August 15, 2020 அன்று பிரசுரிக்கப்பட்டவை

வவுனியா மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவருக்கு அமோக வரவேற்பு…

வவுனியா மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவரும், புதிய பாராளுமன்ற உறுப்பினருமான கு.திலீபன் அவர்களுக்கு வரவேற்பு அளிக்கும் நிகழ்வு ஒன்று இன்று வவுனியாவில் இடம்பெற்றது. வவுனியா அச்சக சங்க நண்பர்கள் மற்றும் வர்த்தக நண்பர்களின் ஏற்பாட்டில் இந்நிகழ்வு இடம்பெற்றது. வவுனியா கந்தசாமி ஆலய முன்றலில் மாவட்ட ...

மேலும்..

கஜேந்திரகுமார் மற்றும் கஜேந்திரன் ஆகியோரின் வருகையை எதிர்பார்த்து கொட்டும் வெய்யிலில் வாடிய மக்கள்

தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் போன்னம்பலம் மற்றும் பொதுச் செயலாளர் செல்வராசா கஜேந்திரன் ஆகியோரை எதிர்பார்த்து முள்ளிவாய்காலில் மக்கள் கொட்டும் வெய்யிலிலும் நீண்ட நேரமாக காத்திருந்ததை அவதானிக்கமுடிந்தது. கஜேந்திரகுமார் மற்றும் கஜேந்தரன் ஆகியோர் நாடாளுமன்ற உறுப்பினர்களாக தெரிவுசெய்யப்பட்ட பின்னர், முள்ளிவாய்க்கால் நினைவிடத்தில் ...

மேலும்..

தேசியப்பட்டியல் விடயத்தில் எவ்வித மாற்றமும் இல்லை!

தேசியப்பட்டியல் விடயத்தில் எவ்வித மாற்றமும் இல்லை! திருகோணமலையில் மாவையை அருகில் வைத்துக்கொண்டு சம்பந்தன் தெரிவிப்பு "தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேசியப் பட்டியல் நியமனம் தொடர்பில் எடுக்கப்பட்ட தீர்மானத்தில் எவ்வித மாற்றமும் இல்லை. இருப்பினும் அந்த நியமனத்தில் எடுக்கப்பட்ட நடைமுறைகள் சம்பந்தமாக தமிழரசுக் கட்சியின் மத்திய ...

மேலும்..

“நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தல் தமிழர் தரப்புக்கு நல்ல பாடம்

“நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தல் தமிழர் தரப்புக்கு பல்வேறு விதமான படிப்பினைகளை கற்பித்து இருக்கிறது. ஒற்றுமையீனம் எவ்வாறான விளைவுகளை ஏற்படுத்தி இருக்கிறது என்பதனை எல்லோரும் புரிந்து கொண்டிருக்கலாம். அரசாங்கம் மூன்றில் இரண்டு பெரும்பான்மை அசுர பலத்தோடு ஆட்சி பீடம் ஏறி இருக்கின்றது. இந்த சூழ்நிலையில் ...

மேலும்..

தமிழர்களைக் குறிவைத்து கோட்டா அரசு பழிவாங்கல் – சந்திரிகா, மங்கள கடும் கண்டனம்

"கடந்த ஆட்சியில் இருந்த அனைத்துத் சுதந்திரங்களையும் கோட்டாபய அரசு தட்டிப்பறிக்கின்றது. அதுவும் முதலில் தமிழ் மக்களைக் குறிவைத்து தமது பழிவாங்கல் நடவடிக்கையை இந்த அரசு ஆரம்பித்துள்ளது. இதை நாம் வன்மையாகக் கண்டிக்கின்றோம்." - இவ்வாறு முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க, முன்னாள் ...

மேலும்..

சர்வதேசத்திடம் அரசு பணியாது! – தினேஷ் திட்டவட்டம்

"பெரும்பான்மைப் பலத்துடன் - வரலாற்று வெற்றியுடன் புதிய அரசு ஆட்சிப்பீடம் ஏறியுள்ளது. இந்த அரசு அனைத்து சர்வதேச நாடுகளுக்கும் நேசக்கரம் நீட்டுகின்றது. ஆனால், எந்தவொரு நாடுகளிடமும் எந்தச் சந்தர்ப்பத்திலும் அடிபணிந்து செயற்படத் தயாரில்லை." - இவ்வாறு ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி தலைமையிலான புதிய ...

மேலும்..

பௌத்த மதத்துக்கு மட்டும் முன்னுரிமை வழங்குவதைத்தான் “ஒரே நாடு, ஒரே சட்டம்” என்று கூறுவதா ?

இலங்கையின் வரலாற்றில் எந்தவொரு அரசாங்கமும் கடைப்பிடிக்காத பௌத்த கொள்கையை ராஜபக்ச அரசாங்கம் கடைப்பிடிக்கின்றது. அதாவது பேச்சளவில் ஒரே நாடு, அனைத்து இன, மொழி, மதத்தினர்களுக்கும் ஒரே சட்டம் என்று பிரச்சாரம் செய்துகொண்டு நடைமுறையில் பௌத்த மதத்துக்கு மட்டும் முன்னுரிமை வழங்கப்பட்டு வருகின்றது. கடந்த ...

மேலும்..

கூட்டமைப்பின் தேசியப் பட்டியல் ஆசனம் கலையரசனுக்குக் கொடுத்தது தவறல்ல!

கூட்டமைப்பின் தேசியப் பட்டியல் ஆசனம் கலையரசனுக்குக் கொடுத்தது தவறல்ல! - வழங்கிய முறைமைதான் தவறு என்கிறார் மாவை "தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேசியப் பட்டியல் ஆசனம் அம்பாறையைச் சேர்ந்த தவராசா கலையரசனுக்கு வழங்கியது தவறல்ல. ஆனால், அது வழங்கிய முறைமைதான் தவறு." - இவ்வாறு இலங்கைத் ...

மேலும்..

19 மட்டுமல்ல 13 இற்கும் உடன் முடிவு கட்டுங்கள்! – கோட்டாவிடம் குணதாஸ வலியுறுத்து

"இலங்கையில் தற்போது நடைமுறையில் உள்ள அரசமைப்பின் 13 மற்றும் 16 ஆவது திருத்தச் சட்டங்களை இல்லாதொழிப்பதற்காக புதிய அரசமைப்பு ஒன்றை அரசு விரைவாக முன்வைக்க வேண்டும்." - இவ்வாறு தேசப்பற்றுள்ள தேசிய இயக்கத்தின் தலைவர் கலாநிதி குணதாஸ அமரசேகர தெரிவித்தார். இது தொடர்பில் அவர் ...

மேலும்..

மாகாண சபைத் தேர்தல் முடியும்வரை நானே தலைவர் ரணில் விடாப்பிடி

"மாகாண சபைத் தேர்தல் முடிவடைந்த பின்னரே கட்சித் தலைமைப் பதவியில் இருந்து விலகுவேன்." - இவ்வாறு ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார். நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியின் சார்பில் போட்டியிட்ட உறுப்பினர்களுக்கும், கட்சித் தலைவர் ரணில் ...

மேலும்..

திலகரை கட்சியிலிருந்து நீக்குமாறு கடும் அழுத்தம்

தொழிலாளர் தேசிய முன்னணியின் பொதுச்செயலாளர் பதவியில் இருந்தும் கட்சி உறுப்புரிமையில் இருந்தும் மயில்வாகனம் திலகராஜை நீக்குமாறு அக்கட்சியின் உறுப்பினர்கள் சிலர் கட்சி தலைவர் பழனி திகாம்பரத்திடம் கோரிக்கை விடுத்துள்ளனர் எனத் தெரியவருகின்றது. பொதுத்தேர்தலின்போது சங்கத்துக்கு எதிராக செயற்பட்ட அவர் தற்போது ஊடகங்கள் வாயிலாக ...

மேலும்..