இராஜாங்கனை பகுதியில் மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் பரிசோதனை முடிவுகள் வெளியீடு
இராஜாங்கனை பகுதியைச் சேர்ந்த 395 பேருக்கும் கொரோனா தொற்று இல்லை என்பது பிசிஆர் பரிசோதனைகளின் மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம், விசேட வைத்திய நிபுணர் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார். அதேநேரம், ராகமை தனியார் வைத்தியசாலையுடன் தொடர்புபட்டவர்களுக்கு மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் ...
மேலும்..