August 12, 2020 அன்று பிரசுரிக்கப்பட்டவை

மேர்வினின் மகனுக்குப் பிணை!

முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வாவின் புதல்வர் மாலக சில்வாவுக்குப் பிணை வழங்கப்பட்டுள்ளது. நேற்றிரவு கைது செய்யப்பட்ட மாலக சில்வாவை, கடுவல நீதிவான் நீதிமன்றத்தில் இன்று பொலிஸார் முன்னிலைப்படுத்தியபோதே, இப்பிணை உத்தரவு வழங்கப்பட்டுள்ளது. வர்த்தகர் ஒருவரிடம் கப்பம் கோரி, கொலை அச்சுறுத்தல் விடுத்த சம்பவம் தொடர்பில் ...

மேலும்..

தேசிய மக்கள் சக்தியின் தேசியப் பட்டியல் ஆசனம் – ஹரினி அமரசூரியவுக்கு! 

தேசிய மக்கள் சக்தியின் தேசியப் பட்டியல் ஆசனத்துக்கு இலங்கை திறந்த பல்கலைக்கழகத்தின் சமூக விஞ்ஞான கற்கைப் பிரிவின் சிரேஷ்ட விரிவுரையாளரான கலாநிதி ஹரினி அமரசூரிய நியமிக்கப்பட்டுள்ளார். ஜே.வி.பியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க தலைமையில் நாடாளுமன்றத் தேர்தலில் திசைக்காட்டி சின்னத்தில் போட்டியிட்ட தேசிய மக்கள் ...

மேலும்..

மொட்டுவின் புதிய அமைச்சரவையில் 5 ராஜபக்சக்களுக்கு அமைச்சுப் பதவி! 

ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி தலைமையிலான புதிய அரசின் அமைச்சரவையில் ராஜபக்ச குடும்பத்தைச் சேர்ந்த ஐவர் அமைச்சர்களாக இன்று பதவிப் பிரமாணம் செய்துகொண்டனர். ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ பாதுகாப்பு அமைச்சராகவும், பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷ நிதி, புத்த சாசனம், மத விவகாரம் மற்றும் கலாசார ...

மேலும்..

முன்னாள் ஜனாதிபதிக்கு அமைச்சு பதவி இல்லை

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன புதிய அமைச்சரவையில் உள்ளடக்கப்படவில்லை என தென்னிலங்கை ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன. புதிய அமைச்சரவை நியமிக்கும் போது ஸ்ரீலங்கா சுதந்திர கட்சிக்கு 3 அமைச்சு பதவிகளும் 2 இராஜாங்க அமைச்சு வழங்கப்படவுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது. அமைச்சரவை அமைச்சர் பதவிக்கு முன்னாள் ஜனாதிபதி ...

மேலும்..

லங்கா பிரீமியர் லீக் 20 – 20 கிரிக்கெட் போட்டிகள் ஒத்திவைப்பு

இலங்கையில் நடைபெறவிருந்த லங்கா பிரீமியர் லீக் 20 - 20 கிரிக்கெட் போட்டிகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. எதிர்வரும் ஆகஸ்ட் 28ஆம் திகதி லங்கா பிரீமியர் லீக் (LPL) கிரிக்கெட் போட்டிகளை இலங்கையில் நடத்துவதற்கு ஏற்பாடுகள் மேற்க்கொள்ளப்பட்டு வந்தன. இந்நிலையில் தனிமைப்படுத்தல் நடவடிக்கைகள் காரணமாக போட்டிகளை ...

மேலும்..

அமெரிக்காவில் ஜனாதிபதி வேட்பாளரான ஆசிய பெண்

அமெரிக்காவில் ஜனநாயகக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் ஜோ பிடன், செனட் உறுப்பினரான ஆசிய - அமெரிக்க பெண்ணான கமிலா ஹரிஸை தனது துணை ஜனாதிபதி வேட்பாளராக நியமித்துள்ளார். இந்திய - ஜமைக்கா பாரம்பரியத்தின் கலிபோர்னியா செனட்டராக கமிலா ஹரிஸ் நீண்ட காலமாக பணியாற்றி ...

மேலும்..

அமைச்சுப் பதவிகள் பொறுப்பேற்பு நிகழ்வை அடுத்து கிளிநொச்சியில் பால்சோறு…!

அமைச்சுப் பதவிகள் பொறுப்பேற்பு நிகழ்வை அடுத்து கிளிநொச்சியில் பொதுஜன பெரமுன கட்சியினர் தமது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளனர். இதனை முன்னிட்டு கிளிநொச்சி ஏ9 வீதியால் சென்றவர்களுக்கு பால்சோறு பரிமாறப்பட்டுள்ளதுடன், பட்டாசுகளும் கொளுத்தப்பட்டுள்ளன. கிளிநொச்சியில் உள்ள பொதுஜன பெரமுன ஆதரவாளர்களின் ஏற்பாட்டில் குறித்த நிகழ்வு இடம்பெற்றிருந்தது. புதிய அரசாங்கத்தின் ...

மேலும்..

வெள்ளை வானில் கடத்தப்பட்ட யுவதி மீட்பு

யாழ்.நீர்வேலி வடக்கு பகுதியில் வானில் கடத்தப்பட்டதாக கூறப்பட்ட யுவதி கோப்பாய் பொலிஸாரால் இன்று மல்லாகத்தில் வைத்து மீட்கப்பட்டுள்ளார். நீர்வேலி வடக்கு பகுதியில் உள்ள வீடொன்றுக்கு வெள்ளை வானில் சென்ற நான்கு பேர் கொண்ட குழுவினர். வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்து வீட்டில் இருந்தவர்களை தாக்கி ...

மேலும்..

அமைச்சு பதவியை பெற்ற நாமலின் கருத்து!

இளைஞர் மற்றும் விளையாட்டு விவகார அமைச்சரவை அமைச்சராக நியமிக்கப்பட்டதற்கு தான் பெருமைப்படுவதாக அமைச்சர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார். புதிய அரசாங்கத்தின் அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர்கள் மற்றும் இராஜாங்க அமைச்சர்கள் இன்று காலை கண்டி ஶ்ரீ தலதா மாளிகை வளாகத்திலுள்ள மகுல்மடுவ மண்டபத்தில் வைத்து ...

மேலும்..

யாழ் சிறையில் அகதி உயிரிழப்பு

இந்தியாவில் இருந்து கடல் வழியாக வந்து யாழ்ப்பாணம் சிறைச்சாலைக்குள் தனிமைப்படுத்தப்பட்டிருந்த ஈழ அகதி யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சில மணி நேரத்திலேயே உயிரிழந்துள்ளார். இந்த சம்பவத்தில் வல்வெட்டித்துறை பகுதியை சேர்ந்த சத்தியமூர்த்தி பாலகிருஷ்ணன் என்பவரே உயிரிழந்தார். இந்தியாவிலிருந்து கடல் வழியாக சட்டவிரோதமாக வட ...

மேலும்..

தொழில் அதிபரை காதலிக்கும் பிக்பொஸ் ஜூலி

பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று பிரபலமான ஜூலிக்கு பட வாய்ப்புகள் கிடைத்தன. பொல்லாத உலகில் பயங்கர கேம் படத்தில் நடித்துள்ளார். தொலைக்காட்சி நிகழ்ச்சிகளையும் தொகுத்து வழங்குகிறார். இந்த நிலையில் ஜூலி வட இந்திய தொழில் அதிபர் ஒருவரை காதலிப்பதாகவும் திருமணம் செய்து கொள்ளாமல் அவரோடு ...

மேலும்..

புதிய அரசாங்கத்தின் புதிய அமைச்சர்கள், இராஜாங்க அமைச்சர்கள் மற்றும் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு தலைவர்கள்

புதிய அரசாங்கத்தின் புதிய அமைச்சர்கள், இராஜாங்க அமைச்சர்கள் மற்றும் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு தலைவர்கள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முன்னிலையில் பதவியேற்கும் நிகழ்வு இன்று (12) நடைபெற்றது. கண்டி, மகுல்மடுவவில் இந்நிகழ்வு இடம்பெற்றது. நிகழ்வில் மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்பாளர்களுக்கான நியமனங்கள் முதலில் ஜனாதிபதி கோட்டாபய ...

மேலும்..

தமிழ்க் கூட்டமைப்பினர் ஏகப்பிரதிநிதிகள் அல்லர் – ‘மொட்டு’வின் நிறுவுநர் பஸில் திட்டவட்டம்

"தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் தமிழர்களின் ஏகப் பிரதிநிதிகள் அல்லர். எனவே, தேர்தல் விஞ்ஞாபனத்தில் அவர்களால் முன்வைக்கப்பட்டுள்ள கோரிக்கை தொடர்பில் பேச்சு நடத்துவதற்கு நாம் தயாரில்லை. எந்தவொரு நிபந்தனைகளையும் ஏற்கவும் மாட்டோம்." - இவ்வாறு திட்டவட்டமாக இடித்துரைத்துள்ளார் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி நிறுவுநரான பஸில் ...

மேலும்..

கூட்டமைப்புக்கு எதிராக வாக்களித்த மக்களையும் ஒன்று சேர்த்து கட்சியை கட்டியெழுப்புவேன்

கூட்டமைப்புக்கு எதிராக வாக்களித்த மக்களையும் ஒன்று சேர்த்து கட்சியை கட்டியெழுப்புவேன் - இரா.சாணக்கியன் கூட்டமைப்புக்கு எதிராக வாக்களித்த மக்களையும் ஒன்று சேர்த்து கட்சியை கட்டியெழுப்புவேன் என இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார். மட்டக்களப்பில் நேற்று(செவ்வாய்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே அவர் இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார். இதன்போது அங்கு ...

மேலும்..

யுவதியை மீட்க ஏரியில் குதித்த இளைஞர் நீரில் மூழ்கி மாயம்

யுவதி ஒருவரை மீட்பதற்காக ஏரியில் குதித்த இளைஞர் காணாமல்போயுள்ளார் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர். நேற்று பண்டாரகம - பாணந்துறை வீதியிலுள்ள பொல்கொட பாலத்திலிருந்து யுவதி ஒருவர் ஏரியில் குதித்துள்ளார். யுவதியை மீட்பதற்காக குறித்த இளைஞர் ஏரிக்குள் பாய்ந்துள்ளார் எனத் தெரிவிக்கப்படுகின்றது. இதன்போது குறித்த யுவதி ...

மேலும்..