August 6, 2020 அன்று பிரசுரிக்கப்பட்டவை

மட்டக்களப்பு மாவட்டத்தின் கல்குடா தேர்தலில் தொகுதியில் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் 20,622 வாக்குகளினால் வெற்றிவாகை…

2020 நடைபெற்ற பொதுத் தேர்தலில் மட்டக்களப்பு மாவட்டத்தின் கல்குடா தேர்தலில் தொகுதியில் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள்  -20,622 வாக்குகளினால் 24.54% விகிதாசாரத்தில் முன்னிலையினால் வெற்றிபெற்றுள்ளது.

மேலும்..

யாழ்ப்பாணம் கோப்பாய் தேர்தலில் தொகுதியில் இலங்கை தமிழரசு கட்சி 9,365 வாக்குகளினால் முன்னிலை…

2020 நடைபெற்ற பொதுத் தேர்தலில் யாழ்ப்பாணம் கோப்பாய் தேர்தலில் தொகுதியில் இலங்கை தமிழரசு கட்சி 9,365    வாக்குகளினால் 26.62% விகிதாசாரத்தில் முன்னிலையினால் வெற்றிபெற்றுள்ளது.

மேலும்..

யாழ்ப்பாணம் காங்கேசன்துறை தேர்தலில் தொகுதியில் இலங்கை தமிழரசு கட்சி முன்னிலை…

2020 நடைபெற்ற பொதுத் தேர்தலில் யாழ்ப்பாணம் காங்கேசன்துறை தேர்தலில் தொகுதியில் இலங்கை தமிழரசு கட்சி 6849வாக்குகளினால் 25.15% விகிதாசாரத்தில் முன்னிலையினால் வெற்றிபெற்றுள்ளது.

மேலும்..

நல்லூர் தேர்தலில் தொகுதியில் இலங்கை தமிழரசு கட்சி முன்னிலையில்…

2020 நடைபெற்ற பொதுத் தேர்தலில் யாழ்ப்பாணம் நல்லூர் தேர்தலில் தொகுதியில் இலங்கை தமிழரசு கட்சி  8,423 வாக்குகளினால் 27.23% விகிதாசாரத்தில் முன்னிலையினால் வெற்றிபெற்றுள்ளது.

மேலும்..

யாழ்ப்பாணம் சாவகச்சேரி தேர்தலில் தொகுதியில் இலங்கை தமிழரசு கட்சி முன்னிலையில்…

2020 நடைபெற்ற பொதுத் தேர்தலில் யாழ்ப்பாணம் சாவகச்சேரி தேர்தலில் தொகுதியில்  இலங்கை தமிழரசு கட்சி -8931 வாக்குகளினால் 28.23% விகிதாசாரத்தில் முன்னிலையினால் வெற்றிபெற்றுள்ளது.

மேலும்..

பொது தேர்தல் 2020 – யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டை தொகுதிக்கான முடிவுகள்…

நடைபெற்ற பொதுத் தேர்தலில் யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டை தொகுதியில்  இலங்கை தமிழரசு கட்சி  -9024 வாக்குகளினால் முன்னிலையில் வெற்றிபெற்றுள்ளது.

மேலும்..

வன்னி தபால்வாக்களிப்பில் கூட்டமைப்பு வெற்றி…

பாராளுமன்றத்தேர்தலிற்கான வன்னி மாவட்ட தாபல்மூலமான வாக்குகளின் இறுதி முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது. அந்தவகையில் வன்னிமாவட்டத்தில் இம்முறை 12876 பேர் தபால்மூலம் வாக்களிப்பதற்கு தகுதிபெற்றிருந்தனர். கடந்தமாதம் 13 ஆம் திகதியிலிருந்து 21ஆம் திகதி வரைக்கும் தபால்வாக்குகளை அளிப்பதற்கான சந்தர்ப்பம் வழங்கப்பட்டிருந்தது. அந்தவகையில் 12370 வாக்குகள் அளிக்கப்பட்டுள்ளதுடன்,11948 செல்லுபடியானவாக்குகளாக ...

மேலும்..

கோப்பாய் தொகுதியில் இலங்கை தமிழரசு கட்சி வெற்றி

  2020 ஆம் ஆண்டிற்கான பொது தேர்தலின் யாழ் மாவட்டம் கோப்பாய் தேர்தல் தொகுதிக்கான முடிவுகள் வெளியாகியுள்ளன. அதனடிப்படையில் இலங்கை தமிழரசு கட்சி வெற்றி பெற்றுள்ளது. போட்டியிட்ட கட்சிகள் பெற்றுக் கொண்ட வாக்கு விபரங்கள் பின்வருமாறு, இலங்கை தமிழரசு கட்சி - 9365 இலங்கை சுதந்திர கட்சி - ...

மேலும்..

பொது தேர்தல் 2020 – நல்லூர் தொகுதியின் தேர்தல் முடிவு

2020 ஆம் ஆண்டிற்கான பொது தேர்தலின் யாழ் மாவட்டம் நல்லூர் தேர்தல் தொகுதிக்கான முடிவுகள் வெளியாகியுள்ளன. அதனடிப்படையில் இலங்கை தமிழரசு கட்சி வெற்றி பெற்றுள்ளது. போட்டியிட்ட கட்சிகள் பெற்றுக் கொண்ட வாக்கு விபரங்கள் பின்வருமாறு, இலங்கை தமிழரசு கட்சி - 8423 அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் ...

மேலும்..

பொது தேர்தல் 2020 – பருத்தித்துறை தொகுதியின் தேர்தல் முடிவு

2020 ஆம் ஆண்டிற்கான பொது தேர்தலின் யாழ் மாவட்டம் பருத்தித்துறை தேர்தல் தொகுதிக்கான முடிவுகள் வெளியாகியுள்ளன. அதனடிப்படையில் இலங்கை தமிழரசு கட்சி வெற்றி பெற்றுள்ளது. போட்டியிட்ட கட்சிகள் பெற்றுக் கொண்ட வாக்கு விபரங்கள் பின்வருமாறு, இலங்கை தமிழரசு கட்சி - 5803 இலங்கை சுதந்திர கட்சி - ...

மேலும்..

பொது தேர்தல் 2020 – காலி ரத்கம தொகுதிக்கான முடிவுகள்…

2020 ஆம் ஆண்டிற்கான பொது தேர்தலின் 10 ஆவது உத்தியோகபூர்வ முடிவுகள் வெளியாகியுள்ளன. காலி மாவட்டம் ரத்கம தேர்தல் தொகுதிக்கான முடிவுகளே இவ்வாறு வெளியாகியுள்ளன. அதனடிப்படையில் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன வெற்றி பெற்றுள்ளது. போட்டியிட்ட கட்சிகள் பெற்றுக் கொண்ட வாக்கு விபரங்கள் பின்வருமாறு, ஶ்ரீலங்கா பொதுஜன ...

மேலும்..

காலி மாவட்டம் | பெந்தர-எல்பிட்டிய தேர்தல் பிரிவு | இதோ மற்றுமொரு தேர்தல் முடிவுகள்… 

காலி மாவட்டம் | பெந்தர-எல்பிட்டிய தேர்தல் பிரிவு | இதோ மற்றுமொரு தேர்தல் முடிவுகள் நாடாளுமன்ற தேர்தல் 2020 ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன-45117 ஐக்கிய மக்கள் சக்தி-10464 தேசிய மக்கள் சக்தி-2753 ஐக்கிய தேசிய கட்சி-1353

மேலும்..

2020 ஆம் ஆண்டிற்கான பொது தேர்தலின் ஐந்தாவது உத்தியோகபூர்வ முடிவுகள்…

2020 ஆம் ஆண்டிற்கான பொது தேர்தலின் ஐந்தாவது உத்தியோகபூர்வ முடிவுகள் வெளியாகியுள்ளன. மாத்தறை மாவட்டம் தெவிநுவர தேர்தல் தொகுதிக்கான முடிவுகளே இவ்வாறு வெளியாகியுள்ளன. அதனடிப்படையில் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன வெற்றி பெற்றுள்ளது. போட்டியிட்ட கட்சிகள் பெற்றுக் கொண்ட வாக்கு விபரங்கள் பின்வருமாறு, ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன - 40143 ஐக்கிய ...

மேலும்..

2020 ஆம் ஆண்டிற்கான பொது தேர்தலின் ஆறாவது உத்தியோகபூர்வ முடிவுகள் வெளியாகியுள்ளன…

.காலி மாவட்டம் அம்பலாங்கொடை தேர்தல் தொகுதிக்கான முடிவுகளே இவ்வாறு வெளியாகியுள்ளன. அதனடிப்படையில் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன வெற்றி பெற்றுள்ளது. போட்டியிட்ட கட்சிகள் பெற்றுக் கொண்ட வாக்கு விபரங்கள் பின்வருமாறு, ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன - 39142 ஐக்கிய மக்கள் சக்தி - 8202 தேசிய மக்கள் சக்தி - 2322 ஐக்கிய தேசிய கட்சி - 1242

மேலும்..

பொதுத்தேர்தல் 2020மட்டக்களப்பு மாவட்டத்திற்கான முடிவுகளை அறிவிப்பதற்காக வாக்கெண்ணும் பணிகள் இன்று(06) காலை 8.00 மணி முதல் ஆரம்பம்…

மட்டக்களப்பு மாவட்டத்தில் பாராளுமன்றப் பொதுத்தேர்தல் 2020 இற்கான முடிவுகளை அறிவிப்பதற்காக வாக்கெண்ணும் பணிகள் இன்று(06) காலை 8.00 மணி முதல் ஆரம்பிக்கப்பட்டு நடைபெற்று வருகின்றது. இவ்வாக்கெண்ணும் பணிகளுக்காக இரண்டு பிரதான வாக்கெண்ணும் நிலையங்களில் அமைக்கப்பட்டுள்ள 67 வாக்கெண்ணும் நிலையங்கழும் மேலும் கல்குடா தேர்தல் தொகுதியில் ...

மேலும்..

யாழ் மாவட்ட யாழ்ப்பாணம் தேர்தல் தொகுதிக்கான முடிவுகள்…

2020 ஆம் ஆண்டிற்கான பொது தேர்தலின் மூன்றாவது உத்தியோகபூர்வ முடிவுகள் வெளியாகியுள்ளன. இலங்கை தமிழரசு கட்சி -  7634 ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி - 5545 அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் - 4642 ஶ்ரீ லங்கா சுதந்திர கட்சி - 1469   தமிழ் மக்கள் தேசிய கூட்டணி - 1312

மேலும்..

திருகோணமலையில் வாக்கெண்ணும் மத்திய நிலையத்தில் பதற்றம்

  திருகோணமலை விபுலானந்தா கல்லூரி வாக்கெண்ணும் மத்திய நிலையத்தில் இன்று பிற்பகல் பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது. ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் ஆதரவாளர் ஒருவரும் வாக்கு எண்ணும் நிலையத்துக்குள் செல்ல முற்பட்ட வேளை பொலிஸார் அவரை தடுத்துள்ளனர். இதனையடுத்து அங்கு வாக்குவாதம் ஏற்பட்டதுடன், குழப்பநிலை தோன்றியிருந்ததாக ...

மேலும்..

சிறைச்சாலை அதிகாரிகளுக்கு இனிமேல் நவீன துப்பாக்கிகள்…

உயிர் அச்சுறுத்தலை எதிர்கொண்டுள்ள சிறைச்சாலை அதிகாரிகளுக்கு நவீன துப்பாக்கிகளை வழங்க பாதுகாப்பு அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது. இதன் பிரகாரம் மில்லி மீற்றர் - 09 ரக கைத்துப்பாக்கிகளை வழங்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. வெலிக்கடை , மகசின் , கொழும்பு தடுப்புக்காவல் , நீர்கொழும்பு , பூஸா ...

மேலும்..

வாக்குச்சீட்டை ஒளிப்படம் எடுத்தவருக்கு நேர்ந்த கதி

பொதுத் தேர்தல் வாக்களிப்பின்போது, புள்ளடியிடப்பட்ட வாக்குச்சீட்டை ஒளிப்படம் எடுத்து சமூக வலைத்தளத்தில் பதிவிட்டமை தொடர்பான விசாரணை குற்றப்புலனாய்வுத் திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இலங்கையின் 2020 பொதுத் தேர்தல் நேற்று (புதன்கிழமை) இடம்பெற்றது. இதன்போது தேர்தல் சட்ட விதிமுறைகளை மீறி வாக்குச் சீட்டுகளை ...

மேலும்..

நுவரெலியா மாவட்டத்துக்கான தேர்தல் முடிவு இன்று பிற்பகல் 2 மணிக்குள் வெளியாகும்…

(க.கிஷாந்தன்) நுவரெலியா மாவட்டத்துக்கான தேர்தல் முடிவு இன்று பிற்பகல் 2 மணிக்குள் வெளியாகும் என மாவட்ட தேர்தல் தெரிவத்தாட்சி அதிகாரி தெரிவித்தார். நுவரெலியா  மாவட்டத்தில் பிரதான வாக்கெண்ணும் நிலையங்கள் 4 இல் இன்று காலை 8 மணி முதல் வாக்கெண்ணும் பணி ஆரம்பமானது. இப்பகுதியில் சீரற்ற காலநிலை நிலவுகின்றது. இருந்தும் ...

மேலும்..

பாராட்டுகிறேன்; பேரும் புகழும் பெற வாழ்த்துகின்றேன் வைகோ அறிக்கை…

ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். உள்ளிட்ட, நடுவண் அரசின் குடிமைப் பணித் தேர்வுகளில் வெற்றிபெற்றுச் சாதனை படைத்தவர்களுக்குப் பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்கின்றேன். கன்னியாகுமரி கணேஷ் பாஸ்கர், இந்திய அளவில் 7 ஆம் இடம், ஆர்.ஐஸ்வர்யா 47 ஆம் இடம், எஸ்.பிரியங்கா 68 ஆம் இடம் பெற்றுத் தமிழகத்திற்குப் பெருமை சேர்த்து இருக்கின்றனர். பேரறிஞர் ...

மேலும்..