August 20, 2020 அன்று பிரசுரிக்கப்பட்டவை

தேசிய விளையாட்டுச் சபை தலைவராக மஹேல

தேசிய விளையாட்டுச் சபை தலைவராக முன்னாள் கிரிக்கெட் வீரர் மஹேல ஜெயவர்த்தன நியமிக்கப்பட்டுள்ளார். அத்துடன் குமார் சங்கக்கார, கஸ்தூரி வில்சன், சவேந்திர சில்வா உள்ளிட்ட 14 பேர் சபையினர் உறுப்பினர்களாக தெரிவு செய்யப்பட்டுள்ளனர். 14 உறுப்பினர்கள் விபரம், குமார் சங்கக்கார ஜூலியன் பொல்லிங் (நீச்சல் வீரர்) செயலாளர் : ...

மேலும்..

சுய நிர்ணய உரிமைக்கு உரித்துடைய வட கிழக்கு மக்களின் உரிமைகளை அங்கீகரிப்பதன்  மூலம் சுதந்திரமும் சமத்துவமும் உதயமாக முடியும்

தேசம் என்ற அடிப்படையில் தமிழ் மக்களின் சுய நிர்ணய உரிமையை ஏற்றுக்கொண்டு உரிமைகள் வழங்கினாலே இந்த நாட்டுக்கு சுபீட்சம் கிடைக்கும் என்று நாடாளுமன்ற முதல் அமர்வில் தமிழ் தேசிய கூட்டணியின் எம்பி க.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார். மேலும், “எமக்கு இப்பொழுது மிகவும் பலமான ஒரு அரசாங்கம் ...

மேலும்..

மட்டக்கிளப்பில் இடம்பெற்ற விபத்தில் இளைஞன் பலி

மட்டக்களப்பு - வாழைச்சேனை பொலிஸ் பிரிவிலுள்ள வாகனேரியில் இன்று வியாழக்கிழமை மாலை இடம்பெற்ற விபத்தொன்றில் 16 வயதுடைய இளைஞன் ஒருவன் உயிரிழந்துள்ளதாக வாழைச்சேனை பொலிசார் தெரிவித்தனர். சுற்றுலா விடுதி வாகநேரியைச் சேர்ந்த நா.ததுஷன் வயது (16) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். குறித்த இளைஞர், வாகநேரிய ...

மேலும்..

கொடிகாமத்தில் பேரூந்து மோதி ஒருவர் வைத்தியசாலையில்

தென்மராட்சி – கொடிகாமம் சந்தியில் இன்று (20) இரவு 7.20 மணியளவில் பாதசாரி கடவையில் நடந்து சென்ற குடும்பஸ்தர் ஒருவர் பேருந்து மோதியதில் படுகாயமடைந்துள்ளார். யாழ்ப்பாணத்தில் இருந்து தங்காலை நோக்கி பயணித்த தனியார் பேருந்து மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றது. இதில் படுகாயமடைந்த ...

மேலும்..

கொட்டகலையில் கடைகள் உடைக்கப்பட்டு திருட்டு – திருடர்களை கைது செய்ய நடவடிக்கை

(க.கிஷாந்தன்) திம்புள்ள பத்தனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கொட்டகலை வூட்டன் நகரில் அமைந்துள்ள சில்லறை கடை மற்றும் சமையல் எரிவாயு நிரப்பும் நிலையம் ஆகியவற்றில் 20.08.2020 அன்று அதிகாலை இனந்தெரியாதவர்களால் கொள்ளையிடப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இத்திருட்டு சம்பவத்தின்போது சில்லறை கடையில் சிகரட், உட்பட காசு என மூன்று இலட்சம் ரூபா ...

மேலும்..

புதிய சபாநாயகராக யாப்பா இன்று ஏகமனதாகத் தெரிவு

புதிய சபாநாயகராக யாப்பா இன்று ஏகமனதாகத் தெரிவு சபையில் வேறு முக்கிய பதவிகளுக்கும் உறுப்பினர்கள் தெரிவு இலங்கையின் 9ஆவது நாடாளுமன்றத்தின் சபாநாயகராக மஹிந்த யாப்பா அபேவர்தன ஏகமனதாக தெரிவுசெய்யப்பட்டுள்ளார். முதலாவது சபை அமர்வு இன்று முற்பகல் 9.30 மணியளவில் ஆரம்பமாகியது. இதன்போது சபாநாயகர் பதவிக்காக மஹிந்த யாப்பா ...

மேலும்..

பல்கலைக்கழக கல்வி நடவடிக்கைகள் ஆரம்பம்-மாணவர் வரவு குறைவு

பாறுக் ஷிஹான்   கொரோனா அனர்த்தத்தின் பின்னர் அனைத்து பல்கலைக்கழக கல்வி நடவடிக்கைகளும் ஆகஸ்ட் மாதம் 17 ஆம் திகதி முதல் வழமை போல் ஆரம்பமாகிய நிலையில் மாணவர்களின் வரவு மந்த கதியில் உள்ளன. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக நாடு முழுவதிலும் உள்ள   பல்கலைக்கழகங்கள் ...

மேலும்..

முரசுமோட்டை பகுதியில் 50 கிலோ எடையுடைய கஞ்சா பொதியுடன் இளம் குடும்ப பெண் கைது

கிளிநொச்சி கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட முரசுமோட்டை பகுதியில் 50 கிலோ எடையுடைய கஞ்சா பொதியுடன் இளம் குடும்ப பெண் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த சம்பவம் இன்று வியாளக்கிழமை இடம்பெற்றள்ளது. கிளிநொச்சி இரணைமடு விமானப்படையினரால் வழங்கப்பட்ட தகவலிகமைய, கிளிநொச்சி புலனாய்வுப்பிரிவு பொறுப்பதிகாரி குறித்த ...

மேலும்..