வவுனியாவில் அதிகளவிலான வாக்குப்பதிவு …
இலங்கை நாடாளுமன்ற தேர்தல் இன்று (05.08.2020) இடம்பெற்று வருகின்ற நிலையில் வவுனியா மாவட்டத்தில் சுகாதார நடைமுறைகளை பின்பற்றி அதிகளவிலான மக்கள் வாக்களித்து வருகின்றனர். கிரமப்புறங்களை சேர்ந்த மக்கள் அதிகாலையிலேயே ஆர்வத்துடன் சென்று வாக்களிப்பில் ஈடுபட்டு வருவதுடன் நகர் புறங்களில் வாக்களிப்பானது மந்தகதியில் நடைபெற்று ...
மேலும்..