சம்பவம் ...

மேலும்..

தமிழர்களின் அடையாளத்தை அழிக்க சிங்கள பேரினவாதம் குறியாக உள்ளது…

தமிழர்களின் அடையாளத்தை அழிக்க சிங்கள பேரினவாதம் குறியாக உள்ளது எனத் தமிழ்தேசியக்கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் யாழ் மாவட்ட வேட்பாளருமான சிவஞானம் சிறீதரன் அவர்கள் தெரிவித்துள்ளார். இன்று புன்னை நீராவி பிரதேசத்தில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் அவ்வாறு ...

மேலும்..

சுமார் மூன்று மாதங்களுக்குப் பின்னர் ஆரம்பமாகவுள்ள பாடசாலைகள் – ஆசிரியர்களுக்கு முக்கிய அறிவிப்பு

கொரோனா வைரஸ் காரணமாக கடந்த மூன்று மாதங்களாக இடைநிறுத்தப்பட்டிருந்த பாடசாலைகளின் கல்வி நடவடிக்கைகள் நாளை முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. நான்கு கட்டங்களாக பாடசாலைகளை மீண்டும் திறப்பதற்கு எடுக்கப்பட்ட தீர்மானத்திற்கு அமைய இரண்டாம் கட்டமாக அனைத்து பாடசாலைகளும் கல்வி நடவடிக்கைகளுக்காக நாளை ...

மேலும்..

கிளிநொச்சியில் அக்கராஜ மன்னனின் நிகழ்விற்கு பொலிசாரால் தடை…

கிளிநொச்சியில் அக்கராஜ மன்னனின் நிகழ்விற்கு பொலிசாரால் தடை விதிக்கப்பட்டது. கிளிநொச்சி அக்கராஜன் பகுதியில் அமைக்கப்பட்ட அக்கராய மன்னனின் உருவ சிலைக்கு மாலை அணிவித்து மன்னரை நினைவு கூரும் நிகழ்வொன்று இன்று கரைச்சி பிரதேச சபையினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. குறித்த நிகழ்வினை இன்று நடாத்துவதற்கு பொலிசார் ...

மேலும்..

தமிழர்களின் அடையாளத்தை அழிக்க சிங்கள பேரினவாதம் குறியாக உள்ளது- சிறீதரன்

தமிழர்களின் அடையாளத்தை அழிக்க சிங்கள பேரினவாதம் குறியாக உள்ளது எனத் தமிழ்தேசியக்கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் யாழ் மாவட்ட வேட்பாளருமான சிவஞானம் சிறீதரன் அவர்கள் தெரிவித்துள்ளார். இன்று புன்னை நீராவி பிரதேசத்தில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் அவ்வாறு ...

மேலும்..

வெள்ளவத்தை கடைத் தொகுதியில் பாரிய தீ விபத்து!

கொழும்பு, வெள்ளவத்தைப் பகுதியில் கடைத்தொகுதி ஒன்றில் சற்றுமுன்னர் தீ விபத்து இடம்பெற்றுள்ளது. வெள்ளவத்தை, ஸ்ரேசன் வீதியை அண்மித்த பகுதியில் உள்ள புடவைக் கடைத் தொகுதியிலேயே இந்த தீ விபத்து இடம்பெற்றுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார். தீயை அணைக்கும் முயற்சியில் பொலிஸார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் ...

மேலும்..

யாழில் இடம்பெற்ற விபத்தில் சம்பவ இடத்திலேயே இளைஞன் உயிரிழப்பு

யாழ்ப்பாணம் – பூநகரி பகுதியில் இடம்பெற்ற விபத்தில் இளைஞர் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். இந்த விபத்து இன்று (ஞாயிற்றுக்கிழமை) அதிகாலை இடம்பெற்றுள்ளது. டிப்பர் வாகனத்துடன் மோட்டார் சைக்கில் மோதியதில் இந்த விபத்து சம்பவித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இந்த சம்பவத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த இளைஞரே ...

மேலும்..

அயல்நாடுகளில் சிக்கித் தவிக்கின்ற தமிழர்களை மீட்டு வரக் கோரி வைகோ தலைமையில் ஆர்ப்பாட்டம்…

அயல்நாடுகளில் சிக்கித் தவிக்கின்ற தமிழர்களை, உடனடியாகத் தமிழகம் மீட்டுக் கொண்டு வர வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து, மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகப் பொதுச்செயலாளர் வைகோ அவர்கள் தலைமையில், சென்னை அண்ணா நகரில் உள்ள அவரது இல்லம் முன்பு இன்று (05.07.2020) காலை பத்து மணிக்கு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கோரிக்கை முழக்கங்களை வைகோ ...

மேலும்..

நல்லாட்சிக்கான தேசிய முண்ணனியின்(NFGG) கிண்ணியா நகர சபை உறுப்பினராக செயற்பட்டு வந்த உமர் அலி ரனீஸ் அகில இலங்கை மக்கள் காங்கிரஸில் இணைவு…

நல்லாட்சிக்கான தேசிய முண்ணனியின்(NFGG) கிண்ணியா நகர சபை உறுப்பினராக செயற்பட்டு வந்த உமர் அலி ரனீஸ் அகில இலங்கை மக்கள் காங்கிரஸில் இணைந்துள்ளார். இவர் ஐக்கிய மக்கள் சக்தியின் வேட்பாளரும் முன்னால் பிரதி அமைச்சரும்,அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தேசிய அமைப்பாளருமான அப்துல்லா ...

மேலும்..

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் திரு.சி.சிறீதரன்…

சமாதான காலத்தில் இடைக்கால தன்னாட்சி அதிகாரசபை ஒன்றிற்க்கான சட்டவரைவைத் தயாரித்தபோது கலாநிதி நீலன் திருச்செல்வம் அவர்கள் இருந்திருந்தால் பெரும்உதவியாக இருந்திருக்கும் என தமிழீழ விடுதலைப் புலிகளின் #தலைவர் கூறியிருந்தார். சந்திரிக்கா அரசாங்க காலத்தில் நடந்த பேச்சுவார்த்தைகளில் கலாநிதி அன்ரன் பாலசிங்கம் அவர்களின் பங்கு அளப்பரியது. அவரது ஆளுமை ஆற்றல்களில் நாம் ...

மேலும்..

வடக்கு- கிழக்கு இணைப்பு: சர்வதேச மேற்பார்வையில் பொது வாக்கெடுப்பை கோரும் சி.வி

வடக்கு- கிழக்கு இணைப்பு மற்றும் சமஷ்டி அரசியலமைப்பு தொடர்பாக சர்வதேச மேற்பார்வையுடன் வடக்கு– கிழக்கு மாகாணங்களில் பொது வாக்கெடுப்பொன்று நடத்தப்பட வேண்டும் என வடக்கின் முன்னாள் முதல்வர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். மட்டக்களப்பில் நடைபெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு ...

மேலும்..

சிவாஜிலிங்கம் பிணையில் விடுதலை

நீதிமன்ற பிடியாணையின் கீழ் இன்று காலை கைது செய்யப்பட்டிருந்த எம்.கே.சிவாஜிலிங்கம் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார். பருத்தித்துறை நீதவானின் இல்லத்தில் சற்று முன்னர் அவரை முன்னிலைப்படுத்தியபோதே, அவரை பிணையில் செல்ல நீதிபதி உத்தரவிட்டார். தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வே.பிரபாகரனின் இல்லத்தில், பிரபாகரனின் பிறந்ததினத்தை முன்னிட்டு ...

மேலும்..

யாழ்- நீர்வேலி பகுதியில் ஒருவர் கொலை

யாழ்ப்பாணம்- நீர்வேலி பகுதியில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை இடம்பெற்ற தகராறில், ஒருவர் அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ளார். குறித்த சம்பவத்தில் முதியவர் ஒருவரே கொல்லப்பட்டுள்ளார். நீர்வேலி வடக்கு பகுதியில் இருவருக்கிடையில் ஏற்பட்ட வாய்தர்க்கம், கைகலப்பாக மாறியுள்ளது. இதன்போதே ஒருவர் கொல்லப்பட்டுள்ளார். இந்நிலையில் சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை ...

மேலும்..

விசேட தேவையுடைய வாக்காளர்கள் உதவியாளருடன் வாக்குச்சாவடிகளுக்கு செல்ல அனுமதி

விசேட தேவையுடைய வாக்காளர்கள் உதவியாளர் ஒருவருடன் வாக்குச்சாவடிகளுக்கு செல்வதற்கு தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது. எனினும் குறித்த உதவியாளர் 18 வயதை பூர்த்தி செய்திருத்தல் அவசியம் என அந்த ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது. அத்துடன் குறித்த நபர், பொதுத் தேர்தலில் களமிறங்கியுள்ள வேட்பாளராக இருக்கக்கூடாது ...

மேலும்..

இலங்கை கிரிக்கெட் அணியின் நட்சத்திர துடுப்பாட்ட வீரர் குசல் மென்டிஸ் சற்று முன்னர் கைது

இலங்கை கிரிக்கெட் அணியின் நட்சத்திர துடுப்பாட்ட வீரர் குசல் மென்டிஸ் சற்று முன்னர் கைது செய்யப்பட்டுள்ளார். பாணந்துறை-  ஹெரென்துடுவ பகுதியில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். குசல் மென்டிஸின் மோட்டார் வாகனம் மோதியதிலேயே குறித்த நபர் உயிரிழந்துள்ளதாக ...

மேலும்..

குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கத்துக்கு லண்டன் வழங்கிய உலக மகா விருது…

உலக அளவிலான கொரோனா களத் தொண்டில் சிறந்தப் பங்களிப்பை வழங்கிய கடல் கடந்தத் தன்னார்வத் தொண்டு நிறுவனமான குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கத்துக்கு, லண்டன் தொண்டு இயக்கம் சர்வதேச மனித நேய விருதளித்துக் கௌரவித்துள்ளது. சர்வதேச அளவில் நலப்பணிகளை ஊக்குவிக்கும் தன்னார்வத் ...

மேலும்..

தீக்காயங்களுக்கு சிகிச்சை பெற்றுவந்த இளம் பெண் உயிரிழப்பு- வவுனியாவில் சம்பவம்

தீக்காயங்களுக்கு சிகிச்சை பெற்றுவந்த இளம் பெண்ணொருவர் உயிரிழந்த சம்பவம் வவுனியாவில் இடம்பெற்றுள்ளது. குறித்த சம்பவத்தில் 29 வயதுடைய பெண்ணொருவரே நேற்று (சனிக்கிழமை) உயிரிழந்துள்ளார். இந்நிலையில் சம்பவம் தொடர்பாக மேலும் தெரிவித்துள்ளதாவது,  கடந்த மாதம் 8 ஆம் திகதி, வவுனியா-  ரம்பவெட்டி பகுதியில் வசித்து வந்த ...

மேலும்..

கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்த கடற்படையினரின் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு

கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து குணமடைந்த கடற்படையினரின் எண்ணிக்கை 883 ஆக அதிகரித்துள்ளது. ஏற்கனவே 879 பேர் குணமடைந்திருந்த நிலையில், மேலும் 04 பேர் குணமடைந்து இன்று (ஞாயிற்றுக்கிழமை) வைத்தியசாலைகளில் இருந்து வெளியேறியுள்ளனர். இதேவேளை, நாட்டில் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளவர்களின் மொத்த எண்ணிக்கை ...

மேலும்..

ஆயுத விவகாரம்: விடுதலைப்புலிகளின் முன்னாள் உறுப்பினர்கள் எட்டுப்பேர் விடுதலை

ஆயுதங்கள் கொண்டுச் சென்ற சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டிருந்த தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பின் முன்னாள் உறுப்பினர்கள் எட்டுப்பேர் அந்த வழக்கில் இருந்து விடுதலை செய்யப்பட்டுள்ளனர். இந்த வழக்கு தொடர்பாக சிரேஸ்ட்ட சட்டத்தரணி பிரேம்நாத் தெரிவித்துள்ளதாவது, “கடந்த 2003-03-14ஆம் திகதி, மட்டக்களப்பு- கல்லடி பாலத்திலுள்ள ...

மேலும்..

தொலைபேசியில் வீடியோ கேம் விளையாடியவர் மூளை நரம்பு வெடித்து உயிரிழப்பு

தொலைபேசியில் ஐந்து மணி நேரத்துக்கு மேல் வீடியோ கேம் விளையாடிய ஒருவர், மூளை நரம்பு வெடித்து உயிரிழந்த சம்பவம் கொழும்பில் பதிவாகியுள்ளது. கொழும்பு- கிரான்ட்பாஸ் பிரதேசத்தை சேர்ந்த 30 வயதுடைய ஒருவரே இந்த சம்பவத்தில் உயிரிழந்துள்ளார். இவர் கடந்த 29 ஆம் திகதியே திடீர் ...

மேலும்..

சுதந்திரக்கட்சியின் தலைமைப் பதவியிலிருந்து விலகுவதாக மைத்திரி அறிவிப்பு

நாட்டில் நடைபெறவுள்ள பொதுத்தேர்தலினை தொடர்ந்து ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் தலைமைப் பதவியிலிருந்து விலகுவேன் என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். களுத்துறையில் இடம்பெற்ற பொதுக்கூட்டமொன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். குறித்த கூட்டத்தில் மைத்திரிபால சிறிசேன மேலும் கூறியுள்ளதாவது, “ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி ...

மேலும்..

பஹ்ரேனில் சிக்கியிருந்த 290 இலங்கையர்கள் நாட்டை வந்தடைந்தனர்

பஹ்ரேன் நாட்டில் சிக்கியிருந்த 290 இலங்கையர்கள் நாட்டுக்கு அழைத்து வரப்பட்டுள்ளனர். இவர்கள் அனைவரும், ஸ்ரீலங்கன் விமான சேவைக்கு சொந்தமான யு.எல்.202 ரக விமானத்தில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை நாட்டை வந்தடைந்துள்ளனர். இதேவேளை நேற்றைய தினம் டுபாயில் இருந்து 2 இலங்கையர்கள், எமிரேட்ஸ் விமானசேவைக்கு சொந்தமான ...

மேலும்..

ராஜித, ரஞ்சித், ரஞ்சன் உட்பட ஏழு பேருக்கு அழைப்பாணை…

ராஜித சேனாரத்ன, ரஞ்சித் மத்தும பண்டார, ரஞ்சன் ராமநாயக்க உள்ளிட்ட கடந்த அரசின் அமைச்சர்கள் உள்ளிட்ட 7 பேருக்கு அரசியல் பழிவாங்கல் தொடர்பில் விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவால் அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளது. வடமேல் கடற்படை கட்டளைத் தளபதி ரியர் அட்மிரல் டி.கே.பி. திஸாநாயக்கவால் ...

மேலும்..

வன்னியில் தயவுசெய்து இனவாதம் கக்காதீர்கள் – சக வேட்பாளர்களிடம் காதர் மஸ்தான் கோரிக்கை…

"தேர்தல் காலத்தில் அனைத்துப் பகுதிகளிலும் இனவாதம் கக்கபடுகின்றது. வன்னி மாவட்டத்தில் தயவுசெய்து இனவாதத்தைக் கக்க வேண்டாம்." - இவ்வாறு கோரிக்கை விடுத்தார் முன்னாள் பிரதி அமைச்சரும் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் வேட்பாளருமான காதர் மஸ்தான் தெரிவித்தார். வவுனியாவில் இன்று நடைபெற்ற மக்கள் மன்றம் நிகழ்வில் ...

மேலும்..