சட்டவிரோதமான இத்தாலி செல்ல முயற்சித்த பெண் கைது
சட்டவிரோதமான இத்தாலி செல்ல முயற்சித்த பெண்ணொருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். போலி விசா தயாரித்து கட்டார் ஊடாக இத்தாலி நோக்கி செல்ல முயற்சி இலங்கையை சேர்ந்த பெண்ணே கைது செய்யப்பட்டுள்ளார். கட்டுநாயக்க விமான நிலையத்தின் குடிவரவு குடியகல்வு திணைக்களத்தின் அதிகாரிகளினால் ...
மேலும்..