July 7, 2020 அன்று பிரசுரிக்கப்பட்டவை

திகாமடுல்லையின் முதன்மை வேட்பாளர் கோடீஸ்வரனே- தமிழ் அரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா மற்றும் பொதுச் செயலாளர் துரைராசிங்கம் என்பவர்கள் உறுதிப்படுத்தினார்…

கடந்த இரு நாட்களாக இனம் தெரியாத முகநுால் கணக்கில் திகாமடுல்ல தேர்தல் மாவட்டத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் முதன்மை வேட்பாளர் முன்னாள்  பாராளுமன்ற உறுப்பினர் கவீந்திரன் கோடீஸ்வரன் அல்ல அவர் தான் முதன்மை வேட்பாளர்   என்று பொய்யுரைக்கின்றார் என்ற செய்தி வெளியாகியிருந்தது. இது ...

மேலும்..

பாரட்ட வேண்டியவர்களை பாராட்டவேண்டிய நேரத்தில் பாராட்டத்தான் வேண்டும்.

மொரட்டுவப் பல்கலைக்கழக முதுமாணி  பட்டதாரி. இலங்கையில் Design & Archetecture துறையிலே தலை சிறந்த, நிபுணத்துவம் மிக்க ஒரு  ஆக்கிரெக்சர். யாழ்  இந்துக்கல்லூரி பழைய  மாணவன். கொழும்பு றோயல்கல்லூரி பழைய மாணவன். ஒழுக்கம்மிக்க ஓர் இளைஞன். அமைதியான நிதானமான பேச்சு. சலனமற்றதெளிவான சிந்தனை தமிழ், சிங்கள, ஆங்கில, மும்மொழிப் புலைமை தொழில்சார் திறமையில் எவ்வளவுதான் ...

மேலும்..

பாம்புக்கு பல்லில்தான் நஞ்சு விக்னேஸ்வரனுக்கு உடம்பெல்லாம் நஞ்சு!

நக்கீரன் படிப்பது தேவாரம் இடிப்பது சிவன் கோயில் என்பார்கள்.  நீதியரசர் விக்னேஸ்வரன் இந்தத் திருப்பணியைத்தான் முதலமைச்சராக வந்த நாளிலிருந்து செய்து கொண்டிருந்தார். இப்போதும் செய்கிறார்.  2015 இல் நடந்த பொதுத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைத் தோற்கடிக்க 'வீட்டை விட்டு வெளியே வந்து வாக்களியுங்கள்" என்று அன்றைய முதலமைச்சர் விக்னேஸ்வரன் ...

மேலும்..

சஜித்தை பிரதமராக்க தமிழ் மக்கள் சந்தர்ப்பமளிக்க வேண்டும் – விக்டர் ஸ்டேன்லி

தமிழ் மக்கள் இனிமேலும் ஏமாறக்கூடாது என்றும் ஏமாற்றப்பட கூடாதென்றும் ஐக்கிய மக்கள் சக்தியின் யாழ். மாவட்ட வேட்பாளர் விக்டர் ஸ்டேன்லி தெரிவித்துள்ளார். எனவே இம்முறை பொதுத் தேர்தலில் வெற்றிபெற்று பிரதமராகக்கூடிய சந்தர்ப்பத்தினை தமிழ் மக்கள் சஜித் பிரேமதாசவிற்கு வழங்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார். யாழ் ...

மேலும்..

கூட்டமைப்பை வெளியேற்றுவதே சர்வதேச விசாரணைக்கான சாவியாக அமையும்- உறவுகள் தெரிவிப்பு

எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ் தேசியக் கூட்டமைப்பை வெளியேற்றுவதே சர்வதேச விசாரணைக்கான சாவியாக அமையும் என வவுனியாவில் சுழற்சிமுறையில் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் தெரிவித்துள்ளனர். வவுனியாவில் கடந்த ஆயிரத்து 236ஆவது நாளாக போராட்டம் மேற்கொண்டுவரும் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் இன்று ...

மேலும்..

முன்பள்ளி ஆசிரியர்களுக்கு நிலுவையில் உள்ள சம்பளத்தை வழங்குமாறு ஆளுநரிடம் கோரிக்கை!

கிழக்கு மாகாணசபையின் கல்வி அமைச்சின் கீழ் செயற்படுகின்ற பாலர்பாடசாலை கல்விப் பணியகத்தின் கீழ்  கடமையாற்றுகின்ற முன்பள்ளி ஆசிரியர்களுக்கு வழங்கப்படாமல் உள்ள நான்கு மாத கொடுப்பனவுகளை மிக விரைவாக வழங்கவேண்டும் அதேவேளை  ஒவ்வொரு மாதமும் முறையாக சம்பளத்தை வழங்கவும் நடவடிக்கை எடுக்குமாறு கோரி ...

மேலும்..

கருணா, பிள்ளையான் போன்ற ஒட்டுக் குழுக்களால் ஆயிரக்கணக்கான இளைஞர்கள் அநாதைகளாக உள்ளனர்- சுரேஸ்

கடந்த காலத்தில் கருணா, பிள்ளையான் ஆகியோர் குழுக்களாக இருக்கும்போது மக்களை மதிக்கவில்லை எனவும் அவர்கள் மக்களை மிதித்தார்க்ள என்றும் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் மட்டக்களப்பு மாவட்ட வேட்பாளர் தர்மலிங்கம் சுரேஸ் தெரிவித்துள்ளார். அத்துடன், அவர்கள் அரசியல் பிச்சைக்காக மக்களின் வாக்குகளைக் பெற ...

மேலும்..

மாகாண சபைத் தேர்தலை ரணிலே தடுத்து நிறுத்தினார் – மைத்திரி குற்றச்சாட்டு

கடந்த காலத்தில் மாகாண சபைத் தேர்தலை ரணில் விக்ரமசிங்கவே தடுத்து நிறுத்தியதாக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். பொலன்னறுவைப் பகுதியில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பொன்றின் போதே, அவர் இதனைக் குறிப்பிட்டார். அங்கு தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர் “தற்போது சுமார் மூன்று ஆண்டுகளாக ...

மேலும்..

20 வருடங்களாக எதையுமே சாதிக்க முடியாதவர்கள் மற்றவர்களை இகழ்வது நகைப்புக்குரியது- குணசீலன்

20 வருடங்களாக எதையுமே சாதிக்க முடியாதவர்கள், சந்தர்ப்பமே கொடுக்காமல் மற்றவர்களும் சாதிக்க மாட்டார்கள் என்று கூறுவது ஒரு நகைப்புக்குரிய விடயம் என தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் வன்னி மாவட்ட வேட்பாளர் வைத்தியர் ஞானசீலன் குணசீலன் தெரிவித்துள்ளார். மன்னாரில் உள்ள அவரது அலுவலகத்தில் ...

மேலும்..

ரஷ்ய பெண்ணுக்கு இடையூறு விளைவித்த ஐந்து பேருக்கும் விளக்கமறியல்!

கொழும்பு காலி முகத்திடலில் ரஷ்ய பெண்ணொருவருக்கு இடையூறு விளைவித்த சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட 5 சந்தேக நபர்களை எதிர்வரும் 10 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு கோட்டை நீதிவான் உத்தரவிட்டுள்ளார். கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு 11 மணியளவில் இலங்கையரான தனது காதலன் ...

மேலும்..

ஈஸ்டர் தாக்குதல்: 38 முழுமையற்ற விசாரணை அறிக்கைகளை திருப்பியனுப்பினார் சட்டமா அதிபர்

ஈஸ்டர் தாக்குதலில் கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் தொடர்பான 38 முழுமையற்ற விசாரணை அறிக்கைகளை சட்டமா அதிபர் டப்புல டி லிவேரா பதில் பொலிஸ் மா அதிபரிடம் திருப்பி அனுப்பியுள்ளார். இந்த தாக்குதல்கள் தொடர்பாக மொத்தம் 78 விசாரணை அறிக்கைகள் இதுவரை திருப்பி ...

மேலும்..

மத்திய கலாசார நிதிய ஊழியர்களின் கொடுப்பனவுகளை வழங்க பிரதமர் நடவடிக்கை!

வருமானம் இழந்துள்ள மத்திய கலாசார நிதிய ஊழியர்களின் சம்பளம் மற்றும் ஏனைய பராமரிப்பு நடவடிக்கைகளுக்காக, திறைசேரியின் ஊடாக நிதியொதுக்குவதற்கு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தீர்மானித்துள்ளார். கொரோனா அச்சுறுத்தலுக்கு மத்தியில், சுற்றுலா நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில்,  மத்திய கலாசார நிதிய ஊழியர்களின் வருமானம் இழந்துள்ளதாக ...

மேலும்..

கருணாவுடன் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் இணைவு!

தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் தலைவர் விநாயகமூர்த்தி முரளிதரனுடன் அம்பாறை மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் குணசேகரம் சங்கர் ஆதரவு தெரிவித்து இணைந்துள்ளார். இந்நிகழ்வு, கல்முனையில் அமைந்துள்ள குறித்த கட்சியின் அலுவலகத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்றது. விநாயகமூர்த்தி முரளிதரனுடன் இணைந்தமை தொடர்பாக குணசேகரம் சங்கர் ...

மேலும்..

அரசின் தமிழர்சார் கொள்கைகளை ஒவ்வொரு தமிழரும் புரிந்துகொள்ள வேண்டும் – உதயகுமார்

தற்போதைய அரசியல் கள நிலவரங்களையும் தமிழர்சார் அரசின் கொள்கைகளையும் ஒவ்வொரு தமிழரும் புரிந்துகொள்ள வேண்டியது காலத்தின் கட்டாயமாகும் என மட்டக்களப்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சார்பாகப் போட்டியிடும் வேட்பாளர் மாணிக்கம் உதயகுமார் தெரிவித்தார். களுவாஞ்சிகுடி பிரதேசத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்ற தேர்தல் பரப்புரை ...

மேலும்..

கொரோனா நோயாளியுடன் தொடர்புடைய 174 பேருக்கு பி.சி.ஆர். பரிசோதனை

வெலிக்கடை சிறைச்சாலையில் கொரோனா வைரஸ் தொற்று இருப்பதாக அடையாளம் காணப்பட்ட கைதியுடன் பழகிய 174 பேருக்கு பி.சி.ஆர். சோதனைகள் மேற்கொள்ளப்படவுள்ளன அத்தோடு கந்தக்காடு புனர்வாழ்வு நிலையத்தில் உள்ள 450 பேருக்கும் பி.சி.ஆர். சோதனைகள் மேற்கொள்ளப்படவுள்ளன என்றும் இராணுவத் தளபதி தெரிவித்துள்ளார். பி.சி.ஆர் சோதனைகளின் முடிவுகள் ...

மேலும்..

ஹோட்டல் உரிமையாளர் சடலமாக மீட்பு; மனைவி வைத்தியசாலையில் அனுமதி

கெஸ்பேவ, குருகம்மான வீதியில் உள்ள ஹோட்டல் ஒன்றின் உரிமையாளரான 50 வயதுடைய ஒருவர் கட்டிலில் தூங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். பிலியந்தலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட, கெஸ்பேவ, குருகம்மான வீதியிலுள்ள ஹோட்டலின் உரிமையாளரான குறித்த நபர் கொலை செய்யப்பட்டுள்ளதாக இன்று (செவ்வாய்க்கிழமை) அதிகாலை 4.00 ...

மேலும்..

மட்டக்களப்பு மாமாங்கேஸ்வரர் ஆலயத்தில் இன மத பேதம் கடந்த சிரமதானம்!

மட்டக்களப்பு-மாமாங்கேஸ்வரர் ஆலயத்தில்   மட்டக்களப்பு மாநகர சபையினரால் சிரமதானப்பணி முன்னெடுக்கப்பட்டுள்ளது. மாநகர முதல்வர் தி.சரவணபவன் அவர்களின் தலைமையில் காலை  ஆரம்பமான இச் சிரமதானப் பணி மாமாங்கேஸ்வரர் ஆலய வளாகம் பூராக நடைபெற்றது. மாநகர சுகாதாரப் பிரிவுத் தலைவர் சிவம் பாக்கியநாதன் வழிகாட்டலில் நடைபெறும் சிரமதான நிகழ்வில் ...

மேலும்..

3.5 மில்லியன் யூரோ மானியம் தொடர்பாக இலங்கை சுற்றுலாத்துறை ஐரோப்பிய ஒன்றியத்துடன் பேச்சு

சுற்றுலாத்துறையை மீட்டெடுக்க உதவும் வகையில் வழங்கப்பட்ட 3.5 மில்லியன் யூரோவை எவ்வாறு கையாள்வது என்பது குறித்து கொழும்பில் உள்ள ஐரோப்பிய ஒன்றிய அலுவலகத்துடன் இலங்கை சுற்றுலாத்துறை கலந்துரையாடி வருகிறது. இலங்கை அரசாங்கத்திற்கு வழங்கப்பட்ட மொத்த மானியத்தில் 22 மில்லியன் யூரோ விவசாயம் மற்றும் விவசாயிகளுக்கு ...

மேலும்..

கொரோனா அச்சம் – வெலிக்கட சிறைச்சாலை வளாகத்துக்குள் செல்ல அனுமதி மறுப்பு

வெலிக்கட சிறைச்சாலையில் மீள் அறிவித்தல் வரும் வரையில் சிறை கைதிகளை பார்வையிட செல்வோருக்கு தற்காலிக தடை விதிக்கப்பட்டுள்ளது. வெலிக்கட சிறைச்சாலையில் உள்ள கைதி ஒருவர் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியிருந்தமை இன்று (செவ்வாய்க்கிழமை) உறுதிப்படுத்தப்பட்டது. இதனையடுத்து இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. குறித்த கைதி போதைப் ...

மேலும்..

கரையோரப் பகுதிகளை பறித்தெடுக்கும் முயற்சியில் தொல்பொருள் செயலணி: மக்களே அவதானம்- சாணக்கியன்

கரையோரப் பகுதிகளை பறித்தெடுப்பதற்கான நடவடிக்கையி இந்த தொல்பொருள் செயலணி எனவும் இது தொடர்பில் தமிழ் மக்கள் அவதானமாக இருக்கவேண்டும் எனவும் அவர் தெரிவித்தார். ஆளும் கட்சி ஊடாக மட்டக்களப்பில் உள்ள மக்களுக்கு நம்பிக்கையற்ற நிலை காணப்படுவதை நேற்று உணர்ந்துகொண்டதாக இராசமாணிக்கம் மக்கள் அமைப்பின் ...

மேலும்..

கொரோனா தொற்றில் இருந்து மேலும் 38 பேர் குணமடைந்தனர்

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்று உறுதியான 2078 பேரில் மேலும் 38 பேர் குணமடைந்துள்ளனர். அதன்பிரகாரம் இதுவரை குணமடைந்தோரின் மொத்த எண்ணிக்கை 1955 ஆக உயர்ந்துள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது. இந்நிலையில் தற்போது 112 பேர் தொடர்ந்தும் வைத்திய கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளதாகவும் சுகாதார அமைச்சின் ...

மேலும்..

ரவி கருணாநாயக்க உள்ளிட்ட அறுவருக்கு எதிரான பிடியாணைக்கு இடைக்கால தடை

முன்னாள் அமைச்சர் ரவி கருணாநாயக்க உள்ளிட்ட ஆறு பேரை கைது செய்வதற்கு கொழும்பு நீதவான் நீதிமன்றத்தினால் பிறப்பிக்கப்பட்ட பிடியாணை உத்தரவை நடைமுறைப்படுத்துவதற்கு மேன்முறையீட்டு நீதிமன்றம் இடைக்கால தடை உத்தரவு பிறப்பித்துள்ளது. மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகளான ஏ.எச்.எம் நவாஸ், ஷிரான் குணரத்ன மற்றும் சோஹித ...

மேலும்..

அங்கஜனுக்கு உடனே நடவடிக்கை எடுக்குக! தேர்தல் ஆணைக்குழுவில் குணாளன் முறைப்பாடு

சிறிலங்கா சுத்திரக் கட்சியின் யாழ்.மாவட்ட முதன்மை வேட்பாளர் அங்கஜன் இராமநாதன் தேர்தல் விதிமுறைகளை மதிக்காமல் செயற்படுகின்றார். அவரது அலுவலகத்தில்  அவரது படமும் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் படமும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. இதுதொடர்பில் தேர்தல் திணைக்களத்தில் என்னால் முறையிடப்பட்டும் உரிய நடவடிக்கை எடுக்காதமை ...

மேலும்..

இலங்கை கடல் எல்லைகளில் தீவிர பாதுகாப்பு!

வெளிநாடுகளில் இருந்து கடல் மார்க்கமாக நாட்டிற்குள் வரும் நபர்களை கைது செய்தல் மற்றும் கடல் எல்லைகளை பாதுகாத்தல் தொடர்பிலான விஷேட வேலைத்திட்டம் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படுவதாக கடற்படையினர் தெரிவித்துள்ளனர். குறிப்பாக, இந்தியாவில் இருந்து கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்கள் கடல் மார்க்கமாக வடக்கு பிரதேசங்களுக்கு வரும் ...

மேலும்..

யாழ். மாவட்ட வாக்காளர்களுக்கான முக்கிய அறிவிப்பு!

தேசிய அடையாள அட்டை இல்லாத வாக்காளர்கள் தமக்குரிய தேசிய அடையாள அட்டை விண்ணப்பத்தினை கிராம சேவையாளரூடாக உடனடியாக விண்ணப்பிக்குமாறு யாழ். மாவட்ட உதவித் தேர்தல் ஆணையாளர் இ.அமல்ராஜ் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாண மாவட்டத்தில் கடமையாற்றும் கிராம உத்தியோகத்தர்களுக்கு தேர்தல் விதிமுறைகள் தொடர்பாக விளக்கமளிக்கும் கூட்டம் ...

மேலும்..

சிறைச்சாலையில் படுகொலை செய்யப்பட்ட அரசியல் கைதி நிமலரூபனின் தாயாருக்கு வீடு வழங்கி வைப்பு …

வவுனியா சிறையச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டு பின்னர் படுகொலை செய்யப்பட்ட அரசியல் கைதி நிமலரூபன் அவர்களின் தாயாருக்கு இன்று வீடு வழங்கி வைக்கப்பட்டது. வவுனியா சிறைச்சாலையிலிருந்து மகர சிறைக்கு மாற்றப்பட்ட நிலையில் சிறையில் இடம்பெற்ற வன்முறைச் சம்பவத்தில் சிறை காவலர்களின் தாக்குதலுக்குள்ளாகி கடந்த 2012 ...

மேலும்..

அம்பாறை மாவட்ட தமிழ்மகளின் இருப்பைப்பாதுகாத்து பொருளாதாரத்தை வளமாக்குவதே எனது இலட்சியம்…

அம்பாறை தமிழர்கள் மொட்டு கட்சிக்கு வாக்களித்தால் முஸ்லிம் ஒருவரை பாராளுமன்றத்திற்கு அனுப்பி வைக்க ஏதுவாக அமையும் ஆதலால் தமிழ் மக்கள் மொட்டிற்கு வாக்களிப்பதற்கு பதில் எமக்கு வாக்குகளை வழங்குங்கள்  என அம்பாறை மாவட்டத்தில் தமிழர் மகா சபை  சார்பில்  பாராளுமன்ற  வேட்பாளராக ...

மேலும்..

கோண்டாவிலில் இனந்தெரியாத கும்பலால் சமுர்த்தி உத்தியோகத்தரின் வீடு உடைப்பு

யாழ்ப்பாணம், கோண்டாவில் கிழக்கு ஞான வைரவர் ஒழுங்கையில் அமைந்துள்ள சமுர்த்தி உத்தியோகத்தரின் வீடு இனந்தெரியாதவர்களால் உடைக்கப்பட்டுள்ளது. இந்தச் சம்பவம் நேற்று இரவு இடம்பெற்றுள்ளதாகவும் இரண்டு மோட்டார் சைக்கிள்களில் வந்த நான்கு பேர் கொண்ட கும்பலே இந்த தாக்குதலை மேற்கொண்டுவிட்டுத் தப்பிச் சென்றுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், ...

மேலும்..

காங்கேசன்துறை- மஹரகம வைத்தியசாலைக்கு புதிய பஸ் சேவை ஆரம்பம்!

இலங்கை போக்குவரத்துச் சபையின் கிளிநொச்சி சாலையும், அம்பலாங்கொட சாலையும் இணைந்து காங்கேசன்துறை- மஹரகம வைத்திய சாலை ஊடாக காலிக்கு புதிய போக்குவரத்து சேவை ஒன்றினை இன்றையதினம் ஆரம்பித்துள்ளனர். குறித்த புதிய பேருந்து  நேற்று (திங்கட்கிழமை) இரவு 7.15 மணிக்கு காங்கேசன்துறையில் இருந்து உத்தியோகபூர்வமாக ...

மேலும்..

வெலிகடை சிறைச்சாலையின் கைதிக்கு கொரோனா தொற்று

வெலிகடை  சிறைச்சாலையில் உள்ள கைதி ஒருவர் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளார் என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இதனையடுத்து, குறித்த கைதியுடன் தொடர்பில் இருந்தவர்கள், ஏனைய கைதிகள் மற்றும் சிறைச்சாலை அதிகாரிகளும் பி.சீ.ஆர் பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர் என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட ...

மேலும்..

நவீன முறையில் பலம்பொருந்திய பாதுகாப்புக் கட்டமைப்பை உருவாக்குவேன்- சஜித்

நவீன முறையில் போர் தளவாடங்கள் மற்றும் பயிற்சிகள் பொருந்திய பலம்மிக்க பாதுகாப்பு கட்டமைப்பை எதிர்காலத்தில் உருவாக்கவுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்தாது அரசியல், பொருளாதாரம் மற்றும் சமூகப் பாதுகாப்பை உறுதிப்படுத்த முடியாது என்று குறிப்பிட்டுள்ள ...

மேலும்..

சுமார் மூன்றரை மாதங்களுக்குப் பின்னர் மீண்டும் திறக்கப்பட்டது கோள்மண்டலம்

கொரோனா வைரஸ் பரவலைத் தொடர்ந்து கடந்த மூன்று மாதங்களுக்கும் மேலாக மூடப்பட்டிருந்த இலங்கை கோள் மண்டலம் இன்று (செவ்வாய்க்கிழமை) மீண்டும் திறக்கப்பட்டுள்ளது. எனினும் குறிப்பிட்ட எண்ணிக்கையிலானவர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள் என இலங்கை கோள் மண்டல பணிப்பாளர் கே.அருணு பிரபா பெரேரா தெரிவித்துள்ளார். கோள் மண்டல ...

மேலும்..

தமிழர் பிரிந்து நிற்பதால் சிதையும் பிரதிநிதித்துவம்! என்கிறார் சி.வி.கே.சிவஞானம்

உதிரியாக பிரிந்து நின்றால் பிரதிநிதித்துவ பலம் சிதையும் என வடக்கு மாகாணசபையின் அவைத்தலைவரும் இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் மூத்த துணைத் தலைவருமான சீ.வீ.கே.சிவஞானம் தெரிவித்துள்ளார். நேற்று மாலை வலிகாமம் கிழக்கில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலையே அவர் மேற்கண்டவாறு ...

மேலும்..

பிலிப்பைன்ஸில் சிக்கித் தவித்த 41 இலங்கையர்கள் தாயகம் திரும்பினர்

கொரோனா வைரஸ் தொற்று பரவல் காரணமாக பிலிப்பைன்ஸில் சிக்கித் தவித்த 41 இலங்கையர்கள் நாடு திரும்பியுள்ளனர். இலங்கை எயார்லைன்ஸ் நிறுவனத்துக்கு சொந்தமான விசேட விமானத்தின் மூலமாக அவர்கள் இன்று (செவ்வாய்க்கிழமை) காலை நாடு திரும்பியுள்ளனர். நாட்டை வந்தடைந்த அனைத்து இலங்கையர்களும் கட்டுநாயக்க, சர்வதேச விமான ...

மேலும்..

பளை வெடிப்புச் சம்பவத்துடன் தொடர்புடையதாக மற்றுமொருவர் கைது!

பளை வெடிப்புச் சம்பவத்துடன் தொடர்புடைய மற்றுமொருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கிளிநொச்சி, இராமநாதபுரம் பகுதியைச் சேர்ந்த ஒருவரே நேற்றிரவு படையினரால் கைதுசெய்யப்பட்டு இன்று (செவ்வாய்க்கிழமை) பயங்கரவாத தடுப்புப் பிரிவினரிடம் கையளிக்கப்பட்டுள்ளார். இதன்போது, இரத்தினசிங்கம் கமலகரன் (வயது-40) என்ற மூன்று பிள்ளைகளின் தந்தையான குடும்பஸ்தரே கைதுசெய்யப்பட்டுள்ளதாகவும் அவர் ...

மேலும்..

முக்கிய சந்தேகநபரைக் கைது செய்ய மக்களிடம் உதவி கோரும் பொலிஸார்

பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு பிரிவின் பொலிஸ் பரிசோதகரை கைது செய்வதற்கு உதவுமாறு பொலிஸார் மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளனர். பொலிஸ் போதைப் பொருள் ஒழிப்பு பிரிவினால் மேற்கொள்ளப்படும் விசாரணைகளின் அடிப்படையில் சந்தேக நபராக இனங்காணப்பட்டுள்ள பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு பிரிவின் பொலிஸ் பரிசோதகர் குறித்து ...

மேலும்..

ஆயுதம்மூலம் தீர்iவினைப் பெறுவேன் என்று நான் ஒருபோதும் உறுதி தரேன்! இராஜதந்திரமே எனது வழி என்கிறார் சுமந்திரன்

ஆயுதம் ஏந்திப் போராடி தமிழ் மக்களின் உரிமைகளை வென்று தருவேன் என வாக்குத் தரவில்லை என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வேட்பாளர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். நேற்று இடம்பெற்ற மக்கள் சந்திப்பு ஒன்றில் கருத்து தெரிவித்த அவர், அஹிம்சை வழியில், இராஜதந்திரமாக, பேச்சுவார்த்தை மூலம் ...

மேலும்..

கொரோனா வைரஸிலிருந்து குணமடைந்த கடற்படை வீரர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளான மேலும் 3 கடற்படை வீரர்கள் பூரண குணமடைந்து இன்று (செவ்வாய்க்கிழமை) வைத்தியசாலைகளில் இருந்து வெளியேறியுள்ளனர் என கடற்படை பேச்சாளர் தெரிவித்துள்ளார். அதன்படி, கொரோனா தொற்றிலிருந்து 888 கடற்படையினர் இதுவரையில் பூரணமாக குணமடைந்துள்ளதாக கடற்படை பேச்சாளர் மேலும் தெரிவித்தார். இதேவேளை, ...

மேலும்..

அமைச்சுக்களின் மேலதிக செயலாளர்கள் மற்றும் சிரேஷ்ட உதவி செயலாளர்களுக்கு தேர்தல்கள் ஆணைக்குழு அழைப்பு

அமைச்சுக்களின் மேலதிக செயலாளர்கள் மற்றும் சிரேஷ்ட உதவி செயலாளர்களை தேர்தல்கள் ஆணைக்குழுவில் முன்னலையாகுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அதற்கமைய அவர்களை இன்று (செவ்வாய்க்கிழமை) காலை 10 மணிக்கு இடம்பெறவுள்ள விஷேட கலந்துரைடலில் கலந்துகொள்ளுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. பொதுத் தேர்தல் பிரச்சாரங்கள் மேற்கொள்ளப்படும் இந்த காலத்தில் அரசாங்க ...

மேலும்..

தமிழ் மக்களின் இருப்பைப் பாதுகாத்து பொருளாதாரத்தை வளமாக்குவதே இலக்கு- கருணா

தமிழ் மக்களின் இருப்பைப் பாதுகாத்து பொருளாதாரத்தை வளமாக்குவதே தனது இலக்கு என ஐக்கிய சுதந்திர முன்னணியின் தலைவர் விநாயகமூர்த்தி முரளிதரன் (கருணா) தெரிவித்துள்ளார். அம்பாறை, கல்முனையில் நேற்று (திங்கட்கிழமை) இரவு இடம்பெற்ற பிரசாரக் கூட்டத்தின்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். அவர் கூறுகையில், “அடுத்த 15 ...

மேலும்..

சவுதி அரேபியாவில் சிக்கியிருந்த 275 பேர் நாடு திரும்பினர்

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக சவுதி அரேபியாவில் சிக்கியிருந்த 275 பேர் நாட்டுக்கு அழைத்துவரப்பட்டுள்ளனர். அவர்கள் விசேட விமானத்தின் மூலம் இன்று (செவ்வாய்க்கிழமை) காலை நாட்டுக்கு அழைத்துவரப்பட்டுள்ளனர். விமான நிலையத்தை வந்தடைந்த அவர்களுக்கு பி.சி.ஆர். பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. இதனையடுத்து, பரிசோதனைகள் முடிவுகள் வரும் வரையில் அவர்களை ...

மேலும்..