நாட்டு மக்கள் மீது இரக்கமுள்ள அரசாங்கத்தை உருவாக்குவேன்: நம்பிக்கை கொள்ளுங்கள்- சஜித்
நாட்டு மக்களின் இன்ப, துன்பங்கள் தொடர்பாக அக்கறைகொண்ட இரக்கம் மிக்க அரசாங்கத்தை உருவாக்குவதாக ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். அத்துடன், மறைந்த முன்னாள் ஜனாதிபதி ரணசிங்க பிரமதாசவின் புதவல்வனான தான், வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றுவதாகவும், தன்மீது நம்பிக்கை கொள்ளுமாறும் ...
மேலும்..