தமிழ் மக்கள் விடயத்தில் கருத்து கணிப்பு ஒன்றை நடத்துவதற்கு சர்வதேச சமூகம் முன்வரவேண்டும்: சி.வி.விக்கினேஸ்வரன்…
தமிழ் மக்கள் விடயத்தில் கருத்து கணிப்பு ஒன்றை நடத்துவதற்கு சர்வதேச சமூகம் முன்வரவேண்டும் என முன்னாள் வடமாகாண முதலமைச்சரும், தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் தலைவருமான சி.வி.விக்கினேஸ்வரன் தெரிவித்துள்ளார். வவுனிய நகரசபை கலாசார மண்டபத்தில் இன்று இடம்பெற்ற தேர்தல் பொதுக் கூட்டத்தில் கலந்து ...
மேலும்..