August 11, 2020 அன்று பிரசுரிக்கப்பட்டவை

வவுனியா  கற்குளியில்  அமோக  வரவேற்பு

தமிழீழ விடுதலை இயக்கம் ரெலோ கட்சியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான கெளரவ செல்வம் அடைக்களநாதன் அண்ணன் அவர்களுக்கும்,  பாராளுமன்ற உறுப்பினர் கெளரவ வினோ நோகராதலிங்கம் அண்ணன் அவர்களுக்கும் வவுனியா கற்குளி  கிராம  அபிவிருத்திச்சங்கம் ,ஸ்ரீ முத்துமாரி  அம்மன்  ஆலய  நிர்வாக  சபையினர்  ...

மேலும்..

சிறைக் கைதிகளைப் பார்வையிட 15ஆம் திகதி தொடக்கம் அனுமதி

எதிர்வரும் 15ஆம் திகதி முதல் மீண்டும் கைதிகளைப் பார்வையிடுவதற்கு உறவினர்களுக்கு அனுமதி வழங்கப்படவுள்ளது எனச் சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. அண்மையில் வெலிகடைச் சிறைச்சாலையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான கைதியொருவர் அடையாளம் காணப்பட்டமையைத் தொடர்ந்து சிறைச்சாலைகளில் கைதிகளைப் பார்வையிடுவதற்கான சந்தர்ப்பம் உறவினர்களுக்கு மறுக்கப்பட்டிருந்தது. இந்தநிலையில் மீண்டும் ...

மேலும்..

தமிழர் பகுதியில் மீண்டும் துரித அபிவிருத்தித் திட்டம் – பிரதமர் மஹிந்த வாக்குறுதி

"தமிழர்கள் அதிகம் வாழும் பகுதியான வடக்கில் அபிவிருத்தித் திட்டங்கள் மீள ஆரம்பிக்கப்பட்டு துரிதப்படுத்தப்படும்." - இவ்வாறு பிரதமர் மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். இந்தியாவின் புரொன்ட்லைன் சஞ்சிகைக்கு வழங்கிய பேட்டியில் அவர் இதனைக் கூறியுள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது:- "எனது முந்தைய ஆட்சியின்போது வடபகுதியில் கடுமையான ...

மேலும்..

தமிழரசின் தலைமை சிறிதரனுக்கு வழங்கினால் ஆதரவு வழங்குவேன்

தமிழரசின் தலைமை சிறிதரனுக்கு வழங்கினால் ஆதரவு வழங்குவேன் மாவையைக் கடுமையாக எச்சரித்த சுமந்திரன் - உள்வீட்டு விவகாரங்களையும் போட்டுடைத்தார் "இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவர் பதவியை சிவஞானம் சிறிதரனுக்குக் கொடுத்தால் அதை நான் ஆதரிப்பேன்." - இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் யாழ். மாவட்ட நாடாளுமன்ற ...

மேலும்..

க்ரீன் இந்தியா சேலஞ்ச் – விஜய் அசத்தில்

தெலுங்கு சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபு சமீபத்தில் தனது பிறந்தநாளை கொண்டாடியபோது, க்ரீன் இந்தியா சேலஞ்ச் அடிப்படையில் தனது வீட்டில் செடிகளை நட்டு வீடியோ ஒன்றை பதிவு செய்துள்ளார். அதன்பின் அவர் க்ரீன் இந்தியா சேலஞ்சை ஜூனியர் என்டிஆர், விஜய் மற்றும் ...

மேலும்..

மீரா மிதுன் விவகாரம் : ரசிகர்களுக்கு சூர்யா வேண்டுகோள்

நடிகை மீரா மிதுன் தொடர்ந்து நடிகர்கள் விஜய், சூர்யா ஆகியோரை பற்றியும், அவர்களது மனைவி மற்றும் குடும்பத்தினர் பற்றியும் எல்லை மீறி விமர்சித்து வந்தார். இதற்கு அவரது ரசிகர்களும் அவரது பாணியில் எதிர்வினையாற்றினர். திரையுலகினர் பலரும் அமைதி காத்த நிலையில் இயக்குனர் ...

மேலும்..

தமிழ் மக்களின் பிரச்சினை குறித்து கூட்டமைப்புடன் இனிப் பேசமாட்டோம்

தமிழ் மக்களின் பிரச்சினை குறித்து கூட்டமைப்புடன் இனிப் பேசமாட்டோம் - ராஜபக்ச அரசின் முக்கிய புள்ளி தினேஷ் கூறுகின்றார் "தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பது குறித்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினருடன் பேசுவதற்கான எந்தத் தேவையும் அரசுக்குக் கிடையாது. எங்களுடன் இணைந்துள்ள தமிழ்ப் பிரதிநிதிகளுடனேயே ...

மேலும்..

நாடாளுமன்ற ‘ஒன்லைன்’ விண்ணப்பத்தை அலரிமாளிகையில் பூர்த்திசெய்தார் மஹிந்த

நாடாளுமன்ற 'ஒன்லைன்' விண்ணப்பத்தை அலரிமாளிகையில் பூர்த்திசெய்தார் மஹிந்த - ஏனையோருக்கு 15ஆம் திகதிக்கு முன் தகவலைப் பூர்த்திசெய்ய அறிவுறுத்தல் (photo) பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இன்று அலரிமாளிகையில் உத்தியோகபூர்வமாகப் பணிகளைப் பொறுப்பேற்று சிறிது நேரத்தின் பின்னர் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்காகத் தயாரிக்கப்பட்டுள்ள ஒன்லைன் விண்ணப்பப் படிவத்தில் தனது ...

மேலும்..

பேராசிரியர் தம்மிக காலமானார்

பேராசிரியர் தம்மிக கங்காநாத் தனது 62ஆவது வயதில் இன்று காலமானார். இவர், ஶ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் சிங்களம் மற்றும் வெகுஜன ஊடகக் கற்கைப பிரிவின் முன்னாள் தலைவராகவும் ஜப்பானுக்கான இலங்கையின் முன்னாள் தூதுவராகவும் சேவையாற்றியுள்ளார். மஹரகம புற்றுநோய் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், ...

மேலும்..

கைதைத் தடை செய்யுமாறு கோரி குருநாகல் மேயர் மனு 

தன்னைக் கைதுசெய்யுமாறு குருநாகல் நீதிவான் நீதிமன்றத்தால் பிறப்பிடிக்கப்பட்ட பிடியாணையை இடைநிறுத்துமாறு கோரி மேன்முறையீட்டு நீதிமன்றத்தில், குருநாகல் மாநகர சபை மேயர் துஷார சஞ்சீவ மனுவொன்றைத் தாக்கல் செய்துள்ளார். தொல்பொருள் மதிப்புமிக்க குருநாகல் புவனேக ஹோட்டல் தகர்க்கப்பட்ட சம்பவம் தொடர்பில், குருநாகல் மாநகர சபை மேயர் துஷார சஞ்சீவ உள்ளிட்ட 05 சந்தேகநபர்களுக்கு எதிராக குருநாகல் நீதிவான் நீதிமன்றம் ...

மேலும்..

பேஸ்புக் ஒன்றுகூடல்; 20 பேர் சிக்கினார்கள் – போதைப்பொருட்களுடன்

மில்லனிய பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வெல்லன்துடாவ பிரதேசத்தில் பேஸ்புக் மூலம் ஒழுங்கு செய்யப்பட்ட விருந்துபசார நடவடிக்கையில் போதைப்பொருள் வைத்திருந்த குற்றச்சாட்டில் 20 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். குறித்த பிரதேசத்திலுள்ள ஹோட்டல் ஒன்றில் பேஸ்புக் மூலம் ஏற்பாடு செய்யப்பட்டு, சட்டவிரோதமாக போதைப்பொருள் பயன்படுத்தி இடம்பெற்றுக்கொண்டிருந்த விருந்துபசாரம் தொடர்பில், களுத்துறை ஊழல் ஒழிப்பு சுற்றிவளைப்பு பிரிவு அதிகாரிகளுக்குத் தகவல் கிடைத்தது. இதனைத் தொடர்ந்து பொலிஸாரினால் ...

மேலும்..

பொதுத் தேர்தலில் மோசடி! – ராமநாயக்க பரபரப்புக் குற்றச்சாட்டு

நடந்துமுடிந்த பொதுத் தேர்தலில் மோசடிகள் நடந்திருக்கலாம் என்ற பரபரப்புத் தகவலை ஐக்கிய மக்கள் சக்தியின் கீழ் மீண்டும் நாடாளுமன்றத்துக்குத் தெரிவாகியுள்ள பிரபல சிங்கள நடிகர் ரஞ்சன் ராமநாயக்க தெரிவித்துள்ளார். இந்தியா, சீனா, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளே இலங்கையில் ஆட்சிக்கு வரவேண்டிய தலைவர்களைத் தெரிவுசெய்து ...

மேலும்..

வெளிநாடுகளில் சிக்கியிருந்த 222 இலங்கையர்கள் வருகை!

வெளிநாடுகளிலுள்ள இலங்கையர்களை மீண்டும் நாட்டுக்குஅழைத்து வரும் திட்டத்தின் கீழ், மேலும் 222 பேர் இன்று நாட்டை வந்தடைந்துள்ளனர். கட்டார், ஜேர்மனி, மாலைதீவு ஆகிய நாடுகளிலிருந்து குறித்த இலங்கையர்கள் கட்டுநாயக்க மற்றும் மத்தள விமான நிலையங்களை வந்தடைந்துள்ளனர். இன்று அதிகாலை 1.23 மணிக்கு, மத்தள விமான ...

மேலும்..

சர்வதேச கண்காணிப்பாளர்களின் அவசியத்தை உணர்த்தியுள்ள நாடாளுமன்றத் தேர்தல் இது!

சர்வதேச கண்காணிப்பாளர்களின் அவசியத்தை உணர்த்தியுள்ள நாடாளுமன்றத் தேர்தல் இது! - வவுனியா மாவட்ட பிரஜைகள் குழு உள்நாட்டு நீதிப் பொறிமுறைகளில் நம்பிக்கை இழந்தமையினாலேயே தமிழ் மக்கள் தம் மீது நடத்தப்பட்ட இனப்படுகொலைக்கு சர்வதேச விசாரணை ஒன்றைக் கேட்டு நிற்கின்றார்கள். சிறீலங்கா அரச படைகளால் ...

மேலும்..

பிரிந்து நிற்பதால் தமிழரின் இலக்கை அடைய முடியாது! – சம்பந்தன் சுட்டிக்காட்டு

"நாம் பிரிந்து செயற்படுவதால் அல்லது பிரிந்து செல்வதால் தமிழர்களின் இலக்கை ஒருபோதும் அடைய முடியாது." - இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்தார். திருகோணமலையில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார். அவர் அங்கு மேலும் தெரிவித்ததாவது:- "எமது அரசியல் பயணத்தில் ...

மேலும்..

பிரதமரின் செயலாளர் கடமைகளை பொறுப்பேற்றார்

பிரதமரின் புதிய செயலாளர் காமினி செனரத் அவர்கள் இன்று (2020.08.11) முற்பகல் அலரி மாளிகையில் கடமைகளை பொறுப்பேற்றார். மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் ஜனாதிபதியாக சேவையாற்றிய காலப்பகுதியில் காமினி சேதர செனரத், அவரது கூடுதல் செயலாளராகவும், தலைமை அதிகாரியாகவும் கடந்த 2005ஆம் ஆண்டு முதல் ...

மேலும்..

வவுனியாவில் முன்னாள் போராளி மீது தாக்குதல்!! வைத்தியசாலையில் அனுமதி!!

வவுனியாவில் முள்ளாள் போராளி மீது இனந்தெரியாத நபர்கள் நேற்று (10) இரவு தாக்குதல் நடத்தியதில் படுகாயமடைந்த நபர் வவுனியா பொது வைத்திசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். முன்னாள் போராளியும், சமூக சேவகருமான வி.விநோதரன் (ஈழம்) என்பவர் மீதே இனந்தெரியாத நபர்களால் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. வவுனியா கரப்பன்காட்டு பகுதியில் ...

மேலும்..

ஓய்வூதியத்தை இழந்த முன்னாள் எம்.பிக்கள்!

இலங்கையின் 08ஆவது நாடாளுமன்றத்தில் அங்கம் வகித்த 27 பேர் ஓய்வூதியம் கிடைக்கும் வாய்ப்பை இழந்துள்ளனர். 2015ஆம் ஆண்டு முதல் தடவையாக நாடாளுமன்றத்துக்குத் தெரிவு செய்யப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களே இந்த வாய்ப்பை இழந்துள்ளனர். நாடாளுமன்றத்தில் 5 வருடங்களைப் பூர்த்தி செய்யும் உறுப்பினர்கள் நாடாளுமன்ற ஓய்வூதியத் திட்டத்தின் ...

மேலும்..

இளைஞர் ஒருவர் வெட்டிக்கொலை

வயல்வெளிக்கு அருகில் கூரிய ஆயுதத்தால் ஒருவர் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளார். இந்தச் சம்பவம் நேற்று நிட்டம்புவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட எகொடவத்த, போகொடகம, தொரகடவெல பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது. நிட்டம்புவ, யட்டியன பிரதேசத்தைச் சேர்ந்த 26 வயதுடைய இளைஞரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இக்கொலைக்கான காரணம் மற்றும் இக்கொலையை ப் ...

மேலும்..