August 4, 2020 அன்று பிரசுரிக்கப்பட்டவை

வவுனியாவில் அதிகளவிலான வாக்குப்பதிவு …

இலங்கை நாடாளுமன்ற தேர்தல் இன்று (05.08.2020) இடம்பெற்று வருகின்ற நிலையில் வவுனியா மாவட்டத்தில் சுகாதார நடைமுறைகளை பின்பற்றி அதிகளவிலான மக்கள் வாக்களித்து வருகின்றனர். கிரமப்புறங்களை சேர்ந்த மக்கள் அதிகாலையிலேயே ஆர்வத்துடன் சென்று வாக்களிப்பில் ஈடுபட்டு வருவதுடன் நகர் புறங்களில் வாக்களிப்பானது மந்தகதியில் நடைபெற்று ...

மேலும்..

இன்று வாக்களிக்குமுன் விக்னேஸ்வரனின் இந்தத் துரோகத்தை ஒரு கணம் எண்ணிப் பார்த்து வாக்களியுங்கள்…

வடக்கு மாகாண கமக்காரர்களது வாழ்வாதாரத்தை நிமிர்த்த யூஎன்டிபி நிறுவனம் ரூபா 3,000 கோடி (அ.டொலர் 150 மில்லியன்) நிதியுதவியை அன்பளிப்பாகக் கொடுக்க முன்வந்தது. வட மாகாண சபை முன்னாள் முதலமைச்சர் விக்னேஸ்வரன் என்ன செய்தார்? அதை இரண்டு கையாலும் வாங்கி ...

மேலும்..

ஜீவன் தொண்டமான் தனது வாக்கினை அளித்தார்…

(க.கிஷாந்தன்) நடைபெறுகின்ற பொது தேர்தலுக்காக, மறைந்த அமரர். ஆறுமுகன் தொண்டமானின் மகனும், வேட்பாளரும், இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொது செயலாளருமான ஜீவன் தொண்டமான் தனது வாக்கு பதிவினை கொத்மலை வேவண்டன் தமிழ் வித்தியாலயத்தில் அமைந்துள்ள வாக்கு சாவடியில் தனது வாக்கினை பதிவதற்கு முன் ...

மேலும்..

வியாழன் நள்ளிரவுக்குள் முடிவு! – தேர்தல் ஆணையாளர் தெரிவிப்பு…

இலங்கையில் நாளை நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலின் இறுதிப் பெறுபேறு நாளைமறுதினம் வியாழக்கிழமை நள்ளிரவுக்கு முன்னர் வெளியிடக்கூடியதாக இருக்கும் என்று தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்தார். விருப்பு வாக்கு பெறுபேறுகளை வெள்ளிக்கிழமை நள்ளிரவுக்கு முன்னதாக வெளியிடக்கூடியதாக இருக்கும் என்றும் அவர் நம்பிக்கை ...

மேலும்..

நாளை நடைபெறும் தேர்தலில் நாங்கள் யாருக்கு வாக்களிப்பது ?  தகுதியான முஸ்லிம் வேட்பாளர்கள் யார் ?

நாளை நடைபெறவுள்ள தேர்தல் மூலமாக தெரிவு செய்யப்பட இருக்கின்ற பாராளுமன்றமானது முஸ்லிம்களுக்கு மிகவும் சவால்கள் நிறைந்ததாக காணப்படும். அதிகளவான தென்னிலங்கை இனவாத சக்திகள் பாராளுமன்றத்துக்கு தெரிவு செய்யப்படுவதற்குரிய சாத்தியங்கள் காணப்படுவதே இதற்கான காரணமாகும். நேரடியாக முஸ்லிம்கள் மீது அநீதிகள் இழைத்தால் அது சர்வதேசரீதியில் ...

மேலும்..

முல்லைத்தீவு மாவட்டத்தில் இந்தியத் தூத ரகத்தின் நிதிப் பங்களிப்பில் பொது நூலகம்…

பொது நூலகமும் கலாச்சார மண்டபமும் முல்லையில் இந்திய நிதிப் பங்களிப்பில்! இருபது கோடி ரூபா செலவில் அமையும் யாழ்ப்பாணம், முல்லைத்தீவு மாவட்டத்தில் இந்தியத் தூத ரகத்தின் நிதிப் பங்களிப்பில் பொது நூலகம் மற்றும் கலாச்சார மண்டபம் என்பன அமைக்கப்படுவது தொடர்பில் தூதரக அதிகாரிகள் அங்கு நேரில் சென்று ...

மேலும்..

தமிழ்மக்களது அடிப்படை அரசியல் உரிமைகளுக்கும் பொருளாதார மேம்பாட்டுக்கும் உழைக்கும் தமிழ்த் தேசிய கூட்டமைப்புக்கு வாக்களியுங்கள்…

தமிழ்மக்களது அடிப்படை அரசியல் உரிமைகளுக்கும் பொருளாதார மேம்பாட்டுக்கும் உழைக்கும் தமிழ்த் தேசிய கூட்டமைப்புக்கு  வாக்களியுங்கள்! தமிழ்த் தேசியத்தை நேசிக்கும் எமது அன்பான உறவுகளே! கடந்த மே 18, 2009 அன்று முடிவுக்கு வந்த போருக்குப் பின்னர் மூன்றாவது தடவையாக தாயக மக்கள் ஒரு பொதுத் தேர்தலைச் சந்திக்கிறார்கள். ...

மேலும்..

நாடுமுழுவதும் உள்ள மதுபான சாலைகளுக்கு பூட்டு

நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து மதுபான சாலைகளும் நாளை (புதன்கிழமை) மற்றும் நாளை மறுதினமும் மூடப்படும் என மதுவரி திணைக்களம் அறிவித்துள்ளது. இத்தீர்மானத்திற்கு எதிராக செயற்படும் மதுபான உரிமையாளர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படுவதுடன் விற்பனை நிலைய அனுமதி பத்திரமும் இரத்து செய்யப்படும் ...

மேலும்..

வங்கக் கடலில் உருவானது புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி!

வங்கக் கடலில் புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகியுள்ளது என இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதன்காரணமாக  மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் கனமழை தொடரும் என எதிர்வுக்கூறப்பட்டுள்ளது. அத்துடன் கேரளா,  கர்நாடகாவில் மிக கனமழையும்,  ஆந்திரா, தெலங்கானா, உத்தர பிரதேசத்தில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதுடன்,  ...

மேலும்..

கிழக்கிலங்கை உகந்தை ஸ்ரீ முருகன் ஆலய உற்சவத்தின் தீர்த்த உற்சவமானது இன்று குறைந்தளவிலான பக்தர்களுடன் இடம்பெற்றது…

கிழக்கிலங்கை உகந்தை ஸ்ரீ முருகன் ஆலய உற்சவத்தின் இறுதி நாளாகிய 04/08/2020 இன்றயதினம் தீர்த்த உற்சவமானது காலை 8.00 மணியளவில் குருக்கள் மற்றும் பூசை உபய காரர்கள் பங்குபற்றலுடன் சமுத்திரத்தில் சுகாதார முறைப்படி தீர்த்தஉற்சவம் மிகவும் சிறப்பான முறையில் இடம்பெற்றது. இக் காலங்களில் ...

மேலும்..

கிழக்கிலங்கை உகந்தை ஸ்ரீ முருகன் ஆலய வழிபாட்டிற்கு வரும் அடியார்கள் கடற் படையினரால்வெப்பநிலை பரிசோதனை …

கிழக்கிலங்கை உகந்தை ஸ்ரீ முருகன் ஆலய உற்சவத்தின் நேற்றய தினம் ஆலயத்திற்கு வரும் அடியார்கள் கடற் படையினரால் சுகாதார முறைப்படி உடல் வெப்பநிலை பரிசோதனை செய்யப்பட்டு ஆலயத்திற்கு வழிபாட்டிற்கு அனுப்பிவைக்கப்பட்டனர்.  

மேலும்..

உறுதி செய்யப்பட்ட எனது வெற்றியை முறியடிக்க இனியும் உங்களால் முடியாது – சாணக்கியன் உறுதி…

உறுதி செய்யப்பட்ட எனது வெற்றியை முறியடிக்க இனியும் உங்களால் முடியாது – சாணக்கியன் உறுதி! உறுதி செய்யப்பட்ட எனது வெற்றியை முறியடிக்க இனியும் உங்களால் முடியாது என்பதைப் புரிந்து கொள்ளுங்கள் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட வேட்பாளர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார். இன்று(செவ்வாய்கிழமை) வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே ...

மேலும்..

எனது முடிவினை மாற்றிக் கொண்டுள்ளேன் – விஷேச அறிவித்தல்…

தமிழ்த் தேசியத்தின் பால் நான் கொண்டுள்ள ஈர்ப்பும் தேசியத்தலைவர் மேதகு பிரபாகரனின் தலைமையிலான விடுதலைப் போராட்டத்தின் மீது நான் கொண்டுள்ள பற்றும் அந்தப் போராட்டத்தில் தம்மை இணைத்து விதையாகிப் போன மாவீரர்களது தியாகத்தின் மீது நான் கொண்டுள்ள மரியாதையும் காரணமாகவே சிங்கள ...

மேலும்..

திருகோணமலை மாவட்டத்தில் தேர்தலுக்கான வாக்குப் பெட்டிகள் வாக்களிப்பு நிலையங்களுக்கு இன்று (04) காலை 8.00 தொடக்கம் தி- விபுலானந்தர் கல்லூரியிலிருந்து சுகாதார நடை முறைகளை பின் பற்றிவாறு அனுப்பி வைக்கப்பட்து… ட

திருகோணமலை மாவட்டத்தில் 2019ம் ஆண்டு வாக்காளர் இடாப்பின்படி இத்தேர்தலில் மொத்தமாக இரண்டு இலட்சத்து 88 ஆயிரத்தி  868 வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர்.இதில் சேருவல தேர்தல் தொகுதியில் 80912 வாக்காளர்களும் திருகோணமலை தொகுதியில் 97065 வாக்காளர்களும் மூதூர் தேர்தல் தொகுதியில் ஒரு ...

மேலும்..

நுவரெலியா மாவட்டத்துக்கான வாக்குப்பெட்டிகள் அனைத்தும் பொலிஸ் பாதுகாப்புடன் கொண்டு செல்லப்பட்டுள்ளன…

(க.கிஷாந்தன்) நாளை இடம்பெறவுள்ள பொது தேர்தலை முன்னிட்டு நுவரெலியா மாவட்டத்துக்கான வாக்குப்பெட்டிகள் அனைத்தும் நுவரெலியா காமினி சிங்கள வித்தியாலயத்திலிருந்து வாக்குசாவடிகளுக்கு பொலிஸ் பாதுகாப்புடன் கொண்டு செல்லப்பட்டுள்ளன. நுவரெலியா மாவட்டத்தில் 498 வாக்களிப்பு நிலையங்களில்  577,717  பேர் வாக்களிக்க தகுதிபெற்றுள்ளனர். நுவரெலியா மாவட்டத்தில் நுவரெலியா – மஸ்கெலியா, கொத்மலை, ஹங்குராங்கெத்த, ...

மேலும்..

பொதுத்தேர்தலுக்கான நுவரெலியா மாவட்டத்தின் முடிவுகள் ஆகஸ்ட் 6 ஆம் திகதி மதியம் ஒரு மணியளவில் வெளியிடக்கூடியதாக இருக்கும்…

(க.கிஷாந்தன்) பொதுத்தேர்தலுக்கான நுவரெலியா மாவட்டத்தின் முடிவுகள் ஆகஸ்ட் 6 ஆம் திகதி மதியம் ஒரு மணியளவில் வெளியிடக்கூடியதாக இருக்கும் என்று நுவரெலியா மாவட்ட தேர்தல் தெரித்தாட்சி அதிகாரி தெரிவித்தார். வாக்களிப்புக்கான ஏற்பாடுகள் தொடர்பில் நுவரெலியாவில் வைத்து இன்று (04.08.2020) கருத்து வெளியிடுகையிலேயே அவர் இந்த ...

மேலும்..

அம்பாறை மாவட்டத்துக்கான வாக்குப் பெட்டிகள் பாதுகாப்புடன் விநியோகம்…

நாளை இடம்பெறவுள்ள பாராளுமன்ற  தேர்தலை முன்னிட்டு அம்பாறை மாவட்டத்துக்கான வாக்குப் பெட்டிகள் அனைத்தும் அம்பாறை ஹாடி உயர் தொழிநுட்ப வளாகத்தில் இருந்து வாக்கு சாவடிகளுக்கு பொலிஸ் பாதுகாப்புடன் காலை முதல்  கொண்டு செல்லப்பட்டு வருகின்றன. திகாமடுல்ல தேர்தல்  மாவட்டத்தில்  அம்பாறை, பொத்துவில், சம்மாந்துறை, ...

மேலும்..