August 2, 2020 அன்று பிரசுரிக்கப்பட்டவை

நாட்டு மக்கள் மீது இரக்கமுள்ள அரசாங்கத்தை உருவாக்குவேன்: நம்பிக்கை கொள்ளுங்கள்- சஜித்

நாட்டு மக்களின் இன்ப, துன்பங்கள் தொடர்பாக அக்கறைகொண்ட இரக்கம் மிக்க அரசாங்கத்தை உருவாக்குவதாக ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். அத்துடன், மறைந்த முன்னாள் ஜனாதிபதி ரணசிங்க பிரமதாசவின் புதவல்வனான தான், வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றுவதாகவும், தன்மீது நம்பிக்கை கொள்ளுமாறும் ...

மேலும்..

இரணைமடு குடிநீர்தான் பிரச்சனை என்றால் என்னை நிராகரியுங்கள்

இரணைமடு குடிநீர்தான் பிரச்சனை என்றால் என்னை நிராகரியுங்கள் வரலாற்றுத் தோல்வியை எதிர்கொள்ள நான் தயார்   என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் வேட்ப்பாளருமான சி.சிறீதரன் தெரிவித்துள்ளார் இன்றைய  தினம் யாழ்ப்பாணம் கிட்டுப் பூங்காவில் இடம்பெற்ற  தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் பிரச்சாரக் கூட்டத்தில் ...

மேலும்..

கூட்டமைப்பின் வெற்றியை உறுதிப்படுத்த ஓரணியில் திரண்டு வாக்களியுங்கள்! – மாவை அறைகூவல்

“தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மாபெரும் வெற்றியை உறுதிப்படுத்த எதிர்வரும் 5ஆம் திகதி ஒட்டுமொத்த தமிழினமும் ஒன்றுசேர்ந்து அணிதிரண்டு வாக்களிக்க வேண்டும்.” – இவ்வாறு இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ்ப்பாணம் – கிளிநொச்சி தேர்தல் மாவட்ட முதன்மை வேட்பாளருமான ...

மேலும்..

எங்களுடைய தேசியத்தை பெருந்தேசியத்திற்கு அடகு வைத்து, இருப்பை இலதாக்குகின்ற செயற்பாட்டுக்கு தமிழர்கள் ஒருபோதும் துணைபோக மாட்டார்கள்…

எங்களுடைய தேசியத்தை பெருந்தேசியத்திற்கு அடகு வைத்து, இருப்பை இலதாக்குகின்ற செயற்பாட்டுக்கு தமிழர்கள் ஒருபோதும் துணைபோக மாட்டார்கள்… (இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் பொதுச் செயலாளர் - கி.துரைராசசிங்கம்) எல்லாக் காலங்களிலும் அபிவிருத்திகள் நடந்துகொண்டுதான் வருகின்றது. வெறுமனே அபிவிருத்திக்காக ஒருவரைத் தெரிவு செய்ய வேண்டும் என்பது எந்தவிதத்திலும் அறிவுபூர்வமான விடயம் அல்ல. எங்களுடைய தேசியத்தை பெருந்தேசியத்திற்கு அடகு வைத்து எங்களது ...

மேலும்..

பூனையின் கழுத்தில் ஹெரோயின் சிம் அட்டை, மெமரி கார்ட்டும் மீட்பு…

வெலிக்கடை மெகசின் சிறைச்சாலைக்குக் ஹெரோயின் கொண்டு செல்லப் பயன்படுத்தப்பட்டது எனச் சந்தேகிக்கப்படும் பூனையொன்று மீட்டுள்ளது எனச் சிறைச்சாலை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சிறைச்சாலைக்கு முன்னால் கழுத்தில் ஏதோ சிறு பொதியொன்று கட்டப்பட்டிருந்த பூனையொன்றை அவதானித்த சிறைச்சாலை அதிகாரி ஒருவர், அதனைப் பரிசோதித்தபோது, அதில் 1.7 ...

மேலும்..

2015ஆம் ஆண்டினை விடவும் கூட்டமைப்பு இம்முறை மட்டக்களப்பில் அதிக விருப்பு வாக்குகளை பெற்றுக்கொள்ளும் – இரா.சாணக்கியன்…

2015ஆம் ஆண்டினை விடவும் தமிழ் தேசிய கூட்டமைப்பு இம்முறை மட்டக்களப்பில் அதிக விருப்பு வாக்குகளை பெற்றுக்கொள்ளும் என கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட வேட்பாளர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார். மட்டக்களப்பில் இன்று(ஞாயிற்றுக்கிழமை) மாலை இடம்பெற்ற இறுதி தேர்தல் பிரசார கூட்டத்தில் பங்கேற்று உரையாற்றிய போதே அவர் இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார். இதன்போது அங்கு ...

மேலும்..

வெளிநாடுகளில் சிக்கியிருந்த 373 பேர் நாடு திரும்பினார்கள்…

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக, இலங்கைக்கு வர முடியாமல் வெளிநாடுகளில் சிக்கியிருந்த இலங்கையர்கள் 373 பேர் நாட்டை வந்தடைந்துள்ளனர். ஐக்கிய அரபு இராச்சியத்துக்குத் தொழில் வாய்ப்புக்காகப் புறப்பட்டுச் சென்றிருந்த இலங்கையர்கள் 332 பேரும், பிரிட்டனுக்குத் தொழில் வாய்ப்பு மற்றும் உயர் கல்வி நடவடிக்கைகளுக்காகப் ...

மேலும்..

தமிழரசுக் கட்சியே அதிகூடிய ஆசனங்களைப் பெறும்…

கம்பவாரிதி ஜெயராஜ் மீண்டும் எழுதியுள்ளார்! உலகத்தின் பார்வை மீண்டும் இலங்கைமீது பதிந்திருக்கிறது. காரணம், வரப்போகும் பாராளுமன்றத் தேர்தல். இத் தேர்தல் இம்முறை தமிழர்தம் அரசியல் பாதையைப் புரட்டிப்போடும் போல் தெரிகிறது. அதனால் தமிழர் பிரதேசத்திலும் தேர்தற் களம் பரபரப்பாகியிருக்கிறது. அவருக்கா? இவருக்கா? எனக் கேள்விகளும், அவருக்கே! இவருக்கே! என்ற பதில்களுமாக, ஊடகங்களிலும் ...

மேலும்..

சிகரட் உற்பத்தி நிறுவனங்களிடம் இருந்து முறையான வரி அறவீடு மேற்கொள்ளப்படவில்லை: தெரிவு செய்யப்படும் வேட்பாளர்கள் இது தொடர்பில் கவனம் செலுத்த வேண்டும்! மதுசாரம் மற்றும் போதைப் பொருள் தகவல் நிலையம்…

சிகரட் உற்பத்தி நிறுவனங்களிடம் இருந்து முறையான வரி அறவீடு மேற்கொள்ளப்படவில்லை. தெரிவு செய்யப்படும் வேட்பாளர்கள் இது தொடர்பில் கவனம் செலுத்த வேண்டும் என மதுசாரம் மற்றும் போதைப் பொருள் தகவல் நிலையத்தின் நிகழ்ச்சி திட்ட இணைப்பாளர் றகீம் தெரிவித்துள்ளார். வவுனியா தமிழ் ஊடக ...

மேலும்..

அதிகளவிலான தேர்தல் சட்ட மீறல் சம்பவங்கள் வடமாகாணத்தில் பதிவு: தேர்தல் கண்காணிப்புக்கான தன்னார்வ முயற்சி அமைப்பு குற்றச்சாட்டு…

2020 ஆம் ஆண்டு பாராளுமன்றத் தேர்தலில், அதிகளவான தேர்தல் சட்ட மீறல் சம்பவங்கள் வட மாகாணத்தில் பதிவாகியுள்ளதாக தேர்தல் கண்காணிப்புக்கான தன்னார்வ முயற்சி (வியூ) தெரிவித்துள்ளது. தேர்தல் கண்காணிப்புக்கான தன்னார்வ முயற்சியின் ஒன்றிணைந்த செயற்குழு உறுப்பினர் ஆதில் அலி சப்ரி, வட மாகாண ...

மேலும்..

அடக்குமுறையாளர்களின் கைகளுக்குள் ஆட்சி அதிகாரம் சென்றுவிட்டால் மலையகத்தில் மாற்றம் வராது – பழனி திகாம்பரம் தெரிவிப்பு…

(க.கிஷாந்தன்) அடக்குமுறையாளர்களின் கைகளுக்குள் ஆட்சி அதிகாரம் சென்றுவிட்டால் மலையகத்தில் மாற்றம் வராது. எனவே, மலையகத்தில் மறுமலர்ச்சிக்கான தளத்தை உருவாக்கிய தமிழ் முற்போக்கு கூட்டணிக்கு பேராதரவு வழங்கி ஐக்கிய மக்கள் சக்தி ஆட்சி மலர ஒத்துழைப்பு வழங்குங்கள் - என்று தொழிலாளர் தேசிய சங்கத்தின் ...

மேலும்..

இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸே மலையக மக்களின் பலம் – ஜீவன் தொண்டமான்…

(க.கிஷாந்தன்) " இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸே மலையக மக்களின் பலம். அபிவிருத்திகளையும், உரிமைகளையும் வென்றெடுப்பதற்கான பேரம் பேசும் சக்தியும் எம்மிடமே இருக்கின்றது. எனவே, காங்கிரஸை மேலும் பலப்படுத்தி மலையகத்தில் மாற்றத்தை ஏற்படுத்தும் பயணத்தில் அனைவரும் இணைவோம்." - என்று இ.தொ.காவின் பொதுச்செயலாளர் ஜீவன் ...

மேலும்..

இலங்கையில் நடைபெறவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தலில் கனடியத் தமிழர் பேரவை அனைத்துத் தமிழர்களையும் புத்திசாலித்தனமாக வாக்களிக்குமாறு அழைப்பு விடுத்துள்ளது.

இலங்கையில் ஜனநாயக உரிமைகளிற்கான தமிழ் மக்களின் போராட்டத்திற்கு நீண்ட வரலாறு உண்டு. சுதந்திரத்திற்குப் பின்னர் அவர்கள் எதிர்கொண்ட பல பின்னடைவுகள் இருந்தபோதிலும் நீதி, கண்ணியம் மற்றும் சமத்துவம் குறித்த அவர்களின் விருப்பம் குறையவில்லை. தமிழர்கள் தங்கள் உரிமைகளிற்காகவும் சுதந்திரத்திற்காகவும் போராடிய முறைமை ...

மேலும்..

தமிழர் தேச மக்கள் ஒன்றுபட்டு வீட்டுக்கே வாக்களியுங்கள்! – மாவை வேண்டுகோள்

தமிழர் தேச மக்கள் ஒன்றுபட்டு வீட்டுக்கே வாக்களியுங்கள் என இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா வேண்டுகோள் விடுத்துள்ளார். எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தல் தொடர்பாக அவர் இன்று (ஞாயிற்றுக்கிழமை) வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். குறித்த அறிக்கையில், “70 ஆண்டுகளிலும் ...

மேலும்..

நள்ளிரவு 12 மணியுடன் இராணுவத்தினர் முகாம்களுக்கு செல்லவில்லையாயின் சுதந்திர தேர்தல் இடம்பெறாது – சிவமோகன்

இன்று நள்ளிரவு 12 மணியுடன் இராணுவத்தினர் முகாம்களுக்கு செல்லவில்லையாயின் சுதந்திர தேர்தல் இடம்பெறாது என வன்னி தேர்தல் தொகுதியின் தமிழ் தேசியக்கூட்டமைப்பின் வேட்பாளர் சி.சிவமோகன் தெரிவித்துள்ளார். வவுனியாவில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதன்போது அங்கு தொடர்ந்தும் ...

மேலும்..

ஆபத்தான 31 நாடுகளின் பட்டியலில் இலங்கையை இணைத்த குவைத் : விமானப் பயணங்களுக்கும் தடை!!

கொரோனா வைரஸ் பரவும் இலங்கை உட்பட அதிக ஆபத்தான 31 நாடுகளுக்கான வர்த்தக விமானங்களுக்கு குவைத் தடை செய்துள்ளது. குவைத் சிவில் விமானப் போக்குவரத்து இயக்குனரை மேற்கொள்காட்டி சர்வதேச ஊடகங்கள் இந்தத் தகவலை வெளியிட்டுள்ளது. இந்தப் பட்டியலில் இந்தியா, பாகிஸ்தான், எகிப்து, பிலிப்பைன்ஸ், ...

மேலும்..

இன்னும் மூன்று தினங்களில் நிலைத்தலுக்கான சமன்பாடுகள்…

நிலைத்தலுக்கான அத்தியாயங்கள் எழுதப்படும் தேர்தலாக அமையவுள்ள இப் பொதுத்தேர்தல் பலருக்கு பழக்கப்பட்டது, சிலருக்கு சிக்கலானது. களத்தில் குதித்துள்ள ஒவ்வொரு கட்சிகளும் ஏதோவொரு வகையில், உள்வீட்டு நெருக்கடிகளில்தான் முகத்தையும் காட்டுகின்றன. ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி, தமிழ் தேசிய கூட்டமைப்பு, ஐக்கிய தேசியக் கட்சி ...

மேலும்..

வாழைச்சேனை பேத்தாளைபாலீஸ்வரர் சிவன் ஆலயத்தில் சனிக்கிழமை மகா பிரதோஷ விரதம்

வாழைச்சேனை பேத்தாளைபாலீஸ்வரர் சிவன் ஆலயத்தில் 01/08/2020 நேற்றயதினம் சனிக்கிழமை மகா பிரதோஷ விரதம் ஆலயத்தில் நந்தி பெருமானுக்கு அபிஷேகம் இடம்பெற்றது இவ் விரதத்தில் பல அடியார்கள் கலந்துகொண்டதுடன் காரைதீவு சர்வேஸ்வரா பஜனை குழுவினரால் பஜனை நிகழ்வுகள் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.

மேலும்..

வாழைச்சேனை பேத்தாளைபாலீஸ்வரர் சிவன் ஆலயத்தில் சனிக்கிழமை மகா பிரதோஷ விரதம்…

வாழைச்சேனை பேத்தாளைபாலீஸ்வரர் சிவன் ஆலயத்தில் 01/08/2020 நேற்றயதினம் சனிக்கிழமை மகா பிரதோஷ விரதம்ஆலயத்தில் நந்தி பெருமானுக்கு அபிஷேகம் இடம்பெற்றது இவ் விரதத்தில் பல அடியார்கள் கலந்துகொண்டதுடன் காரைதீவு சர்வேஸ்வரா பஜனை குழுவினரால் பஜனை நிகழ்வுகள் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.

மேலும்..