August 23, 2020 அன்று பிரசுரிக்கப்பட்டவை

சிறுவன் வெட்டி கொலை

மட்டக்களப்பு – செங்கலடி பகுதியில் இடம்பெற்ற குழுக்களுக்கிடையிலான வாள்வெட்டுச் சம்பவத்தில் 15 வயதுச் சிறுவன் உயிரிழந்துள்ளதாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்துள்ளனர். நேற்று (22) இரவு இடம்பெற்ற இந்த சம்பவத்தில் செங்கலடி சந்தை வீதியைச் சேர்ந்த ரமணன் திவிராஜ் (வயது-15) என்ற சிறுவனே வெட்டிக் ...

மேலும்..

இலங்கை தமிழ் அரசு கட்சி மன்னார் கிளை கூட்டம்

இன்றைய தினம் இலங்கை தமிழ் அரசு கட்சி மன்னார் கிளை கூட்டம் கட்சியின் பிரதான அலுவலகத்தில் நடைபெற்றது. இலங்கை தமிழ் அரசு கட்சியின் செயலாளர் தலைமையில் நடைபெற்ற இக் கூட்டத்தில் கட்சியின் தலைவரும் வன்னி பாராளுமன்ற உறுப்பினருமான கௌரவ சாள்ஸ் நிர்மலநாதன் அவர்களும்,முன்னாள் ...

மேலும்..

“தேயிலை சாயம்” புகைப்பட கண்காட்சி

(க.கிஷாந்தன்) மலையக மண்வாசனை சொல்லும் மலையக இளைஞர், யுவதிகளின் புகைப்பட கண்காட்சி இன்று 23 ஆம் திகதி தலவாக்கலை ஶ்ரீ கதிரேசன் கோயில் மண்டபத்தில் நடைபெறுகின்றது. தேயிலை சாயம் எனும் தொனிப்பொருளின் கீழ் நடைபெறும் இக்கண்காட்சியை காலை 8.30 மணி முதல் மாலை 5.30 ...

மேலும்..

சித்தாண்டியில் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் ஞாபகார்த்த தினம் அனுஷ்டிப்பு

1990ம் ஆண்டு சித்தாண்டி பிரதேசத்தில் இலங்கை இராணுவத்தின் சுற்றிவளைப்பின் போது கைது செய்யப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் 30வது ஆண்டு ஞாபகார்த்த நிகழ்வு இன்றைய தினம் சித்தாண்டி முருகன் ஆலயத்திற்கு முன்பாக பொது அமைப்புகளின் ஏற்பாட்டில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ...

மேலும்..

தென்மராட்சி பிறிமியர் லீக் – மட்டுவில் வோல் பளாஸ்டர் வெற்றி

தென்மராட்சி பிறிமியர் லீக்கினால் நடத்தப்பட்ட TPL இறுதிச்சுற்றுப்போட்டியில் வெற்றியீட்டி முதலாவது வெற்றிக்கிண்ணத்தையும் 200,000 ரூபா பணப்பரிசினையும் பெற்றுக் கொண்ட மட்டுவில் ball blaster வீர்ர்களுக்கும், இரண்டாம் வெற்றிக்கிண்ணத்தையும் ரூபா 100,000 பணப்பரிசினையும் பெற்றுக்கொண்ட Chava super Kings அணி வீர்ர்களுக்கும் பாராட்டுக்கள். ...

மேலும்..