July 31, 2020 அன்று பிரசுரிக்கப்பட்டவை

குடும்ப ஒன்றுகூடல்…

தேசிய காங்கிரஸ் திகாமடுல்ல மாவட்ட குதிரைச் சின்ன 3ம் இலக்க வேட்பாளரும் சட்டம் ஒழுங்கு அமைச்சின் முன்னாள் மேலதிக செயலாளருமான ஏ.எல்.எம்.சலீம் அவர்களது தேர்தல் செயற்பாட்டாளர்கள், தேசிய காங்கிரஸ் அரசியல் செயற்பாட்டாளர்கள் மற்றும் ஆதரவாளர்களின் குடும்ப ஒன்றுகூடல் சாய்ந்தமருது பாவா றோயலி ...

மேலும்..

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் பதியுதீனின் ஹஜ்ஜுப் பெருநாள் வாழ்த்துச் செய்தி…

இறைதூதர் இப்ராஹிமின் துணிச்சல் முஸ்லிம் சமூகத்துக்கு படிப்பினை..! தியாகத் திருநாளின் படிப்பினைகளில், முஸ்லிம் சமூகத்தின் எதிர்கால இலக்குகள் வெற்றிகொள்ளப்படுமென அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் முன்னாள் அமைச்சருமான ரிஷாட் பதியுதீன் தெரிவித்துள்ளார். புனித ஹஜ்ஜுப் பெருநாள் வாழ்த்துச் செய்தியில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் மேலும் ...

மேலும்..

சமூகப் பொறுப்புக்களுக்கான கடமைகளை இப்ராஹிம் நபியின் தியாகங்களில் உணர முடியும்…

தேசிய ஐக்கிய முன்னணியின் தலைவர் அஷாத் சாலியின் ஹஜ்ஜுப் பெருநாள் வாழ்த்துச் செய்தி. சமூகப் பொறுப்புக்களுக்கான கடமைகளை இப்ராஹிம் நபியின் தியாகங்களில் உணர முடியும்...! ஹஜ்ஜின் தியாகங்கள், சமூகப் பொறுப்புக்களுக்கான கடமைகளை உணர்த்துவதாக தேசிய ஐக்கிய முன்னணியின் தலைவரும் மேல் மாகாண முன்னாள் ஆளுநருமான அஷாத் ...

மேலும்..

கோரானா வைரஸ் தொடர்பான அறிவுரைகளை பின்பற்றி எதிர்வரும் இத்தேர்தலில் பொதுமக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்…

2020 பாராளுமன்றத் தேர்தல் தொடர்பில்  திகாமடுல்ல தேர்தல் மாவட்டத்தில்  சகல ஒழுங்குகளும் பூரணப்படுத்தப்பட்டுள்ளதுடன்  கோரானா வைரஸ்  தொடர்பான அறிவுரைகளை பின்பற்றி எதிர்வரும் இத்தேர்தலில்  பொதுமக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என திகாமடுல்ல மாவட்ட தெரிவித்தாட்சி அலுவலரும் அரசாங்க அதிபருமான டி.எம்.எல்.பண்டாரநாயக்க தெரிவித்தார். 2020 ...

மேலும்..

திகாமடுல்ல மாவட்ட தேசிய காங்கிரஸ் வேட்பாளர் ஏ.எல்.எம்.சலீம் அவர்களின் ஹஜ் பெருநாள் வாழ்த்து செய்தி…

இலங்கை வாழ் முஸ்லிம்கள் அனைவருக்கும் இனிய ஹஜ் பெருநாள் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கின்றேன். இன்று கொண்டாடப்படும் பெருநாள், எங்களது முஸ்லிம் சமூகத்தின் பிச்சினைகள் நீக்கப்பட்டு  எதிர்காலத்திலே சுபீட்சமான ஒரு சிறந்த சமுதாயமொன்றை கட்டியெழுப்பவதற்கான ஒரு நன்நாளாக அமைய வேண்டும் என்ற பிரார்த்தனைகளை எமது மக்கள் அனைவரும் மேற்கொள்ள ...

மேலும்..

றிப்பிட்டர் ரக துப்பாக்கியை மறைத்து வைத்திருந்தவரை தடுத்து வைத்து விசாரணை…

றிப்பிட்டர் ரக துப்பாக்கியை மறைத்து  வைத்திருந்ததாக   கைதான சந்தேக நபரை 3 நாட்கள்  தடுத்து வைத்து விசாரணை மேற்கொள்ள  சம்மாந்துறை பொலிஸார்  நடவடிக்கை எடுத்துள்ளனர். அம்பாறை மாவட்டம் சம்மாந்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட புறநகர் ஒன்றில் பிரசார நடவடிக்கை ஒன்றிற்காக வந்திருந்த தேசிய ...

மேலும்..

தீர்வை வென்றெடுக்க ஆணை தாருங்கள்! – தமிழ் மக்களிடம் சம்பந்தன் வேண்டுகோள்

"நியாயமான ஓர் அரசியல் தீர்வை வென்றெடுக்கத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குத் தமிழ் மக்கள் பலமான ஆணை தர வேண்டும்." - இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் கூட்டமைப்பின் திருகோணமலை மாவட்ட முதன்மை வேட்பாளருமான இரா.சம்பந்தன் தெரிவித்தார். திருகோணமலையில் நேற்று நடைபெற்ற தேர்தல் பரப்புரைக் ...

மேலும்..

காணொளி நேரலையில் இலங்கை தேர்தல் – தமிழரின் (தலை) அரசியல் விதி…

இலங்கையில் எதிர்வரும் புதன்கிழமை (05.08.2020) நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தல் கள நிலவரம் தொடர்பாக Youtube மற்றும் Facebook வாயிலாக வீடியோ நேரலை ஒளிபரப்பாகவுள்ளது. இலங்கையில் எதிர்வரும் புதன்கிழமை (05.08.2020) நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தல் கள நிலவரம் தொடர்பாக வீடியோஸ்பதி (Videospathy) ஊடக ஒருங்கிணைப்பில் ...

மேலும்..

எல்லா இன மக்களுக்கு ஒற்றுமையுடன் வாழ இவ் தியாக திருநாளான ஹஜ்ஜுப் பெருநாள் அமையட்டும் – கிழக்கு மாகாண சபை முன்னாள் உறுப்பினர் ஆரிப் சம்சுதீன்…

உலகளாவிய ரீதியில் ஹஜ்ஜூப் பெருநாளைக் கொண்டாடும் அனைத்து இஸ்லாமியச் சகோதரர்களுக்கும் ஹஜ்ஜூப் பெருநாள் வாழ்ததுக்களைத் தெரிவிப்பதில் மட்டில்லா மகிழ்ச்சியடைகின்றேன். இப்றாஹிம் (அலை) அவர்களின் தியாகத்தின் வெளிப்பாடாக இந்த ஹஜ் தினம்நினைவுபடுத்தப்படுகிறது தியாகத்தின் வரலாறு எமக்கு நல்ல பாடத்தை புகட்டுவதாகவும், எல்லா இன மக்களுக்கு ஒற்றுமையுடன் ...

மேலும்..

அங்கவீனமான முன்னாள் பெண் போராளிக்கு வாழ்வாதார உதவி…

யுத்தத்தின் காரணமாக ஒரு கையை இழந்த முன்னாள் பெண் போராளி ஒருவருக்கு புலம்பெயர் நிதியில் வாழ்வாதார உதவி நேற்று(31) வழங்கி வைக்கப்பட்டது. இத்தாலி மனிதநேய சங்கத்தின் பணிப்பாளர், மகேஸ்வரநாதன் கிரபாகரனின் ஒழுங்கமைப்பில் யாழ்ப்பாணம் நாரந்தனை பகுதியில் பல்பொருள் அங்காடி ஒன்று அமைத்து முன்னாள் ...

மேலும்..

இனத்திற்குள் பிளவுகள் வரக்கூடிய வகையில் உருவாக்கப்பட்ட திட்டம் தான் இரணைமடு குடிநீர்த் திட்டம்…

இனத்திற்குள் பிளவுகள் வரக்கூடிய வகையில் உருவாக்கப்பட்ட திட்டம் தான் இரணைமடு குடிநீர்த் திட்டம் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் வேட்ப்பாளருமான சி.சிறீதரன் தெரிவித்துள்ளார் இன்றைய  பூநகரி முக்கொம்பன் பகுதியில் இடம்பெற்ற  தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் பிரச்சாரக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே ...

மேலும்..

அமைச்சுப் பதவிகளைக் கொடுத்து தமிழர்களுக்கு என்ன இன்னல்களை விளைவிக்கலாம் என்றே சிங்கள தேசியம் சிந்திக்கும்…

அமைச்சுப் பதவிகளைக் கொடுத்து தமிழர்களுக்கு என்ன இன்னல்களை விளைவிக்கலாம் என்றே சிங்கள தேசியம் சிந்திக்கும்… (இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் பொதுச் செயலாளர் - கி.துரைராசசிங்கம்) தமிழர்கள் அமைச்சுப் பதவியை ஏற்ற பொழுதெல்லாம் அந்த அமைச்சுப் பதவிகளைக் கொண்டு தமிழர்களுக்கு என்ன இன்னல்களை விளைவிக்கலாம் ...

மேலும்..

முன்னால் பிரதியமைச்சர் அப்துல்லா மஃறூப்: ஹஜ் பெருநாள் வாழ்த்துச் செய்தி…

முஸ்லிம்களின் ஐம் பெரும் கிரியைகளில் இறுதிக் கடமையாக ஹஜ் கடமை காணப்படுகிறது.புனிதத்துவமிக்க ஹஜ்ஜூப் பெருநாளை நமது நாட்டு முஸ்லிம்களும் உலகெங்கும் பரந்துவாழும் முஸ்லிம் உம்மத்துகளும் மகிழ்வுடன் இன்று கொண்டாடுகின்றனர்.  அவர்களுக்கு எனது உளம் கனிந்த ஹஜ்ஜூப் பெருநாள் நல்வாழ்த்துக்களை தெரிவிப்பதில்; மகிழ்ச்சியும் ...

மேலும்..

தலைநகர் கொழும்பில் முச்சக்கர வண்டி சாரதிகளுக்கு சீனா முகக்கவசங்களை வழங்கியுள்ளது…

தலைநகர் கொழும்பில் முச்சக்கர வண்டி சாரதிகளுக்கு சீனா முகக்கவசங்களை வழங்கியுள்ளது. அத்துடன் கொரோனா வைரஸிலிருந்து பாதுகாத்துக் கொள்ளல் குறித்த விழிப்புணர்வூட்டும் 35000 சுவரொட்டிகளைக் காட்சிப்படுத்தும் திட்டம் சீனாவினால் கொழும்பில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. கொழும்பில் உள்ள சீனத் தூதரகத்தினால் இந்த நிகழ்வு நேற்றுமுன்தினம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

மேலும்..

அதிகரித்து வரும் டெங்கினைக் கட்டுப்படுத்த வேலைத்திட்டம்…

நாடளாவிய ரீதியில் பெரும் அச்சுறுத்தலாக மாறியுள்ள டெங்கு நோயைக் கட்டுப்படுத்த பல்வேறு வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில், கோறளைப்பற்று ஓட்டமாவடி பிரதேச சபை எல்லைக்குட்பட்ட பிரதேசங்களில் அதிகரித்து வரும் டெங்கினைக் கட்டுப்படுத்தி மக்களைப் பாதுகாக்கும் நோக்கில் ஓட்டமாவடி பிரதேச சபை பல்வேறு ...

மேலும்..

என்னையும் தோற்கடித்து கட்சியையும் இல்லாமல் செய்தால் தான் ராஜபக்ஸ அரசாங்கம் விரும்பியதை செய்ய முடியும்…

என்னையும் தோற்கடித்து அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியையும் இல்லாமல் செய்தால் தான் இந்த ராஜபக்ஸ அரசாங்கம் விரும்பியதை செய்ய முடியும் என்பதற்காகத்தான் திட்டங்களையும், சதிகளையும் செய்து கொண்டிருக்கிறார்கள் என முன்னாள் வர்த்தக வாணிபத்துறை அமைச்சரும், அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் ...

மேலும்..

முஸ்லிம்களின் மத்தியில் ஏமாற்று அரசியலுக்கு முற்றுப்புள்ளி தேவை…

தேசிய காங்கிரஸும் அதனுடைய தலைமையும் இந்த நாட்டில் முஸ்லிம்களுக்கு தலைமைத்துவத்தை வழங்கி, எதிர்காலத்தில் அமையப் போகும் பொதுஜன பெரமுன ஆட்சியில் இணைந்து செயற்படும் பங்காளிக் கட்சியாக அமையப் போகின்றது' என சட்டம் ஒழுங்கு அமைச்சின் முன்னாள் மேலதிக செயலாளரும், தேசிய காங்கிரஸ் திகாமடுல்ல மாவட்ட வேட்பாளருமான ஏ.எல்.எம். ...

மேலும்..

தமிழ்த் தேசியத்திற்காக திரண்ட கிளிநொச்சி பாரதிபுரம் மக்கள்…

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பிரச்சாரக் கூட்டம் இன்று கிளிநொச்சி பாரதிபுரம் பகுதியில்  நடைபெற்றது. இன்றைய கூட்டத்திற்கு ஆயிரத்திற்கும் அதிகமான பாரதிபுரம்  மக்கள்  திரண்டிருந்தனர். குறித்த கூட்டமானது மாலை 6மணிக்கு கரைச்சி  பிரதேச சபையின் பாரதிபுர வட்டார உறுப்பினர் சிவகுமார் தலைமையில் நடைபெற்றது மங்கள விளக்கேற்றுதல் மற்றும் அகவணக்கத்துடன் ஆரம்பமாகிய ...

மேலும்..