July 16, 2020 அன்று பிரசுரிக்கப்பட்டவை

தேர்தல் ஆணைக்குழுவுக்கும் அரசியல் கட்சி பிரதிநிதிகளுக்கும் இடையில் விசேட கலந்துரையாடல்

தேசிய தேர்தல் ஆணைக்குழுவுக்கும் அரசியல் கட்சி பிரதிநிகளுக்கும் இடையில் இன்று (வெள்ளிக்கிழமை) விசேட கலந்துரையாடலொன்று இடம்பெறவுள்ளது. இதன்போது கொரோனா அச்சுறுத்தல் மத்தியில் பொதுத்தேர்தலை எவ்வாறு நடத்துவது என்பதில் தொடர்பில் விசேட கவனம் செலுத்தப்படவுள்ளதாக மேலதிக தேர்தல் ஆணையாளர் சமன் ஸ்ரீ ரத்நாயக்க கூறியுள்ளார். அத்துடன்  ...

மேலும்..

கொரோனா வைரஸ் தொற்று: இலங்கையர்களின் சடலங்களை நாட்டுக்கு கொண்டுவர அனுமதி மறுப்பு

வெளிநாடுகளில் உயிரிழந்தவர்களின் சடலங்களை நாட்டுக்கு கொண்டுவருவதற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் தலைவர் கமல் ரத்வத்தே தெரிவித்துள்ளார். இவ்விடயம் தொடர்பாக கமல் ரத்வத்தே மேலும் கூறியுள்ளதாவது, “கொரோனா வைரஸ் தொற்று காரணமாக வெளிநாடுகளில் நாற்பது இலங்கையர்கள் உயிரிழந்துள்ளனர். மேலும் நாட்டிலும் கொரோனா வைரஸ் ...

மேலும்..

மின் பட்டியலில் நிவாரணம் வழங்குவதற்கு அரசு முடிவு! – பிரதமர் மஹிந்த அறிவிப்பு…

மக்களுக்கு மின்சாரப் பட்டியலில் நிவாரணம் வழங்குவதற்கு அரசு முன்வந்துள்ளது. அதற்கமைய மின்சாரக் கட்டணத்தின் ஒரு பகுதியைப் பொறுப்பேற்க அரசு முடிவு செய்துள்ளது." - இவ்வாறு பிரதமரும் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் தலைவருமான மஹிந்த ராஜபக்ச தெரிவித்தார். யட்டியன்தொட பிரதேசத்தில் இன்று (16) நடைபெற்ற சந்திப்பொன்றின்போதே ...

மேலும்..

நிந்தவூர் பகுதியில் இருவர் கொரோனா நோயாளர் அடையாளம் என பரப்பப்படும் விடயம் ஒரு வதந்தி -வைத்திய கலாநிதி ஜி.சுகுணன்…

கொரோனா வைரஸ் தாக்கத்தினால் இருவர் நிந்தவூர் பகுதியில் அடையாளம் காணப்பட்டதாக பரப்பப்படும் விடயம் ஒரு வதந்தி என கல்முனை பிராந்திய சுகாதார சேவை பணிமனையின் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஜி.சுகுணன் தெரிவித்தார். அம்பாறை மாவட்டம் நிந்தவூர் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் உள்ள ...

மேலும்..

தேர்தல் பணிகளை இடைநிறுத்தி திருமலை சென்றார் சுமந்திரன்!

திருகோணமலை கன்னியா வெந்நீருற்று பிள்ளையார் ஆலய காணி தொடர்பான வழக்கு நேற்றுதிருகோணமலையில் உள்ள மாகாண மேல்நீதி மன்றத்தில் நீதிபதி மா.இளஞ்செழியன் முன்னிலையில் எடுத்துக் கொள்ளப்பட்டது. இந்த வழக்கை ஏற்று நடத்துகின்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ்.மாவட்ட வேட்பாளர் எம்.ஏ.சுமந்திரன், நேற்றைய தினம் தனது ...

மேலும்..

வலிகாமம்.வடக்கு மண்ணை மீட்டுக் கொடுத்தவர் மாவை!

வலிகாமம் வடக்கின் பெரும்பாலான நிலப்பகுதிகள் 1989, 1990 ஆம் ஆண்டுக் காலப்பகுதிகளில் சிறிலங்கா அரச படையினரால் கைப்பற்றப்பட்டு, இன்றுவரை அந்தப் பிரதேசத்தில் 25000 ஏக்கர் வரையான நிலப்பரப்பு தொடர்ந்தும் இராணுவத்தின் வசமே உள'ளது. வலி.வடக்கு மக்கள் தாம் பிறந்து தவழ்ந்து வளர்ந்த மண்ணில் ...

மேலும்..

இலங்கையில் மேலும் எட்டுப் பேருக்கு கொரோனா தொற்று உறுதி!

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரித்துள்ளது. இதன்படி, இன்று மாலை மேலும் எட்டுப் பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ள நிலையில் மொத்த எண்ணிக்கை இரண்டாயிரத்து 682ஆக அதிகரித்துள்ளது. குறித்த 8 பேரும் கந்தக்காடு புனர்வாழ்வு மையத்தில் தொற்றுக்கு உள்ளானவர்களுடன் நெருங்கிப் பழகியவர்கள் ...

மேலும்..

நாடாளுமன்ற தேர்தலினை சுகாதார நடைமுறைகளை பின்பற்றி நடத்துவது தொடர்பான கூட்டம் யாழில்!

யாழ். மாவட்டத்தில் எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலினை சுகாதார நடைமுறைகளை பின்பற்றி நடத்துவது தொடர்பான முன்னேற்பாடு கூட்டம்   யாழ் மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில்  நடைபெற்றது. எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலினை சுகாதார பிரிவினரால் முன்வைக்கப்பட்டுள்ள சுகாதார நடைமுறைகளை பின்பற்றி எவ்வாறு தேர்தலை நடத்துவது தொடர்பான ...

மேலும்..

அனுமதியில்லாத கட்டுமானங்களை நிறுத்துவதற்கு மன்னார் நகரசபை அமர்வில் தீர்மானம்!

மன்னார், பஸார் பகுதியில் உள்ள வர்த்தக நிலையங்களில் மன்னார் நகர சபையின் அனுமதியின்றி மேலதிகமான மேற்கொள்ளப்பட்டுள்ள கட்டுமானப் பணிகளை உடனடியாக அகற்றுமாறு மன்னார் நகர சபையினால் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. மன்னார் நகர சபையின் 29ஆவது அமர்வு இன்று (வியாழக்கிழமை) காலை 10.30 மணியளவில் ...

மேலும்..

நாடாளுமன்ற ஆதரவின்றி அரச நிர்வாகத்தை பல நெருக்கடிகளுக்கு மத்தியில் முன்னெடுக்கிறோம்- மஹிந்த

நாடாளுமன்ற ஆதரவின்றி அரச நிர்வாகத்தை பல நெருக்கடிகளுக்கு மத்தியில் முன்னெடுத்துச் செல்கின்றோம் என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். இதேவேளை, மக்களின் துன்ப, துயரங்கள் குறித்து ஐக்கிய தேசியக் கட்சியினர் தமக்கு அறிவுறுத்த வேண்டிய அவசியம் கிடையாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். யட்டியந்தோட்டைப் பகுதியில் இன்று (வியாழக்கிழமை) இடம்பெற்ற ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கலந்துகொண்டு ...

மேலும்..

பிணைமுறி மோசடி தொடர்பில் அறிக்கை சமர்ப்பிக்குமாறு குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்கு உத்தரவு!

2015 ஆம் ஆண்டு மத்திய வங்கியில் இடம்பெற்றதாகக் கூறப்படும் பிணைமுறி மோசடி விவகாரம் தொடர்பில் நிதி மோசடி தடுப்புசட்டத்தின் கீழ் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக குற்றப்புலனாய்வு  திணைக்களம் நீதிமன்றுக்கு அறிவித்துள்ளது. குறித்த முறைப்பாடு தொடர்பான விசாரணைகள் கொழும்பு பிரதான நீதவான் லங்கா ஜயரட்ன ...

மேலும்..

பாதுகாப்பற்ற கட்டடத்தில் நிறுவனங்கள் – உயிராபத்துக்கள் ஏற்பட கூடிய ஏதுவான காரணிகளும் உண்டு!

யாழ்.நகர் மத்தியில் உள்ள தனியார் நிதி நிறுவன மின்னினைப்பில் தீ விபத்து ஏற்பட அதிக மின் நுகர்வே காரணம் என தெரிவிக்கப்படுகின்றது. யாழ்.நகர் மத்தியிலுள்ள சத்திர சந்திக்கு அருகில் உள்ள நிதி நிறுவனத்தின் மின் இணைப்பில் நேற்றைய தினம் புதன்கிழமை தீ விபத்து ...

மேலும்..

பல்கலைக்கழகங்களின் ஓய்வூதியத்தினை பெறும் ஆசிரியர்களுக்கும் ஊழியர்களுக்கும் இடையில் கலந்துரையாடல்

ஓய்வுபெற்ற பல்கலைக்கழக பணியாளருக்கான ஓய்வூதியமானது சீரான முறையில் மறுசீரமைக்கப்படாமை காரணமாக மிகக்குறைந்தளவிலான ஓய்வூதியத்தினை பல்கலைக்கழக பணியாளர்கள் பெற்றுகொள்வது தொடர்பில் ஆராயும் கலந்துரையாடல் ஒன்றினை யாழ்ப்பாண பல்கலை கழக ஊழியர் சங்கம் ஏற்பாடு செய்துள்ளது. யாழ்.பல்கலை கழக ஊழியர் சங்க பணிமையில் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை ...

மேலும்..

அங்குலான பொலிஸ் நிலையத்திற்கு முன்பாக பதற்றம் – பொலிஸார் கண்ணீர்ப்புகை பிரயோகம்

அங்குலான பொலிஸ் நிலையத்திற்கு முன்பாக பதற்றமான சூழ்நிலை நிலவுவதாக தெரிவிக்கப்படுகிறது. குறித்த பகுதியில் வசிக்கும் மக்கள் பொலிஸ் நிலையத்தை நோக்கி கற்களை வீசியெறிந்ததாகக் கூறப்படுகிறது. இதனையடுத்து குறித்த பகுதியில் நிலைமையைக் கட்டுப்படுத்துவதற்காக பொலிஸார் கண்ணீர்ப்புகை தாக்குதல் மேற்கொண்டதாக அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன. மொறட்டுவை – ...

மேலும்..

அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுடன் தேர்தல்கள் ஆணைக்குழு சந்திப்பு !

அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுடனான விசேட சந்திப்பு ஒன்று தேர்தல்கள் ஆணைக்குழுவில் நாளை இடம்பெறவுள்ளதாக ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார். தேர்தல்கள் ஆணைக்குழுவில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது, தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர்   இந்த விடயத்தைக் குறிப்பிட்டுள்ளார். வாக்கெண்ணும் மத்திய நிலையங்களில், புதிய சாதாரண ...

மேலும்..

தேர்தலின்போது இடம்பெறக்கூடிய மனித உரிமை மீறல்கள் குறித்து அறிவிக்க விசேட பிரிவு

பொதுத் தேர்தலின்போது இடம்பெறக்கூடிய மனித உரிமை மீறல்கள் குறித்த முறைப்பாடுகளைப் பெற்றுக்கொள்வதற்கு இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு விசேட பிரிவொன்றை நிறுவியுள்ளது. குறித்த முறைப்பாடுகள் தொடர்பான விசாரணைகளையும் அந்த பிரிவு மேற்கொள்ளவுள்ளது. பொதுமக்கள் 24 மணிநேர துரிதசேவையான 1996 என்ற தொலைபேசி இலக்கத்தினூடாக மனித ...

மேலும்..

யாழில் மற்றுமொரு வேட்பாளரும் உயிரிழப்பு!

பூநகரி சங்குப்பிட்டி பாலத்திற்கு அருகில் இடம்பெற்ற விபத்து சம்பவத்தில் படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வந்த சுயேட்சை குழு வேட்பாளர் யோ.பியதர்சன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். கடந்த 06ஆம் திகதி கிளிநொச்சியில் இருந்து தேர்தல் நடவடிக்கை தொடர்பில் யாழ்ப்பாணத்திற்கு சென்று மீண்டும் கிளிநொச்சி நோக்கி சென்று ...

மேலும்..

போட்டியிட தைரியம் இல்லாதவர்களே தேர்தலினை ஒத்திவைக்குமாறு கோருகின்றனர் – சுசில் பிரேமஜயந்த

போட்டியிட தைரியம் இல்லாதவர்களே தேர்தலினை ஒத்திவைக்குமாறு கோருகின்றனர் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று(வியாழக்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதன்போது அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், “பொதுத்தேர்தலை தொடர்ந்தும் பிற்போட்டால் நாட்டில் ...

மேலும்..

கந்தக்காடு குறித்து இன்னும் நான்கு நாட்களில் அனைத்து முடிவுகளையும் அறியலாம்- இராணுவத் தளபதி

கந்தக்காட்டில் உள்ள சிகிச்சை மற்றும் மறுவாழ்வு மையத்துடன் தொடர்புடைய அனைத்து தரப்பினரும் அடையாளம் காணப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். அத்துடன், இன்னும் நான்கு நாட்களில் கந்தக்காடு நிலைமை குறித்து முழுமையாக அறியமுடியும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். தொலைக்காட்சி ஒன்றுக்கு ...

மேலும்..

தனியார் துறை ஊழியர்களுக்கு சம்பளம் வழங்குவது தொடர்பில் இணக்கம் காணப்பட்ட கால எல்லை நீடிப்பு!

தனியார் துறை ஊழியர்களுக்கு சம்பளம் வழங்குவது தொடர்பில் இணக்கம் காணப்பட்ட கால எல்லையை நீடிப்பதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. கொழும்பில் இன்று(வியாழக்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே இணை அமைச்சரவை பேச்சாளர், அமைச்சர் பந்துல குணவர்தன இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார். கடந்த மே மற்றும் ...

மேலும்..

கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை மேலும் உயர்வு!

கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 2007 ஆக அதிகரித்துள்ளது. தொற்றுக்குள்ளான மேலும் 6 பேர் பூரண குணமடைந்து வைத்தியசாலைகளைவிட்டு இன்று (வியாழக்கிழமை) வெளியேறியுள்ள நிலையில், இந்த அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது. இலங்கையில் இதுவரையில் 2 ஆயிரத்து 674 பேர் கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்டுள்ளனர். ...

மேலும்..

வடக்கு, கிழக்கிலுள்ள பாடசாலைகளின் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்கு இந்திய அரசாங்கம் நிதியுதவி!

வடக்கு, கிழக்கு மற்றும் மலையகத்தில் உள்ள பாடசாலைகளின் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்கு இந்திய அரசாங்கம் நிதியுதவியளிக்க இணக்கம் வெளியிட்டுள்ளது. அமைச்சர் டலஸ் அழகப்பெருமவிற்கும், இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லேவிற்கும் இடையில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே இந்த இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளது. இலங்கை மற்றும் இந்திய ...

மேலும்..

தேர்தல் ஆணைக்குழுவிற்கு அழுத்தங்கள் பிரயோகிப்பதனை அரசாங்கம் உடனடியாக கைவிட வேண்டும் – சஜித் தரப்பு!

தேர்தல் ஆணைக்குழுவிற்கு அழுத்தங்கள் பிரயோகிப்பதனை அரசாங்கம் உடனடியாக கைவிட வேண்டும் என சஜித் தரப்பு மீண்டும் வலியுறுத்தியுள்ளது. கொழும்பில் நேற்று(புதன்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷன ராஜகருண இவ்வாறு வலியுறுத்தியுள்ளார். இதன்போது அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், ...

மேலும்..

மன்னாரில் சிறப்பாக இடம்பெற்ற ஆடிப்பிறப்பு கொண்டாட்டம்

வடக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் அனுசரணையில் வருடாந்த ஆடிப்பிறப்பு கொண்டாட்டம் மன்னார் மாவட்டச் செயலகத்திலும் இடம்பெற்றது. இந்த நிகழ்வு மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் சி.ஏ.மோகன்றாஸ் தலைமையில் இன்று (வியாழக்கிழமை) காலை 8 மணியளவில் இடம்பெற்றது. ஆடிப்பிறப்பின் தந்தை என்று போற்றப்படும் நவாலியூர் சோமசுந்தரம் ...

மேலும்..

வடக்கு அரசியல்வாதிகள் நல்லிணக்கத்தை குழப்பும் வகையில் செயற்பட்டு வருகின்றனர் – விமல் வீரவன்ச!

வடக்கு அரசியல்வாதிகள் நல்லிணக்கத்தை குழப்பும் வகையில் செயற்பட்டு வருகின்றனர் என அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார். மன்னாரிலுள்ள மரமுந்திரிகை கூட்டுத்தாபனத்திற்கு சொந்தமான 200 ஏக்கர் காணியை பனை அபிவிருத்தி சபையினூடாக வடக்கு பனை விவசாயிகளுக்கு வழங்கும் ஒப்பந்தம் அமைச்சர் விமல் வீரவன்ச முன்னிலையில் ...

மேலும்..

முதலைக்கு இரையான மூன்று வயது குழந்தை!

அநுராதபுரம் – மீகலேவா பகுதியில் முதலையின் தாக்குதலுக்கு உள்ளான மூன்று வயது குழந்தை உயிரிழந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மீகலேவா பகுதியில் உள்ள ஏரியொன்றில் குழந்தையும் அவரது தாயும் நேற்று மாலை நீராட சென்றபோதே, குறித்த பெண் குழந்தை ...

மேலும்..

மத்திய வங்கியின் நிதிச் சபைக்கு புதிய உறுப்பினர்கள் நியமனம்!

இலங்கை மத்திய வங்கியின் நிதிச் சபைக்கு புதிய உறுப்பினர்கள் மூவர் நியமிக்கப்பட்டுள்ளனர். ஜனாதிபதி சட்டத்தரணி சஞ்சீவ ஜயவர்தன, கலாநிதி ராணி ஜயமஹா மற்றும் சமந்த குமாரசிங்க ஆகியோரே நிதிச் சபைக்கு புதிதாக நியமிக்கப்பட்டுள்ளனர். அரசியலமைப்பு பேரவையின் அனுமதியுடன் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் இந்த நியமனங்கள் ...

மேலும்..

அரசியல் பழிவாங்கலை அரசாங்கம் உடனடியாக நிறுத்த வேண்டும்- அப்துல்லாஹ் மஹ்ரூப்

அரசியல் பழிவாங்கல் கைதுகளை அரசாங்கம் உடனடியாக நிறுத்த வேண்டுமென அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தேசிய அமைப்பாளரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான அப்துல்லாஹ் மஹ்ரூப் தெரிவித்துள்ளார். இவ்வாறான கைது முயற்சிகள், இணக்கப்பாட்டு அரசியலில் அரசாங்கத்திற்கு நாட்டமில்லை என்பதையே வெளிப்படுத்துவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். சமகால அரசியல் ...

மேலும்..

திருகோணமலை மாவட்டத்தில் இதுவரையில் 55 முறைப்பாடுகள் பதிவு!

நடைபெறவுள்ள பொதுத்தேர்தல் தொடர்பாக திருகோணமலை மாவட்டத்தில் இதுவரையில் 55 முறைப்பாடுகள் பதிவாகியுள்ளன. மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலரும் மாவட்ட அரசாங்க அதிபருமான ஜே.எஸ்.டி.எம்.அசங்க அபேவர்தன இதனைத் தெரிவித்துள்ளார். அத்துடன் கடந்த 13ஆம், 14ஆம் மற்றும் 15ஆம் திகதிகளில் இடம்பெற்ற தபால்மூல வாக்கு பதிவிடும் நடவடிக்கை உதவி ...

மேலும்..

இலங்கையில் இதுவரையில் ஒரு இலட்சத்து 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பிசிஆர் பரிசோதனைகள் முன்னெடுப்பு

இலங்கையில் இதுவரையில் ஒரு இலட்சத்து 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பிசிஆர் பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார். சுகாதார மேம்பாட்டு பணியகத்தின் அறிக்கையின் படி, பெப்ரவரி மாதம் முதல் நாட்டில் மொத்தமாக இதுவரை 130,390 பி.சி.ஆர். ...

மேலும்..

தனிமைப்படுத்தப்பட்டுள்ளவர்கள் வாக்களிக்கும் திகதி குறித்த அறிவிப்பு வெளியானது!

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக தனிமைப்படுத்தப்பட்டுள்ளவர்கள் தபால்மூலம் வாக்களிப்பதற்கான திகதி குறித்த அறிவித்தல் வெளியிட்டுள்ளது. எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் 4ஆம் திகதி இவர்களுக்கு சந்தர்ப்பம் வழங்க எதிர்பார்ப்பதாக தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார். ஓகஸ்ட் மாதம் 5ஆம் திகதி பொது தேர்தலை ...

மேலும்..

பல்வேறு சமூகத்தினர் மத்தியில் பிரச்சினைகள் உருவாகுவதற்கு வெளிநாட்டு சக்திகளே காரணம் – நாமல்!

மகிந்த ராஜபக்ஷ சிறுபான்மையினத்தவர்களுக்கு எதிரானவர் என்ற தோற்றத்தை வெளிநாடுகளே உருவாக்கின என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ குற்றம் சுமத்தியுள்ளார். குருநாகலில் இடம்பெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில் பங்கேற்று உரையாற்றிய போதே அவர் இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார். இதன்போது அங்கு தொடர்ந்தும் கருத்து ...

மேலும்..

முகக்கவசத்தின் ஊடாக கொரோனா வைரஸிலிருந்து பாதுகாத்துக் கொள்ள முடியும் என வலியுறுத்து!

முகக்கவசங்களை அணிவதன் மூலமாக கொரோனா  வைரஸ் தொற்றாளர்களிடம் இருந்து ஏனையோருக்கு பரவுவதை குறைத்துக்கொள்ள முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை சுவாச நோய் தொடர்பான வைத்திய நிபுணர்கள் சங்கத்தின் ஆய்வுப் பணிப்பாளர் துஷ்யந்தர மெதகெதர இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார். குறைவான அறிகுறிகள் அல்லது அறிகுறிகள் அற்ற ...

மேலும்..

குப்பைகளை வீதியில் வீசியவர்களுக்கு தண்டம் – கொரோனோ பரவும் என வழக்கு தாக்கல்!

யாழ்ப்பாணம் மாநகரில் திண்மக் கழிவை வீதியில் வீசி டெங்கு மற்றும் கோவிட் -19 நோய்த் தொற்று பரவலுக்கு ஏதுநிலையை ஏற்படுத்திய குற்றத்திற்காக 5 குடியிருப்பாளர்களுக்கு தலா 10 ஆயிரம் ரூபாய் தண்டம் விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. யாழ்ப்பாணம் மாநகர மருத்துவ சுகாதார அதிகாரி ...

மேலும்..

மூத்த பெண் எழுத்தாளர் பத்மா சோமகாந்தன் காலமானார்!

ஈழத்து இலக்கிய வளர்ச்சியில் முக்கிய பங்களிப்பை வழங்கிய மூத்த பெண் எழுத்தாளர் பத்மா சோமகாந்தன் காலமானார். இவர் நேற்று (புதன்கிழமை) மாலை கொழும்பில் காலமாகியதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பத்மா சோமகாந்தன், பெண்கள் தொடர்பாக தொடர்ச்சியாக குரல் எழுப்பி வந்ததுடன் எழுத்து ஆளுமையாலும் பல விடயங்களை சமூகத்திற்கு எடுத்துரைந்த எழுத்தாளர் ஆவார். இவரது இறுதிக் கிரியைகள் தொடர்பான விபரங்கள் பின்னர் அறிவிக்கப்படும் என ...

மேலும்..

முல்லைத்தீவு காட்டில் காணாமல் போயிருந்த பல்கலை மாணவர்கள் மீட்கப்பட்டனர்!

முல்லைத்தீவு காட்டுப் பகுதியில் காணாமல் போயிருந்த ஒன்பது பல்கலைக்கழக மாணவர்கள் மீட்கப்பட்டுள்ளனர். பொலிஸார், இராணுவத்தினருடன் கிராமவாசிகளும் இணைந்து மேற்கொண்ட விசேட தேடுதல் நடவடிக்கையினைத் தொடர்ந்தே அவர்கள் இன்று (வியாழக்கிழமை) காலை மீட்கப்பட்டுள்ளனர். ஆய்வு ஒன்றை மேற்கொள்ளும் நோக்கில் ஒன்பது பல்கலை மாணவர்கள் அடங்கிய குறித்த ...

மேலும்..

கிளிநொச்சியில் பேருந்து-டிப்பர் வாகனம் மோதி விபத்து!

பேருந்து ஒன்றுடன் டிப்பர் வாகனம் மோதி விபத்துக்குள்ளானதில் பயணியொருவர் காயமடைந்துள்ளார். பச்சிளைப் பள்ளி பிரதேச செயலக பிரிவுக்கு உட்பட்ட கரந்தாய் சந்திப் பகுதியில் இன்று (வியாழக்கிழமை) காலை இந்த விபத்து இடம்பெற்றது. இதன்போது, கொழும்பில் இருந்து யாழ். நோக்கிப் பயணித்த தனியார் பேருந்து மீது ...

மேலும்..

ஐக்கிய தேசியக் கட்சி கிராம மட்ட அமைப்பாளர்கள் 6 பேர் பொதுஜன பெரமுனவுடன் இணைவு

வவுனியா நிருபர் ஐக்கிய தேசியக் கட்சியின் வவுனியாவின் கிராம மட்ட அமைப்பாளர்கள் 6 பேர் தமது ஆதரவாளர்களுடன் பொதுஜன பெரமுன கட்சியில் இணைந்து கொண்டனர்.வவுனியா நகரில் உள்ள விருந்தினர் விடுதி ஒன்றில் இன்று இடம்பெற்ற நிகழ்விலேயே அவர்கள் பொதுஜன பெரமுன கட்சியின் வன்னி ...

மேலும்..

ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஸ அவர்களுக்கு பாதுகாப்பு மற்றும் அபிவிருத்தி பற்றிய நல்ல அறிவு இருக்கின்றது: ஜனக நந்தகுமார

வவுனியா நிருபர் ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஸ அவர்களுக்கு பாதுகாப்பு மற்றும் அபிவிருத்தி பற்றிய நல்ல அறிவு இருக்கின்றது. இதனால் வன்னி மக்கள் நாட்டை முன்னோக்கி கொண்டு செல்ல பொதுஜன பெரமுனவை பலப்படுத்த வேண்டும் என அதன் வேட்பாளர் ஜனக நந்தகுமார தெரிவித்துள்ளார். வவுனியாவில் இன்று ...

மேலும்..