July 28, 2020 அன்று பிரசுரிக்கப்பட்டவை

விஜய் தணிகாசலம், மானில சட்டமன்ற உறுப்பினர் | யோர்க் பல்கலைக்கழகம் மார்க்கம்…

பொது நிதி உதிவியின் கீழ் யோர்க் பிராந்தியத்தில் அமையவிருக்கும் முதலாவது பல்கலைக்கழகமான யோர்க் பல்கலைக் கழகத்தின் மார்க்கம் மத்திய பல்கலைக்கழக வளாகத்துக்கான (Markham Centre Campus) திட்டத்தை ஆதரப்பதில் ஒன்ராறியோ அரசு பெருமை கொள்கிறது. யோர்க் பிராந்தியத்தில் அதிகரித்துவரும் உயர்பளளிக் கல்விக்குப் ...

மேலும்..

ஆறு மாவட்டங்களுக்கு டெங்கு நோய் அபாயம்…

தற்போது நிலவும் மழையுடனான காலநிலையைத் தொடர்ந்து, பல மாவட்டங்களில் டெங்கு நோயாளர்கள் அதிகரித்துள்ளன என்று தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:- "அதிக ஆபத்துள்ள பிரதேசங்களில் இவ்வருடத்தின் முதல் காலாண்டில் ...

மேலும்..

போதைப்பொருட்களுக்கு முடிவுகட்ட மின்னஞ்சல், தொலைநகல் அறிமுகம்…

போதைப்பொருட்கள், குற்றச்செயல் கும்பல்களின் உறுப்பினர்கள் மற்றும் போதைப்பொருள் வர்த்தகர்கள் தொடர்பான தகவல்களை வழங்குவதற்காக, மின்னஞ்சல் முகவரியும் தொலைநகல் இலக்கமும் பொலிஸ் தலைமையகத்தால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. இது தொடர்பான தகவல்களைப் பொதுமக்கள் வழங்குவதற்காக 1997, 1917 எனும் தொலைபேசி இலக்கங்கள் ஏற்கனவே அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. இந்தநிலையிலேயே, மின்னஞ்சல் ...

மேலும்..

தேர்தல் தொடர்பில் இதுவரை 5,400 முறைப்பாடுகள் பதிவு…

நாடாளுமன்றத் தேர்தல் அறிவிக்கப்பட்ட பின்னர், தேர்தல் தொடர்பாக இதுவரையில் மொத்தமாக 5 ஆயிரத்து 400 முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன என்று தேர்தல்கள் ஆணைக்குழு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது. தேசிய தேர்தல் முறைப்பாட்டு முகாமைத்துவ மத்திய நிலையத்திற்கு 1,020 முறைப்பாடுகளும், மாவட்ட தேர்தல் முறைப்பாட்டு ...

மேலும்..

கல்முனைதொகுதியை வெற்றிகொள்வது யார் ? துரும்பு மருதமுனையின் கையிலேயே உள்ளது…

அம்பாறை மாவட்டத்தினை வெற்றிகொள்ளவேண்டும் என்று பிரச்சாரம் செய்கின்ற நாங்கள் கல்முனை தொகுதியை பற்றியும் அலசவேண்டி உள்ளது. 1988 மாகாணசபை தேர்தல் தொடக்கம் 2018 இன் உள்ளூராட்சிமன்ற தேர்தல் வரைக்குமான அனைத்து தேர்தல்களிலும் கல்முனை தொகுதியில் அமோக வெற்றி பெற்று கல்முனை தனது கோட்டை என்பதனை முஸ்லிம் காங்கிரஸ் ...

மேலும்..

சம்பந்தனை சந்தித்தார் சுவிஸ் தூதுவர்!

சுவிஸ் நாட்டின் இலங்கைக்கான தூதுவர் ஹன்ஸ்பீட்டர் மொக் இன்று திருகோணமலைக்கு விஜயம் செய்து தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனை சந்தித்து கலந்துரையாடினார். குறித்த சந்திப்பில் இலங்கையில் தற்போது நிலவும் அரசியல் சூழல் சம்பந்தமாகவும் அடிப்படை மனித உரிமைகள் சம்பந்தமாக கலந்துரையாடியதாக இரா.சம்பந்தன் ...

மேலும்..

குருநாகலில் அரசவை தகர்க்கப்பட்ட விவகாரம் – விசாரணை அறிக்கை பதில் பொலிஸ் மா அதிபரிடம் ஒப்படைப்பு

குருநாகலில் அரசவை தகர்க்கப்பட்ட விவகாரம் தொடர்பான வட மேல் மாகாணத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபரால் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளின் அறிக்கை பதில் பொலிஸ் மா அதிபரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. வட மேல் மாகாண சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் ரவி ...

மேலும்..

தமிழ் மக்கள் தேசிய கூட்டணி வேட்பாளர்களின் சொத்து விபரம் சேகரிப்பு

தமிழ் மக்கள் தேசிய கூட்டணி வேட்பாளர்களின் சொத்து விபரங்கள் யாவும் சேகரிக்கப்பட்டு 232, கோவில் வீதி, யாழ்ப்பாணத்தில் உள்ள தமிழ் மக்கள் கூட்டணியின் அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ளன. இந்த விடயம் தொடர்பாக இன்று (செவ்வாய்க்கிழமை) அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ள தமிழ் மக்கள் தேசிய கூட்டணி, ...

மேலும்..

யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வந்ததன் ஊடாக தமிழ் மக்கள் காப்பாற்றப்பட்டுள்ளார்கள்- மஹிந்த

யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வந்ததன் ஊடாக தமிழ் மக்கள் காப்பாற்றப்பட்டுள்ளார்கள் என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். குருநாகல் பகுதியில் இன்று (செவ்வாய்க்கிழமை) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். குறித்த ஊடக சந்தப்பில் மஹிந்த ராஜபக்ஷ மேலும் ...

மேலும்..

தொழிற்சங்க நடவடிக்கையை கைவிட பொதுச் சுகாதார பரிசோதகர்கள் தீர்மானம்

பிரதமர் மற்றும் சுகாதார அதிகாரிகளுடன் இடம்பெற்ற கலந்துரையாடலை அடுத்து நாளை காலை 7.30 முதல் தொழிற்சங்க நடவடிக்கையை கைவிட பொதுச் சுகாதார பரிசோதகர்கள் தீர்மானித்துள்ளனர். தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள பொது சுகாதார பரிசோதர்களுக்கும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுக்கும் இடையில் இன்று (செவ்வாய்க்கிழமை) பேச்சுவார்த்தை ...

மேலும்..

ராஜபக்ஷகளின் கைகளுக்கு ஆட்சி சென்றால் மீண்டும் ஜனநாயகத்தை மீட்டெடுப்பது கடினம்- ராஜித

ராஜபக்ஷகளின் கைகளுக்கு ஆட்சி அதிகாரம் சென்றால் மீண்டும் ஜனநாயகத்தை மீட்டெடுப்பது கடினமென முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார். நாட்டின் தற்போதைய அரசியல் நிலைமைகள் தொடர்பாக கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இவ்விடயம் தொடர்பாக ராஜித சேனாரத்ன மேலும் கூறியுள்ளதாவது, “நல்லாட்சியை ஆரம்பிக்க ...

மேலும்..

தலைக்கவசமின்றி மோட்டார் சைக்கிளில் பயணித்த வேட்பாளர் தொடர்பாக அறிக்கை கோரல்

புத்தளத்தில் வேட்பாளர் மற்றும் அவரது ஆதரவாளர்களும் தலைக்கவசமின்றி மோட்டார் சைக்கிள்களில் பயணித்த சம்பவம் தொடர்பாக வட மேல் மாகாண பிரதி பொலிஸ் மா அதிபரிடம் பதில் பொலிஸ் மா அதிபர் அறிக்கை கோரியுள்ளார். இந்த சம்பவத்தின் போது பொலிஸார் சட்டத்தை நடைமுறைப்படுத்தினார்களா, இல்லையா ...

மேலும்..

நாட்டில் மேலும் 02 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று

நாட்டில் மேலும் 02 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்றுள்ளமை கண்டறியப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது அந்தவகையில் நாட்டில் இதுவரை 2 ஆயிரத்து 807 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது. அவர்களில் 2 ஆயிரத்து 296 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று முழுமையாகக் ...

மேலும்..

யாழில் அடையாளம் காணப்பட்ட கொரோனா நோயாளி தொடர்பாக யாழ். போதனா பணிப்பாளர் வெளியிட்ட கருத்து

யாழ்.போதனா வைத்தியாலையில் கடந்த 25 ஆம் திகதி 2 ஆவது தடவையாக அனுமதிக்கப்பட்டு 7 ஆம் விடுதியில் தனிமைப்படுத்தப்பட்டவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. எனினும் அவருக்கு குறைந்தளவு தொற்றே ஏற்பட்டிருக்கிறது என்றும் அவருடன் பழகிய வைத்தியசாலை ஊழியர்கள் 4 பேர் அடையாளம் ...

மேலும்..

தமிழர் பிரதிநிதித்துவத்தை அம்பாறையில் இல்லாமலாக்குவதே கருணாவின் நோக்கம்! ஜனநாயகப் போராளி துளசி காட்டம்

அம்பாறை மாவட்டத்தில் தமிழர்களின் வாக்குகளை பிரித்து அங்கு தமிழர் பிரதிநிதித்துவத்தை இல்லாமல் செய்துவிட்டு அதாவுல்லாவை கொண்டு வருவதே கருணா அம்மானின் வேலைத்திட்டம் என ஜனநாயகப் போராளிகள் கட்சியின் ஊடகப் பேச்சாளர் க.துளசி தெரிவித்தார். இன்று வவுனியாவில் இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் ...

மேலும்..

கஜேந்திரகுமாரும் விக்னேஸ்வரனும் ஒரே நிகழ்ச்சி நிரலில் இயங்குகின்றனர் – ஜனநாயகப் போராளிகள் விசனம்

கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மற்றும் சீ.வி.விக்னேஸ்வரன் ஆகிய இருவரும் ஒரு நிகழ்ச்சி நிரலின் கீழ் இயங்குகின்றார்கள் என ஜனநாயக போராளிகள் கட்சியின் ஊடக பேச்சாளர் க.துளசி தெரிவித்தார். யாழ்ப்பாணம் கல்வியங்காட்டில் இன்று (செவ்வாய்க்கிழமை) நடைபெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். அங்கு துளசி ...

மேலும்..

கோட்டாவை எதிர்க்கத் திராணியற்ற கோழைகளுக்காக உங்கள் வாக்கு? -சரவணபவன் கேள்வி

ஜனாதிபதித் தேர்தலின் போது கோட்டாபய ராஜபக்ஷவை எதிர்க்கத் திராணியற்று கோழைகள் போன்று ஒளிந்து ஓடிய விக்னேஸ்வரன் மற்றும் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்துக்கா நீங்கள் வாக்களிக்கப் போகின்றீர்கள்? அல்லது கோட்டாபயவை நேரடியாக எதிர்த்து, அவரைத் தோற்கடிக்க தமிழ் மக்களை அணி திரட்டிய தமிழ்த் தேசியக் ...

மேலும்..

“இன்னும் இருக்கும் நாட்களை சரிவரப் பயன்படுத்துவோம்” – விசாரணையின் பின்னர் ஆதரவாளர்கள் மத்தியில் முன்னாள் அமைச்சர் ரிஷாட்…

“இன்னும் இருக்கும் நாட்களை சரிவரப் பயன்படுத்துவோம். நேரத்தையும் காலத்தையும் இனியும் நாம் வீணடிக்க முடியாது” இவ்வாறு மக்கள் காங்கிரஸ் தலைவரும் முன்னாள் அமைச்சருமான ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார். வவுனியா, ஈரற் பெரியகுளத்தில், இன்று (27) இடம்பெற்ற ஐந்து மணிநேர விசாரணை முடிவடைந்த பின்னர், ...

மேலும்..

என் மீதான விசாரணைகள் அப்பட்டமான பழிவாங்கல் – வவுனியாவில் ஊடகவியலாளர்களிடம் ரிஷாத் தெரிவிப்பு…

உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல் தொடர்பில், தன்னைச் சம்பந்தப்படுத்தி மேற்கொள்ளப்பட்டு வரும் விசாரணைகள் அனைத்தும் அப்பட்டமான அரசியல் பழிவாங்கலே என்று அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் முன்னாள் அமைச்சருமான ரிஷாத் பதியுதீன் தெரிவித்தார். வவுனியா, ஈரற் பெரியகுளத்தில் அமைந்துள்ள, குற்றப் புலனாய்வு ...

மேலும்..

தனிமைப்படுத்தப்பட்டவர்களுக்கு வாக்களிப்பதற்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது- மஹிந்த தேசப்பிரிய

நடைபெறவுள்ள பொதுத்தேர்தலில் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் சந்தேகத்தின் பேரில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளவர்களுக்கு வாக்களிப்பதில்  சட்ட சிக்கல் ஏற்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார். தனிமைப்படுத்தல் நிலையங்களில் அல்லது வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளவர்களுக்கு எதிர்வரும் 31ஆம் திகதி வாக்களிப்பதற்கு வாய்ப்பளிக்கப்படும் என அண்மையில் ...

மேலும்..