July 29, 2020 அன்று பிரசுரிக்கப்பட்டவை

தேர்தல் சட்டத்தின் பிரகாரமே இடம்பெயர்ந்த வாக்காளர்களுக்கு புத்தளத்தில் வாக்களிக்க அனுமதி: வன்னி தேர்தல் மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலர் சமன் பந்துலசேன…

தேர்தல் சட்டத்தின் பிரகாரமே இடம்பெயர்ந்த வாக்காளர்களுக்கு புத்தளத்தில் வாக்களிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது என வன்னி மாவட்ட தேர்தல் தெரிவத்தாட்சி அலுவலரும், வவுனியா மாவட்ட அதச அதிபருமான சமன் பந்துலசேன தெரிவித்துள்ளார். வவுனியா மாவட்ட செயலகத்தில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே இவ்வாறு தெரிவித்தார். ...

மேலும்..

கழுதை தேய்ந்து கட்டெறும்பு ஆன கதையான அரசியல் கோசங்கள்…

மாபெரும் தலைவரான மர்ஹூம் எம்.எச்.எம்.அஷ்ரபிற்கு பின்னரான முஸ்லிம் காங்கிரஸின் அரசியல் நகர்வுகள் வெறுமெனே வாக்காளர்களை உனர்ச்சியூட்டி வாக்கு கொள்ளையினை ஈட்டும் தந்திரோபாய அரசியலை காலாகாலமாக நமது பிரதேசங்களில் செய்துவருவதனை நடுநிலையாக சிந்திக்கின்ற எவரும் உணர முடியும். அந்த வகையில் தென்கிழக்கு அலகு, கரையோர மாவட்டம், சமுதாய இருப்பு, ...

மேலும்..

தேர்தலுக்கு ஊர் திரும்ப விசேட ரயில் சேவைகள்…

தேர்தல் வாக்களிப்பிற்காக சொந்த இடங்களுக்குச் செல்லும் பொதுமக்களின் பயண வசதி கருதி, இம்மாதம் 31ஆம் திகதி முதல், எதிர்வரும் ஆகஸ்ட் 04ஆம் திகதி வரை 06 விசேட ரயில்கள் சேவையில் ஈடுபடுத்தப்படவுள்ளன என்று மேலதிக ரயில் பொது முகாமையாளர் வீ.எஸ். பொல்வத்தகே ...

மேலும்..

சஜித்தின் தலைமையில் ஆட்சி மலர்வது நிச்சயம் – புத்தளம் பரப்புரைக் கூட்டத்தில் ஹக்கீம் சூளுரை…

புத்தளம் பரப்புரைக் கூட்டத்தில் ஹக்கீம் சூளுரை "நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாஸ தலைமையில் புதிய ஆட்சி மலர்வது உறுதி." - இவ்வாறு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் முன்னாள் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் புத்தளத்தில் நடைபெற்ற தேர்தல் ...

மேலும்..

புத்தளத்தில் நிரந்தரமாக குடியிருக்கும் முஸ்லிம்கள் எவ்வாறு வன்னி பிரதிநிதியை தெரிவு செய்ய முடியும்: வன்னி வேட்பாளர் ஜனக நந்தகுமார…

வவுனியா நிருபர் புத்தளத்தில் நிரந்தரமாக குடியிருக்கும் முஸ்லிம்கள் எவ்வாறு வன்னி பிரதிநிதியை தெரிவு செய்ய முடியும். அடுத்து வரும் தேர்தலில் புத்தளத்தில் இருக்கும் வன்னிக்குரிய வாக்குகளை நிறுத்துவதற்கும் நடவடிக்கை எடுக்கப்படும் என பொதுஜன பெரமுனவின் வன்னி வேட்பாளர் ஜனக நந்தகுமார தெரிவித்துள்ளார். வவுனியா, மில்வீதியில் ...

மேலும்..

நம்மைச் சூழ்ந்து வரும் பேராபத்தை முறியடிக்க தமிழ்த் தேசிய மக்கள் முன்னணிக்கே வாக்களிப்போம்: வவுனியா மாவட்ட பிரஜைகள் குழு அறைகூவல்

வவுனியா நிருபர் தமிழ் மக்களின் ஆணை கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தரப்புக்கு கிடைத்து விடக் கூடாது என்று ராஜபக்ச தரப்பினர் விரும்புகின்றனர். பயப்படுகின்றனர். சர்வதேச விசாரணையிலிருந்து தப்பித்து தங்கள் உயிர்களைப் பாதுகாத்துக் கொள்ளவும், நாட்டுக்குள் உள்ளக விசாரணையை நடைமுறைப்படுத்தவும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உதவியை ...

மேலும்..

பொதுத் தேர்தலின் பின்னரான செல்நெறி தொடர்பில் எம்மிடம் பல வேலைத்திட்டங்கள் உள்ளன: வாக்குகளுக்காக வாக்குறுதிகளை வழங்குபவர்கள் நாமல்ல! சிவசக்தி ஆனந்தன்

வவுனியா நிருபர் தமிழ்த் தேசியக் கொள்கையில் பற்றுறுதியுடன் தளராது செயற்படுவோம். தேர்தலின் பின்னர் எவ்வாறு பயணிப்பது என்பது பற்றிய ஆரோக்கியமான திட்டங்கள் எம்மிடம் உள்ளன. தற்போதுள்ள கையறுநிலையில் தமிழ் மக்களின் இனப்பிரச்சினைகளுக்கான தீர்வு, பொறுப்புக்கூறல் உள்ளிட்ட அனைத்து விடயங்களையும் கையாள்வது தொடர்பிலும் தமிழ் ...

மேலும்..

அரசியல்வாதிகள் மக்களுக்கு பயப்பட வேண்டும்: நீல் சாந்த

வவுனியா நிருபர் அரசியல்வாதிகள் மக்களுக்கு பயப்பட வேண்டும் என வன்னியில் ஐக்கிய வன்னி மக்கள் கட்சி சார்பாக சுயேட்சைக் குழு-03 இல் போட்டியிடும் முதன்மை வேட்பாளர் நீல் சாந்த தெரிவித்துள்ளார். வவுனியாவில் இன்று இடம்பெற்ற மக்கள் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் ...

மேலும்..

புத்தளத்தில் நிரந்தரமாக குடியிருக்கும் முஸ்லிம்கள் எவ்வாறு வன்னி பிரதிநிதியை தெரிவு செய்ய முடியும்: வன்னி வேட்பாளர் ஜனக நந்தகுமார

வவுனியா நிருபர் புத்தளத்தில் நிரந்தரமாக குடியிருக்கும் முஸ்லிம்கள் எவ்வாறு வன்னி பிரதிநிதியை தெரிவு செய்ய முடியும். அடுத்து வரும் தேர்தலில் புத்தளத்தில் இருக்கும் வன்னிக்குரிய வாக்குகளை நிறுத்துவதற்கும் நடவடிக்கை எடுக்கப்படும் என பொதுஜன பெரமுனவின் வன்னி வேட்பாளர் ஜனக நந்தகுமார தெரிவித்துள்ளார். வவுனியா, மில்வீதியில் ...

மேலும்..

ஓமந்தை நாவற்குளம் பகுதியில் மேய்சலுக்கு செல்லும் மாடுகளை வேட்டையாடும் புலி

வவுனியா நிருபர் வவுனியா, ஓமந்தை நாவற்குளம் பகுதியில் மேய்சலுக்கு செல்லும் மாடுகளை புலி வேட்டையாடி வருவதாக அப் பகுதி தெரிவித்துள்ளனர். வவுனியா, ஓமந்தை, நாவற்குளம் பகுதியில் குடிமனைகளை அண்டியதாக உள்ள சிறிய காட்டுப் பகுதியிக்குள் ஆறு சிறுத்தைப் புலிகள் நடமாடுவதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.குறித்த ...

மேலும்..

பாடசாலைகள் மீண்டும் ஆரம்பமாகும் திகதி குறித்த அறிவிப்பு இதோ

2020 ஆம் ஆண்டு பொதுத் தேர்தல் நடைபெறும் வாரத்தில் பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளது என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. எனவே பொதுத்தேர்தல் 05 ஆம் திகதி இடம்பெறவுள்ள நிலையில் பாடசாலைகள் அனைத்து அரச பாடசாலைகளும் 4 ஆம் திகதி முதல் 7 ஆம் ...

மேலும்..

பொதுஜன பெரமுனவினால் மட்டுமே இலங்கையில் ஸ்திரத்தன்மையை உறுதிப்படுத்த முடியும் – அமுனுகம

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவினால் மட்டுமே நாட்டில் ஸ்திரத்தன்மையை உறுதிப்படுத்த முடியும் என முன்னாள் அமைச்சர் சரத் அமுனுகம தெரிவித்துள்ளார். கண்டியில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பு ஒன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த அவர், நாட்டிற்கு ஸ்திரத்தன்மை மற்றும் திறமையான ஆளுகை தேவை என்றும், எனவே ...

மேலும்..

கந்தகாடு பகுதியில் கொரோனா வைரஸ் தொற்று முழுமையாக கட்டுப்படுத்தப்பட்டுள்ளது- இராணுவ ஊடகப் பேச்சாளர்

கந்தகாடு புனர்வாழ்வு மத்திய நிலையத்தில் கொரோனா வைரஸ் தொற்று பரவல் முழுமையான கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாக இராணுவ ஊடக பேச்சாளர் பிரிகேடியர் சந்தன விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். வெலிக்கடை சிறைச்சாலையில் இனங்காணப்பட்ட கொரோனா தொற்றாளரைத் தொடந்து கந்தகாடு புனர்வாழ்வு நிலையத்தில், அதிகமானவர்கள் கொரோனா தொற்றுக்குள்ளான நிலையில் ...

மேலும்..

இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் உப தலைவர் பதவியில் இருந்து விலகுவதாக அறிவித்தார் கே. மதிவாணன்!

இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் உப தலைவர் பதவியில் இருந்து விலகுவதாக கே. மதிவாணன் அறிவித்துள்ளார். இன்று(புதன்கிழமை) ஊடக அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ள அவர் இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார். தற்போதைய நிர்வாகம் வௌிப்படைத்தன்மையுடன் செயற்படாததன் காரணமாக இந்தத் தீர்மானத்தை எடுத்ததாக அவர் இதன்போது தெரிவித்துள்ளார். இலங்கை கிரிக்கெட்டின் ...

மேலும்..

ஜோர்தானிலுள்ள இலங்கையர்கள் மீது தாக்குதல்: விசாரணையை முன்னெடுக்குமாறு ஜே.வி.பி வலியுறுத்தல்

ஜோர்தானிலுள்ள இலங்கையர்கள் மீது அந்நாட்டு பாதுகாப்பு படையினர், கண்ணீர்புகை பிரயோகத்தை மேற்கொண்டமை குறித்து விசாரணை மேற்கொள்ள வேண்டுமென மக்கள் விடுதலை முன்னணி வலியுறுத்தியுள்ளது. கொரோனா காரணமாக தொழிலை இழந்த நிலையில்,  ஜோர்தானில் சிக்கியுள்ள இலங்கை பணியாளர்கள், நாட்டுக்கு  திருப்பி அனுப்புமாறு கோரி முன்னெடுத்த ...

மேலும்..

யாழில் ஓய்வு பெற்ற தமிழ் இராணுவ வீரர்களை சந்தித்தார் இராணுவ தளபதி

யாழ்ப்பாணத்திலுள்ள ஓய்வு பெற்ற தமிழ் இராணுவ வீரர்களை சந்தித்து கலந்துரையாடியதோடு அவர்களது பிரச்சினைகள் பற்றி இராணுவத் தளபதியுமான லெப்டிணன் ஜெனரல்  சவேந்திர சில்வா கேட்டறிந்துள்ளார். யாழ் மாவட்ட கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் ருவான் வணிகசூரியவினால் இந்த சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிலையில் குறித்த ...

மேலும்..

இலங்கை தமிழ் குடும்பத்தை நாடு கடத்தும் விவகாரம்: அவுஸ்ரேலிய அமைச்சரின் குற்றச்சாட்டுக்கு மறுப்பு

நாட்டு மக்களின் வரிப்பணம் அவுஸ்ரேலிய உள்துறை அமைச்சர் பீற்றர் டட்டனினால் வீணாகின்றதே தவிர பிரியா நடேசன் குடும்பத்தினரினால் அல்லவென சட்டத்தரணி கரினா போர்ட் (Carina Ford) தெரிவித்துள்ளார். பிரியா– நடேசன் குடும்பத்தினரால் அவுஸ்ரேலிய அரசுக்கு ஒரு கோடி டொலர் வீணாகியுள்ளது. நாட்டு மக்களின் ...

மேலும்..

தேசிய பிரச்சனைகளின் அடிப்படையில் புதிய அரசியலமைப்பு உருவாக்கப்பட வேண்டும்

ஜனாதிபதி ஆட்சிமுறை, நாடாளுமன்ற தேர்தல் முறை மற்றும் தமிழ் மக்களின் தேசிய பிரச்சனைகளின் அடிப்படையில் புதிய அரசியலமைப்பு உருவாக்கப்பட வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். திருகோணமலையில் நேற்று (செவ்வாய்க்கிழமை) நடைபெற்ற பிரசாரக்கூட்டத்திலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். கடந்த நாடாளுமன்றத்தில் ...

மேலும்..

“சிங்கள தலைவர்களே சமஷ்டியை ஏற்றுக்கொண்டுள்ள நிலையில் அது எப்படி சிங்கள மக்களுக்கு பாதகமாக அமையும்”

இந்த நாட்டுக்கு உகந்தமுறை சமஷ்டி என சிங்கள தலைவர்களே கூறியுள்ள நிலையில் அது எவ்வாறு சிங்கள மக்களுக்குப் பாதகமாக அமையும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ் மாவட்ட வேட்பாளர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். தமிழ் தேசிய கூட்டமைப்பின் திருகோணமலை மாவட்டத்திற்கான பிரசாரக்கூட்டம் நேற்று ...

மேலும்..

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வேட்பாளர்கள் கடன்வாங்கப்பட்டவர்கள் அல்லர் – இரா.சாணக்கியன்!

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வேட்பாளர்கள் கடன்வாங்கப்பட்டவர்கள் அல்லர் என கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட வேட்பாளர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார். பட்டிப்பளை – மகிழடித்தீவு மைதானத்தில் நேற்று(செவ்வாய்கிழமை) இடம்பெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தின் போதே அவர் இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார். இதன்போது அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட ...

மேலும்..

இன்றுடன் வாக்காளர் அட்டைகள் விநியோகம் நிறைவு

நடைபெறவுள்ள பொதுத்தேர்தலுக்கான வாக்காளர் அட்டைகள் விநியோகம் இன்றுடன் (புதன்கிழமை) நிறைவடைவதாக தபால் திணைக்களம் தெரிவித்துள்ளது. வாக்காளர் அட்டைகள் விநியோகப் பணிகள் தொடர்பாக ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே தபால்மா அதிபர் ரஞ்சித் ஆரியரட்ன இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் கூறியதாவது, “எதிர்வரும் ஒகஸ்ட் ...

மேலும்..

அரசின் கைகூலிகள் தமிழர்களுக்கு தீர்வு தரப்போகிறார்களாம் – சிறீதரன் காட்டம்

அரசின் கைகூலிகள் தமிழ்ர்களுக்கு தீர்வு தரப்போகிறார்களாம் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வேட்பாளருமான சி.சிறீதரன் தெரிவித்துள்ளார். நேற்று (செவ்வாய்க்கிழமை) கண்ணகிநகர் பகுதியில் இடம்பெற்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பிரசாரக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் அவ்வாறு தெரிவித்துள்ளார் அவர் ...

மேலும்..