August 7, 2020 அன்று பிரசுரிக்கப்பட்டவை

ஐக்கிய தேசியக்கட்சியின் அடுத்த தலைவர் யார் ?..

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமைத்துவத்தில் மாற்றம் கொண்டுவர பேச்சு நடத்தப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதன்படி புதிய தலைவராக தற்போதைய தலைவர் ரணில் விக்கிரமசிங்கவின் உறவினரான, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ருவன் விஜேவர்தனவை நியமிக்க யோசனைகள் முன்வைக்கப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது. இருந்த போதிலும் இதுபற்றி இறுதி முடிவு ...

மேலும்..

திருகோணமலை திஸ்ஸ கடற்படை முகாமில் கடமையாற்றி வந்த கடற்படை வீரரொருவர் மயக்கமுற்ற நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதையடுத்து உயிரிழப்பு…

திருகோணமலை திஸ்ஸ கடற்படை முகாமில் கடமையாற்றி வந்த கடற்படை வீரரொருவர் மயக்கமுற்ற நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதையடுத்து உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். தரமுயர்வுக்கான பரீட்சார்த்தப்போட்டி நடைபெற்றுக்கொண்டிருந்த வேளை நேற்று(7) மாலை  மயக்க நிலை ஏற்பட்டதாகவும், அதனையடுத்து கடற்படை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாகவும் மேலதிக சிகிச்சைக்காக திருகோணமலை ...

மேலும்..

இந்தியாவில் பாரிய விமான விபத்து; இருவர் பலி- இரண்டாக பிளந்தது விமானம்?..

டுபாயில் இருந்து வந்த ‘ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்’ விமானம் கோழிக்கோடு விமான நிலையத்தில், ஓடுதளத்தில் இறங்கிய போது விபத்துக்குள்ளானதில் விமானி உற்பட மொத்தம் இருவர் பலியானதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. மேலும் விபத்தில் பலர் காயமடைந்துள்ளனர் என்று அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.வந்தே ...

மேலும்..

அமைச்சரவை திங்கள் பதவிப்பிரமாணம்-இம்முறை 26 அமைச்சர்கள்…

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையிலான அரசாங்கத்தின் அடுத்த பிரதமராக மீண்டும் பிரதமர் மஹிந்த ராஜபக்ச நாளை  ஞாயிற்றுக்கிழமை பதவியேற்கின்றார். இதற்கான நிகழ்வு களனி ரஜமகா விகாரையில் நாளை  இடம்பெறவுள்ளது. இதேவேளை புதிய நாடாளுமன்றத்தின் புதிய அமைச்சரவையும் எதிர்வரும் 10ஆம் திகதி திங்கட்கிழமை சுவவேளையில் பதவிப்பிரமாணம் ...

மேலும்..

வரவேற்பு நிகழ்வும் ஊடகவியலாளர் சந்திப்பும்…

இலங்கை ஒன்பதாவது நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்ற அங்கஜன் இராமநாதன் அவர்களை அங்கஜன் இளைஞர் அணியால் வரவேற்கும் நிகழ்வு இன்று   (08) காலை கோவில் வீதியில் அமைந்துள்ள யாழ் மாவட்ட ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சி அலுவலகத்தில் இடம்பெறும். அதனை தொடர்ந்து ஊடகவியலாளர் ...

மேலும்..

மூணாறு நிலச்சரிவில் புதையுண்ட தமிழர்கள்! வைகோ அதிர்ச்சி; இரங்கல்…

கேரள மாநிலம் மூணாறு ராஜமலா தேயிலைத் தோட்டத்தில் பெருமழை காரணமாக நிலச்சரிவு ஏற்பட்டு, 70க்கும் மேற்பட்ட தமிழர்கள் மண்ணுக்குள் புதையுண்டு போனார்கள் என்ற செய்தியைப் பார்த்து மிகுந்த அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தேன். இதுவரை 18 உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. 14 பேர் காப்பாற்றப்பட்டு இருக்கின்றார்கள். தொடர்ந்து மீட்புப் பணிகள் ...

மேலும்..

இலங்கை சோஷலிச குடியரசின் ஒன்பதாவது நாடாளுமன்றத்திற்கு 08 பெண் வேட்பாளர்கள்

இலங்கை சோஷலிச குடியரசின் ஒன்பதாவது நாடாளுமன்றத்திற்கு 08 பெண் வேட்பாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். அவர்களில் இரத்தினபுரி மாவட்டத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் வேட்பாளர்கள் பவித்ரா வன்னியராச்சி, முதித சொய்சா மற்றும் ஐக்கிய மக்கள் சக்தியின் தலதா அத்துகோரலே ஆகியோர் தெரிவு செய்யப்பட்டுள்ளனர். இதேவேளை கேகாலை ...

மேலும்..

இலங்கை சோஷலிச குடியரசின் ஒன்பதாவது நாடாளுமன்றத்திற்கு 08 பெண் வேட்பாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்…

வவுனியா நிருபர்... இலங்கை சோஷலிச குடியரசின் ஒன்பதாவது நாடாளுமன்றத்திற்கு 08 பெண் வேட்பாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். அவர்களில் இரத்தினபுரி மாவட்டத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் வேட்பாளர்கள் பவித்ரா வன்னியராச்சி, முதித சொய்சா மற்றும் ஐக்கிய மக்கள் சக்தியின் தலதா அத்துகோரலே ஆகியோர் தெரிவு செய்யப்பட்டுள்ளனர். இதேவேளை ...

மேலும்..

2020 ஆம் ஆண்டு பாராளுமன்ற பொதுத் தேர்தலில் அனைத்து கட்சிகள் பெற்றுக்கொண்ட ஆசனங்கள்….

2020 ஆம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலில் 196 ஆசனங்கள் வாக்கெடுப்பு மூலம் தெரிவு செய்யப்பட்டுள்ளதுடன் 29 ஆசனங்கள் மேலதிக ஆசனங்களாக வழங்கப்படவுள்ளது. அதனடிப்படையில் 196 ஆசனங்களை கட்சிகள் பெற்றுக் கொண்ட விபரம் பின்வருமாறு, ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன - 128 ஆசனங்கள் ஐக்கிய மக்கள் சக்தி ...

மேலும்..

மட்டக்களப்பின் மூன்று தேர்தல் தொகுதிகளிலும் சாணக்கியனுக்கு மக்கள் அமோக வரவேற்பு!

நடைபெற்று முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சார்பில் மட்டக்களப்பில் போட்டியிட்டு வெற்றிபெற்றுள்ள இரா.சாணக்கியனுக்கு மக்கள் அமோக வரவேற்பளித்துள்ளனர். மட்டக்களப்பு மாவட்டத்தில் போட்டியிட்ட இவர், 33 ஆயிரத்து 332 விருப்பு வாக்குகளை சுவீகரித்திருந்தார். இந்தநிலையில் இன்றைய தினம்(வெள்ளிக்கிழமை) காலை முதல் மட்டக்களப்பின் மூன்று தேர்தல் தொகுதிகளுக்கும் சென்ற சாணக்கியனுக்கு ...

மேலும்..

இலங்கை தமிழரசு கட்சி தெரிவு செய்யப்பட்டவர்கள் பெற்றுக்கொண்ட வாக்குகளின் விபரம்…

இலங்கையில் 9 வது பாராளுமன்ற பொதுத் தேர்தல் 2020 இலங்கை தமிழரசு கட்சி வேட்ப்பாளர்கள் போட்டியிட்டு பாராளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்பட்டவர்கள் பெற்றுக்கொண்ட வாக்குகளின் விபரம் யாழ் மாவட்டம்... சிவஞானம் ஸ்ரீதரன் -35,884 வாக்குகள் ஏம்.ஏ.சுமந்திரன் -27,834 வாக்குகள் தர்மலிங்கம் சித்தார்த்தன் -23,840 வாக்குகள் வன்னி மாவட்டம்... சார்ல்ஸ் நிர்மலநாதன் -25,668 ...

மேலும்..

தேர்தல் முடிவுகள் தமிழ்த் தேசியம் மிகப் பெரிய நெருக்கடியொன்றை எதிர்நோக்கியுள்ளதென்பதைப் புலப்படுத்துகின்றது

தேர்தல் முடிவுகள் தமிழ்த் தேசியம் மிகப் பெரிய நெருக்கடியொன்றை எதிர்நோக்கியுள்ளதென்பதைப் புலப்படுத்துகின்றது… தமிழ்த் தேசியத்தின்பால் அக்கறை கொண்டு வாக்களித்த மக்களுக்கு நன்றி… (இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் பொதுச் செயலாளர் - கி.துரைராசசிங்கம்) தேர்தல் முடிவுகள் தமிழ்த் தேசியம் மிகப் பெரிய நெருக்கடியொன்றை எதிர்நோக்கியுள்ளதென்பதைப் புலப்படுத்துகின்றது. ...

மேலும்..

கூட்டமைப்பு தேசியப் பட்டியல் யாருக்கு?

தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் தேசியப் பட்டியல் உறுப்பினர் பதவியை அம்பாரை மாவட்டத்திற்கே வழங்க வேண்டும் எனும் கோரிக்கை வலுப்பெற்று வருகின்றது. இப்பதவியை அம்பாரை மாவட்;டத்திற்கே தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் தலைமைத்துவம் வழங்க வேண்டும் என கட்சியின் ஆதரவாளர்களால் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது. நடைபெற்று முடிவடைந்த தேர்தலில் பல கட்சிகளின் ...

மேலும்..

ரணிலை வீழ்த்தி மஹிந்த மற்றுமொரு சாதனை…

இலங்கை வரலாற்றில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மற்றுமொரு சாதனையை படைத்துள்ளார். குருநாகல் மாவட்டத்தில் இம்முறையும் போட்டியிட்ட அவர் 527364 வாக்குகளை பெற்று இந்த சாதனையை நிகழ்த்தியுள்ளார். இதற்கு முன் ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க 500566 விருப்பு வாக்குகளை பெற்று அதிகூடிய ...

மேலும்..

பெரும் வெற்றியை கண்டு மகிழ்வதற்கு எனது தந்தை அருகில் இல்லாமை பெரும் கவலையளிக்கின்றது – ஜீவன் தொண்டமான் தெரிவிப்பு…

(க.கிஷாந்தன்) " புதிய மலையகத்தை உருவாக்குவேன் என்ற நம்பிக்கையின் அடிப்படையிலேயே மக்கள் எனக்கு பேராதரவை வழங்கியுள்ளனர். எனவே, மக்களின் எதிர்ப்பார்ப்பை நிச்சயம் நிறைவேற்றுவேன். எனக்கு கிடைத்த வெற்றியை மக்களுக்காக சமர்ப்பிக்கின்றேன்." - என்று இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளர் ஜீவன் தொண்டமான் தெரிவித்தார். பொதுத்தேர்தல் ...

மேலும்..

மலையகத்தில் கடும் மழை, நீர்த்தேக்கங்களின் வான்கதவுகள் திறப்பு

அட்டன் கே.சுந்தரலிங்கம் மத்திய மலைநாட்டில் ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலையை தொடர்ந்து கனத்த மழை பெய்து வருகிறது.இந்த மழை காரணமாக மேல்கொத்மலை நீர்த்தேக்கத்தின் இரண்டு வான்கதவுகள் திறக்கப்பட்டுள்ளன.இதனால் தாழ்நிலப்பகுதிகளில் வாழும் மக்கள் அவதானமாக இருக்குமாறு மின்சாரசபை அதிகாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதேவேளை காசல்ரீ,கெனியோன், நவலக்ஸபாக, பொல்பிட்டிய ...

மேலும்..

ரவிராஜின் உருவச்சிலை கறுப்புத் துணியால் மூடி போராட்டம்…

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் எம்.பி அமரர் ரவிராஜின் யாழ்ப்பாணத்திலுள்ள உருவச் சிலையை கறுப்புத் துணியால் மூடி எதிர்ப்பு வெளியிடப்பட்டுள்ளது. நாடாளுமன்ற தேர்தலின் முடிவுகள் வெளியாகிய நிலையில், அமரர் ரவிராஜின் மனைவி சசிகலா ரவிராஜ் இலங்கை தமிழரசுக் கட்சி சார்பாக போட்டியிட்டிருந்ததோடு திட்டமிட்ட ...

மேலும்..

சென்னை உயர்நீதிமன்ற மூத்த செய்தியாளர் பி.எஸ்.எல்.பிரசாத் மறைவு வைகோ இரங்கல்…

சென்னை உயர் நீதிமன்ற மூத்த செய்தியாளர் பி.எஸ்.எல்.பிரசாத் உடல் நலக்குறைவால் நேற்று இரவு காலமானார் என்ற செய்தி அறிந்து மிகவும் அதிர்ச்சி அடைந்தேன். அவருக்கு வயது 65. மக்கள்குரல், ஈநாடு உள்ளிட்ட நாளிதழ்களில் பணியாற்றிய பிரசாத், தற்போது பி.டி.ஐ. செய்தி நிறுவனத்தில் மூத்த செய்தியாளராகப் பணியாற்றி ...

மேலும்..

கிளிநொச்சி தேர்தல் தொகுதியில் இலங்கை தமிழரசு கட்சி -31,156 வாக்கினால் வெற்றி…

யாழ் மாவட்டம் கிளிநொச்சி தேர்தல் தொகுதியில் இலங்கை தமிழரசு கட்சி -31,156வாக்குகளைப்பெற்று 52.58% விகிதாசாரத்தில் வெற்றி பெற்றுள்ளது.

மேலும்..

மானிப்பாய் தொகுதியில் இலங்கை தமிழரசு கட்சி வெற்றி…

மானிப்பாய் தொகுதியில் இலங்கை தமிழரசு கட்சி 10,302 வாக்குகளைப்பெற்று 29%04 விகிதாசாரத்தில் வெற்றி பெற்றுள்ளது.

மேலும்..

மன்னார் தேர்தல் தொகுதியில் இலங்கை தமிழரசுக் கட்சி 20266 வாக்கினால் முன்னிலையில்…

2020 நடைபெற்ற பொதுத் தேர்தலில் மன்னார் தேர்தல் தொகுதியில் இலங்கை தமிழரசுக் கட்சி 20266 வாக்கினைப்பெற்று முன்னிலையில்.

மேலும்..

வவுனியா தேர்தல் தொகுதியில் இலங்கை தமிழரசுக் கட்சி முன்னிலையில் …

2020 நடைபெற்ற பொதுத் தேர்தலில் வவுனியா தேர்தல் தொகுதியில் இலங்கை தமிழரசுக் கட்சி -22,849 வாக்கினைப்பெற்று முன்னிலையில்.

மேலும்..

பட்டிருப்பு தேர்தல் தொகுதியில் இலங்கை தமிழரசுக் கட்சி -26,498 வாக்கினைப்பெற்று முன்னிலையில்…

2020 நடைபெற்ற பொதுத் தேர்தலில் பட்டிருப்பு தேர்தல் தொகுதியில் இலங்கை தமிழரசுக் கட்சி -26,498 வாக்கினைப்பெற்று முன்னிலையில்.

மேலும்..