தமிழர்களுடைய இனப்பிரச்சினை தொடர்பில் ஒரு வார்த்தை கூட ஜனாதிபதி பேசவில்லை
இன்றைய தினம் நடைபெற்ற பாராளுமன்ற அமர்வில் உரையாற்றும் போதே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் அவ்வாறு தெரிவித்தார். அங்கு அவர் மேலும் உரையாற்றுகையில் நேற்றைய தினம் இந்த நாடாளுமன்றத்தில் நாட்டினுடைய அதிமேதகு ஜனாதிபதி அவர்கள் ஆற்றிய அக்கிராசன உரை தொடர்பிலே பல்வேறுபட்ட ...
மேலும்..