August 22, 2020 அன்று பிரசுரிக்கப்பட்டவை

தமிழர்களுடைய இனப்பிரச்சினை தொடர்பில் ஒரு வார்த்தை கூட  ஜனாதிபதி  பேசவில்லை

 இன்றைய தினம் நடைபெற்ற பாராளுமன்ற அமர்வில் உரையாற்றும் போதே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் அவ்வாறு தெரிவித்தார். அங்கு அவர் மேலும் உரையாற்றுகையில் நேற்றைய தினம் இந்த நாடாளுமன்றத்தில் நாட்டினுடைய அதிமேதகு ஜனாதிபதி அவர்கள் ஆற்றிய அக்கிராசன உரை தொடர்பிலே பல்வேறுபட்ட ...

மேலும்..

மட்டக்களப்பு மாவட்ட பாதுகாவலர் புனித இஞ்ஞாசியார் ஆலய 104 ஆவது வருடாந்த திருவிழா ஆரம்பம்

மட்டக்களப்பு மாவட்ட பாதுகாவலர் புனித இஞ்ஞாசியார் ஆலய 104 ஆவது வருடாந்த திருவிழா கொடியேற்றத்துடன் ஆரம்பம். மட்டக்களப்பு மாவட்ட பாதுகாவலர் புனித இஞ்ஞாசியார் ஆலய 104 ஆவது வருடாந்த திருவிழா 21.08.2020 ஆந் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பம். மட்டக்களப்பு மறை மாவட்டத்தின் கல்லடி – ...

மேலும்..

நாடாளுமன்றத்தில் நடந்தது என்ன?

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் கொள்கை விளக்கவுரை மீதான விவாதம் இடம்பெற்றது. இந்த விவாத்தை எதிர்த்தரப்பே கோருவது வழமை. நாடாளுமன்ற நிலையியல் கட்டளைச் சட்டத்தின் (Parliamentary Standing Ordinance) பிரகாரம் எதிர்த்தரப்பு விவாதத்தைக் கோரும்போது எதிர்த்தரப்பில் இருந்தே விவாதமும் ஆரம்பிக்கப்படும். ஆனால் ஜனாதிபதியின் ...

மேலும்..

துறைசார் நிபுணர்களை உள்வாங்குவதில் மலினப்படும் தேசியப்பட்டியல்..!

  சுஐப் எம்.காசிம்- தேர்தல் முடிந்த மறுகணத்தில் தேசியப் பட்டியல் விவகாரம் கட்சிகளுக்குள் பெரும் தலையிடியை ஏற்படுத்தியுள்ளது. விகிதாசாரத் தேர்தல் முறையில் அறிமுகப்படுத்தப்பட்ட இந்த தேசியப்பட்டியல் இன்று வரைக்கும் அரசியல் கட்சிகளுக்குத் தலையிடிதான். துறைசார் நிபுணர்களையும் அரசியலுக்குள் உள்வாங்கத்தான் முன்னாள் ஜனாதிபதி ஜே.ஆர்.ஜெயவர்தன இப்பட்டியல் ...

மேலும்..

கனேடியத் தமிழர்கள், கனேடிய அரசு ஊடாக சர்வதேசத்திடம் நீதி கேட்டு நெடும் பயணம்

அன்பார்ந்த கனேடியத் தமிழ் மக்களே எதிர்வரும் 30-08-2020, சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தினத்தன்று,பிறம்ரன் நகரசபை  முன்றலில் இருந்து, காலை 10 மணிக்கு ஆரம்பமாகி,ஒட்டாவா, பாராளுமன்றத்தை நோக்கி,  இலங்கைத்தீவில் நடைபெற்ற வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட தமிழர்களுக்காக நீதி கோரி, கால் நடை நெடும் ...

மேலும்..

விலங்குப்பறவை – கவிதைகள்

மேலும்..

நுனி நாக்கில் தேன் அடி நாக்கில் நஞ்சு வைத்துப் பேசும்  பிரதமர் மகிந்த

நக்கீரன் நுனி நாக்கில் தேன் அடி நாக்கில் நஞ்சு வைத்துப் பேசுபவர்கள் இருக்கிறார்கள். இந்தக் கலையில் முனைவர் பட்டம் பெற்றவர் மகிந்த இராசபக்ச. அமைச்சரவையில் சிறுபான்மையினருக்கு போதிய பிரதிநித்துவம் வழங்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டுக்கள் ஊடகவியலாளர்களால் முன்வைக்கப்பட்ட போது அவர் பின்வருமாறு பதில்  அளித்திருக்கிறார். "சிறுபான்மை ...

மேலும்..

அம்பாறை பிரதேசங்களில் பழவகைகள் விற்பனை அதிகம்

பாறுக் ஷிஹான் கிழக்கு மாகாணத்த்தில் அம்பாறை மாவட்டத்தில்  தற்போது நிலவும் திடீர் வெப்பநிலை மாற்றம் காரணமாக   பிரதான வீதியோரங்களில்  உள்ள கடைகளில்  வெப்பத்தை தணிப்பதற்காக   பழங்களை பொது மக்கள் அதிகமாக கொள்வனவு செய்து வருகின்றனர் இதனால்  அம்பாறை  மாவட்டம் கல்முனை பிராந்தியத்தில் ...

மேலும்..