July 26, 2020 அன்று பிரசுரிக்கப்பட்டவை

தமிழ் மக்கள் விடயத்தில் கருத்து கணிப்பு ஒன்றை நடத்துவதற்கு சர்வதேச சமூகம் முன்வரவேண்டும்: சி.வி.விக்கினேஸ்வரன்…

தமிழ் மக்கள் விடயத்தில் கருத்து கணிப்பு ஒன்றை நடத்துவதற்கு சர்வதேச சமூகம் முன்வரவேண்டும் என முன்னாள் வடமாகாண முதலமைச்சரும், தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் தலைவருமான சி.வி.விக்கினேஸ்வரன் தெரிவித்துள்ளார். வவுனிய நகரசபை கலாசார மண்டபத்தில் இன்று இடம்பெற்ற தேர்தல் பொதுக் கூட்டத்தில் கலந்து ...

மேலும்..

ஜனாதிபதி நேரில் தலையிட்டு உடன் தீர்வு வழங்க வேண்டும் – இன்று கூடுகின்றதுபொது சுகாதாரப் பரிசோதகர் சங்க நிறைவேற்றுக் குழு…

- இன்று கூடுகின்றது பொது சுகாதாரப் பரிசோதகர் சங்க நிறைவேற்றுக் குழு பொது சுகாதாரப் பரிசோதகர்களின் பணிப்புறக்கணிப்பு ஒரு வாரமாகத் தொடர்கின்ற நிலையில் சுகாதார அமைச்சிடமிருந்து முறையான பதில் எதுவும் கிடைக்கவில்லை என்பதால் அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து ஆராய இன்று கொழும்பில் பொதுச் ...

மேலும்..

பெருந்தோட்ட மக்களுக்கு தலைமைத்துவத்தை வழங்கிய ஆறுமுகன் தொண்டமானின் மறைவு எமக்கு பேரிழப்புதான் – மஹிந்த ராஜபக்ச தெரிவிப்பு…

(க.கிஷாந்தன்) பெருந்தோட்ட மக்களுக்கு தலைமைத்துவத்தை வழங்கிய ஆறுமுகன் தொண்டமானின் மறைவு எமக்கு பேரிழப்புதான். ஆனாலும் அவரின் புதல்வரான ஜீவன் தொண்டமானின் தலைமைத்துவ அணுகுமுறையானது, மக்களுக்காக அவர் போராடுவார் என்ற நம்பிக்கையை எமக்கு அளிக்கின்றது - என்று பிரதமர் மஹிந்த ராஜபக்ச தெரிவித்தார். இலங்கைத் தொழிலாளர் ...

மேலும்..

பெருந்தோட்ட மக்களுக்கு தலைமைத்துவத்தை வழங்கிய ஆறுமுகன் தொண்டமானின் மறைவு எமக்கு பேரிழப்புதான் – மஹிந்த ராஜபக்ச தெரிவிப்பு…

(க.கிஷாந்தன்) பெருந்தோட்ட மக்களுக்கு தலைமைத்துவத்தை வழங்கிய ஆறுமுகன் தொண்டமானின் மறைவு எமக்கு பேரிழப்புதான். ஆனாலும் அவரின் புதல்வரான ஜீவன் தொண்டமானின் தலைமைத்துவ அணுகுமுறையானது, மக்களுக்காக அவர் போராடுவார் என்ற நம்பிக்கையை எமக்கு அளிக்கின்றது - என்று பிரதமர் மஹிந்த ராஜபக்ச தெரிவித்தார். இலங்கைத் தொழிலாளர் ...

மேலும்..

IDH வைத்தியசாலையில் இருந்து தப்பிச் சென்ற கொரோனா நோயாளி சென்ற இடங்கள் குறித்து தகவல்

கொழும்பு  IDH  வைத்தியசாலையில் இருந்து தப்பிச் சென்று பின்னர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்ட கொரோனா தொற்றுக்குள்ளான நபர் தற்போது கந்தகாடு தனிமைப்படுத்தல் மத்திய நிலைய வைத்தியசாலைக்கு அனுப்பப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதேநேரம் குறித்த கொரோனா தொற்றாளர் சென்ற இடங்கள் தொடர்பாக அனைத்து தகவல்களும் புலனாய்வு ...

மேலும்..

தேசிய சொத்துக்களை சர்வதேசத்திற்கு விற்பனை செய்வது மாத்திரமே ஐ.தே.க.வின் இலக்கு- மஹிந்த

தேசிய சொத்துக்களை சர்வதேசத்திற்கு விற்பனை செய்ய வேண்டும் என்பது மட்டும்தான் ஐக்கிய தேசியக் கட்சியின் ஒரே இலக்காக உள்ளது என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். வெலிமடையில் இடம்பெற்ற பிரசாரக்கூட்டத்தில் கலந்து கொண்டிருந்தபோதே அவர் இவ்வாறு கூறினார். மஹிந்த ராஜபக்ஷ மேலும் கூறியுள்ளதாவது,  ...

மேலும்..

சிறுவர்களை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தி காணொலி எடுத்துவந்த ஆசிரியருக்கு விளக்கமறியல்!

சிறுவர்களை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தி அதனை காணொலி எடுத்துவந்த சந்தேகநபரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. குறித்த சந்தேகநபரை பொலிஸார் இன்று காலை கைது செய்தனர். இவர் தனியார் வகுப்புக்களை நடத்தும் ஆசிரியர் எனவும் சுமார் 10 வருடங்களாக அவர் இவ்வாறான துஷ்பிரயோக செயற்பாடுகளில் ஈடுபட்டுள்ளார் எனவும் ...

மேலும்..

சின்னப்பையன் என விமர்சிப்பவர்களுக்கு அதிகாரம் கிடைத்தபின்னர் செய்கையில் பதிலடி- ஜீவன்

என்னை சின்னப்பையன் என விமர்சிப்பவர்களுக்கு, அதிகாரம் கிடைத்ததும் செய்கைமூலம் பதிலடி கொடுப்பேன் என இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளர் ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளார். அத்துடன், நாட்டின் ஜனாதிபதி, பிரதமர் ஆகியோர் தன்னை நம்புவதாகவும் மக்களுக்கும் தன்மீது முழு நம்பிக்கை உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். ஹற்றன் ...

மேலும்..

இலங்கையில் கொரோனா வைரஸ் தோற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!

நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களின் மொத்த எண்ணிக்கை இரண்டாயிரத்து 782 ஆக அதிகரித்துள்ளது. இதன்படி, மேலும் ஐவருக்கு தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளதாக சற்றுமுன்னர் அரசாங்க தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது. குறித்த ஐவரும் சேனபுர புனர்வாழ்வு மையத்தில் புனர்வாழ்வில் உள்ளவர்கள் என தகவல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. இந்நிலையில் இந்த ...

மேலும்..

தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தேர்தல் விஞ்ஞாபனம் திருகோணமலையில் வெளியீடு

தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தேர்தல் விஞ்ஞாபனம் திருகோணமலையில் வெளியிட்டு வைக்கப்பட்டது. இந்த நிகழ்வு இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்ற நிலையில் விஞ்ஞாபனத்தின் மூலப்பிரதி கட்சியின் பொதுச் செயலாளர் செல்வராசா கஜேந்திரனால் கட்சியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்திற்கு உத்தியோகபூர்வமாக வழங்கிவைக்கப்பட்டடு விஞ்ஞாபனம் வெளியிட்டு வைக்கப்பட்டது. குறித்த ...

மேலும்..

கூட்டமைப்பின் வதிரி பிரசாரக் கூட்டம்!

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பிரச்சாரக் கூட்டம் நேற்று யாழ்ப்பாணம் வதிரி  பகுதியில் நடைபெற்றது. குறித்த கூட்டமானது மாலை 6.30 மணிக்கு  உடுப்பிட்டி தொகுதி தமிழரசுக் கட்சி தலைவர் கு.சுரேந்திரன் தலைமையில் அவரது இல்லத்தில் இடம்பெற்றது இப் பிரச்சாரக் கூட்டத்தில் தமிழ்தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களும் இன்நாள் வேட்பாளர்களுமான, மாவை சேனாதிராஜா, சிவஞானம் சிறீதரன்,  ஆபிரகாம் சுமந்திரன், ஆகியோரும்   பிரதேச சபையின் தவிசாளர்கள் ...

மேலும்..

தமிழ்த் தேசியத்தை வேட்டையாடுவதற்கு தமிழர் என்ற அடையாளத்தோடு பல வேட்டைக்கடாக்கள் – துரைராசசிங்கம்

வேட்டையாடுபவர்கள் வேட்டைக் கடாவைக் கொண்டு எவ்வாறு வேட்டையாடுவார்களோ அவ்வாறே சிங்களத் தேசியவாதம் எம்மவர்களையே தமிழர்கள் என்ற அடையாளத்தைக் கொண்டு மக்கள் முன்னே களமிறக்கியிருக்கின்றார்கள். தமிழ்த் தேசியத்தை வேட்டையாடுவதற்கு வேட்டைக் கடாவாக வந்திருப்பவர்கள் எவ்வாறு எம்மைக் காப்பாற்றப் போகின்றார்கள் என இலங்கைத் தமிழ் ...

மேலும்..

தென்னிலங்கை தலைவர்கள்தான் பிரபாகரன் ஆயுதம் ஏந்தியமைக்கு காரணம்- சம்பந்தன்

தமிழினத்தின்  தலைவர்களான தந்தை செல்வா மற்றும் அமிர்தலிங்கம் ஆகியோரை தென்னிலங்கை பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்த  தலைவர்கள் ஏமாற்றி இருக்காவிட்டால் வேலுப்பிள்ளை பிரபாகரன் ஆயுதமேந்திருக்க மாட்டார் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் அக்கட்சியின் திருமலை மாவட்ட தலைமை வேட்பாளருமான இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். இலங்கையிலுள்ள ...

மேலும்..

விடுதலை வேட்கையோடு உருவான வீட்டை உடைப்பது வரலாற்றுப்பிழை- செல்வம்

விடுதலை வேட்கையோடு  உருவாக்கிய வீட்டை தமிழ்மக்கள் உடைத்தார்கள் என்ற வரலாறு உருவாககூடாதென முன்னாள் நாடாளுமன்ற  உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார். வவுனியாவில்  நடைபெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். செல்வம் அடைக்கலநாதன் மேலும் கூறியுள்ளதாவது, “தமிழ் தேசிய ...

மேலும்..

சர்வதேச சமூகம் இலங்கைக்கு கடுமையான அழுத்தங்களை பிரயோகிக்க வேண்டும்- சம்பந்தன்

அரசியல் தீர்வு விடயத்தில் சர்வதேச சமூகம் இலங்கைக்கு கடுமையான அழுத்தங்களை பிரயோகிக்க வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் வலியுறுத்தியுள்ளார். திருகோணமலையில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பொன்றில் கலந்து கொண்டிருந்த அவர், தீர்வுத் திட்டப்பாதையை வலுவாக்க கூட்டமைப்புக்கு மக்கள் ஆணை வழங்க ...

மேலும்..

புதிய அரசமைப்பு சர்வாதிகார ஆட்சிக்கே அதுவே கோட்டாவின் நிலைப்பாடு – மாவை

சர்வாதிகார ஆட்சியை ஏற்படுத்தும் நோக்கில் இராணுவக்கட்டமைப்பை பலப்படுத்தி, புதிய அரசியலமைப்பொன்றை ஸ்தாபிக்கவே ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நடவடிக்கை எடுத்து வருகிறார் என இலங்கை தமிழரசுக் கட்சித் தலைவர் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார். யாழில் இடம்பெற்ற பிரசாரக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் ...

மேலும்..