August 18, 2020 அன்று பிரசுரிக்கப்பட்டவை

தினமும் மின் வெட்டும் நேரங்கள் அறிவிப்பு

இன்று முதல் தினமும் நாடாளாவிய ரீதியில் நான்கு வலயங்களாக ஒரு மணி நேரம் மின் வெட்டு அமுலாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை இலங்கை மின்சார சபையின் முகாமையாளர் சற்றுமுன் அறிவித்துள்ளார். இதன்படி, 1. 6 – 7 மணி வரை 2. 7 – 8 மணி ...

மேலும்..

முன்னாள் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சடலமாக மீட்பு

முன்னாள் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் மஹிந்த விஜேசிறி ஹொரணை – கெஸ்பாவ பிரதான வீதியில் இன்று (18) அவரது காரில் இருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார். வர்த்தக நிலையம் ஒன்றுக்கு முன்னால் அரை மணி நேரமாக நின்ற காரை பரிசோதித்த போதே அதற்குள் விஜேசிறி ...

மேலும்..

ஐ.தே.கவில் போட்டியிட்ட பலரும் கட்சியிலிருந்து விலக தீர்மானம்

ஐ.தே.கவில் போட்டியிட்ட பலரும் கட்சியிலிருந்து விலக தீர்மானம் - ரணில் தலைமைப் பதவியில் நீடிப்பதால் இந்த முடிவாம் நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியின் சார்பில் 22 மாவட்டங்களில் போட்டியிட்ட 262 வேட்பாளர்களில் பெரும்பான்மையானவர்கள், கட்சியில் இருந்து விலகத் தயாராகி வருகின்றனர் என்று ...

மேலும்..

தடைப்பட்டிருந்த மலையக ரயில் சேவைகள் வழமைக்கு

(க.கிஷாந்தன்)  தடைப்பட்டிருந்த மலையக ரயில் சேவைகள் வழமைக்கு திரும்பியுள்ளதாக நாவலப்பிட்டி ரயில்வே கட்டுப்பாட்டு நிலையம் தெரிவித்துள்ளது. நானுஓயாவிலிருந்து கொழும்பு புகையிரத நிலையத்தை நோக்கி  பயணிகளை ஏற்றிச் சென்ற புகையிரதம் 18.08.2020 அன்று காலை 8.30 மணியளவில் வட்டவளை மற்றும் கலபொட ஆகிய புகையிரத நிலையங்களுக்கு இடையில் தடம்புரண்டுள்ளமையால் மலையகத்திற்கான ...

மேலும்..

முன்னாள் போராளிகளை அழைக்கிறார் செல்வம்

அரசாங்கம் திட்டமிட்டு முன்னாள் போராளிகளை அச்சத்திற்கு உள்ளாக்கி அவர்களை எந்த ஒரு நடவடிக்கைகளிலும் ஈடுபடாத வகையில் வைத்திருப்பதற்கான நிலையை ஏற்படுத்துகின்றனர். எனவே அனைத்து முன்னாள் போராளிகளும் ஒன்றினைந்து தனித்துவத்தோடு எங்களுடன் இணைய வேண்டும் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட ...

மேலும்..

இலஞ்சம் வாங்கிய, வழங்கிய 2 சம்பவங்களில் இருவர் கைது

இலஞ்சம் வாங்கியமை மற்றும் கொடுத்தமை தொடர்பில் இரு வேறு சம்பவங்களில் இருவர் இன்று கைதுசெய்யப்பட்டுள்ளனர். தொம்பே பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிக்கு 2 இலட்சம் ரூபாவை இலஞ்சமாக வழங்க முற்பட்ட ஒருவர் இன்று கைதுசெய்யப்பட்டுள்ளார். கஞ்சா வைத்திருந்த மற்றும் விற்பனை செய்த குற்றச்சாட்டில் தொம்பே பொலிஸாரினால் ...

மேலும்..

டெங்கு ஒழிப்பு நடவடிக்கை சாளம்பக்கேணி-4 பகுதியில் ஆரம்பம்

பாறுக் ஷிஹான் அம்பாறை மாவட்டம் நாவிதன்வெளி  சுகாதார வைத்திய பணிமனையின் எல்லைக்குட்பட்ட பகுதியில்  டெங்கு ஒழிப்பு வேலைத் திட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. குறிப்பான நாவிதன்வெளி சுகாதார வைத்திய பணிமனை  எல்லைக்குள் அமைந்துள்ள சாளம்பைக்கேணி 4 பகுதியில்    வீடு வீடாக குறித்த  சோதனை நடவடிக்கையை ...

மேலும்..

வடக்கில் நாளை மின் தடை

வடக்கின் சில பகுதிகளில் நாளை (19) மின் தடை அமுல்படுத்தப்படும் என இலங்கை மின்சார சபையின் மின்வழங்கல் கட்டுப்பாட்டு மையத்தின் மின் பொறியியலாளர் அனுசா செல்வராசா அறிவித்துள்ளார். அதற்கமைய, நாளை காலை 8 மணியில் இருந்து மாலை 5 மணி வரை யாழ்ப்பாண ...

மேலும்..

உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல்: 5 மணியேற்றம் ருவானை துருவியது ஆணைக்குழு

உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல் சம்பவம் தொடர்பில் விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் பொலிஸ் விசாரணை பிரிவில் இன்று ஆஜரான முன்னாள் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவன் விஜேவர்தன, சுமார் 05 மணி நேரம் வாக்குமூலம் வழங்கிய பின்னர் அங்கிருந்து வெளியேறினார். ஆணைக்குழுவினால் ...

மேலும்..

மண்ணகழ்வினை பாதுகாக்க இராணுவத்தினரின் உதவி நாடப்படவுள்ளது

மண்ணகழ்வினை பாதுகாக்க இராணுவத்தினரின் உதவி நாடப்படவுள்ளது என கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் ரூபவதி கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார். கிளிநொச்சியில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர்களுடனான கலந்துரையாடலின்போது அவர் இவ்வாறு தெரிவித்தார். குறித்த கலந்துரையாடல் இன்று காலை 11 மணியளவில் கிளிநொச்சி மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் மாவட்ட ...

மேலும்..

திருகோணமலை மாவட்டம் பூராகவும் இருந்து 1171 பட்டதாரி பயிலுனர்களாக தெரிவு

ஜனாதிபதி கோத்தபாய அவர்களின் தொழில் வழங்கும் திட்டத்தில் வேலையற்ற பட்டதாரிகளில் 50000 பட்டதாரிகளுக்கான நியமனங்களை வழங்குவது தொடர்பான பெயர்பட்டியல் உத்தியோகபூர்வமாக வெளியாகியுள்ள நிலையில் திருகோணமலை மாவட்டத்தில் மொத்தமாக 1171 வேலையற்ற பட்டதாரிகள் பட்டதாரி பயிலுனர் நியமனத்துக்காக தெரிவு செய்யப்பட்டுள்ளார்கள் . கோமரங்கடவெல பிரதேச ...

மேலும்..

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்: விசாரணை ஆணைக்குழுவில் ருவன் ஆஜராகி வாக்குமூலம்!

உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல் சம்பவம் தொடர்பில் ஆராயும் விசாரணை ஆணைக்குழுவின் பொலிஸ் பிரிவில், முன்னாள் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவன் விஜேவர்தன இன்று முன்னிலையாகியுள்ளார். வாக்குமூலம் ஒன்றை வழங்குவதற்காக அவர் இவ்வாறு முன்னிலையாகியுள்ளார். இதேவேளை, உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல் தொடர்பான விசாரணைகளை ...

மேலும்..

விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் கடமைகளை இன்று பொறுப்பேற்றார்! 

இளைஞர் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சராக நாமல் ராஜபக்‌ஷ தனது கடமைகளைப் பொறுப்பேற்றார். இந்த நிகழ்வு, இன்று காலை விளையாட்டுத்துறை அமைச்சில் இடம்பெற்றது. மஹா சங்கத்தினர், சர்வ மதத் தலைவர்கள், பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷ உள்ளிட்ட அவரது குடும்ப உறுப்பினர்கள், அமைச்சர்கள், விளையாட்டுச் சங்கங்களின் பிரதிநிதிகள், ...

மேலும்..

பிள்ளையானுக்கு வாழ்த்து தெரிவித்தார் காரைதீவு பிரதேசசபை உறுப்பினர் குமாரசிறி.

காரைதீவு பிரதேசசபையின் 30 வது அமர்வு 17.08.2020 அன்று காரைதீவு பிரதேசசபை மண்டபத்தில் இடம்பெற்றது. இதன்போது உரையாற்றிய உறுப்பினர் குமாரசிறி அவர்கள் நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தல் தமிழ்மக்கள் மத்தியில் பெரும் மாற்றத்தினை உருவாக்கியுள்ளது. வடக்கு கிழக்கில் பாராளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்பட்ட தமிழ் ...

மேலும்..