August 29, 2020 அன்று பிரசுரிக்கப்பட்டவை

விக்னேஸ்வரன், அலி சப்ரிக்கு முன்வரிசையில் ஆசனங்களா? – நாடாளுமன்றத்தில் சஜித் அணி போர்க்கொடி!!!

முதன்முறையாக நாடாளுமன்றத்துக்கு தெரிவான தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் தலைவர் சி.வி.விக்னேஸ்வரன், முஸ்லிம் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீம் ஆகியோருக்கும் முன்வரிசையில் ஆசனங்கள் ஒதுக்கப்பட்டுள்ளமை தொடர்பில் ஐக்கிய மக்கள் சக்தி நாடாளுமன்றத்தில் ஆட்சேபனை முன்வைத்தது. பல வருடங்கள் நாடாளுமன்றம் ...

மேலும்..

விக்னேஸ்வரனுக்கு பொன்சேகா எச்சரிக்கை!!!!!!!

சிங்கள மக்களைக் குறைத்து மதிப்பிட்டால் அதற்கான விளைவுகளை விக்னேஸ்வரன் சந்திக்க வேண்டி ஏற்படும் என்று நாடாளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா, எச்சரிக்கை விடுத்துள்ளார். இடைக்கால கணக்கு அறிக்கை மீதான இரண்டாம் நாள் விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். ‘நாடாளுமன்ற ...

மேலும்..

இன்று வடக்கு – கிழக்கில் மாபெரும் போராட்டப் பேரணி!

வடக்கு, கிழக்கில் கடந்த மூன்று ஆண்டுகளாக சுழற்சி முறையில் தொடர் போராட்டங்களை முன்னெடுத்துவரும் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் சர்வதேச தினத்தை முன்னிட்டு நாளை (30) மாபெரும் கவனயீர்ப்பு போராட்டங்களை முன்னெடுக்கவுள்ளனர். வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் சர்வதேச தினத்தை முன்னிட்டு ...

மேலும்..

வவுனியாவில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தலைமையில் இலங்கை தமிழரசு கட்சியின் மத்திய குழுக் கூட்டம்.

இலங்கை தமிழரசு கட்சியின் மத்திய குழுக் கூட்டம் வவுனியா குருமன்காடு பகுதியில் அமைந்துள்ள தனியார் விருந்தினர் விடுதியில் இன்று (29.08.2020) காலை 10.00 மணிக்கு ஆரம்பமாகி நடைபெற்றுக்கொண்டிருக்கின்றது. குறித்த கூட்டம் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனின் தலைமையில் இடம்பெறுகின்றது. தமிழரசுக் கட்சியின் தலைவர் ...

மேலும்..

திருகோணமலை மாவட்ட செயலக கிரிக்கட் சுற்று தொடரில் இணைச் சம்பியன்களாக தெரிவு.

12வது தடவையாக நடாத்தப்பட்ட திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபர் கிண்ணத்திற்கான கிரிக்கட் சுற்றுப்போட்டித்தொடரை இம்முறை வெருகல் பிரதேச செயலக அணி பொறுப்பேற்று இன்று (29)நடாத்தியது. 12 அணிகள் கலந்து கொண்ட இத்தொடரில் இறுதிப்போட்டியில் மாவட்ட செயலக அணியும் சேருவல பிரதேச செயலக பலப்பரீட்சை ...

மேலும்..

பாரிய மரம் முறிந்து விழுந்து இளைஞர்கள் இருவர் மரணம் – முல்லைத்தீவில் நேற்று மாலை சோகம் (photos)

முல்லைத்தீவு மாவட்டத்தின் உண்ணாப்பிலவுப் பகுதியில் வீதியோரம் நின்ற பாரிய மரம் ஒன்று திடீரென முறிந்து விழுந்தமையால் அதில் சிக்கி இரு இளைஞர்கள் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளனர். நேற்று  மாலை 5 மணியளவில் இடம்பெற்ற இந்த அனர்த்தத்தில் கொக்குத்தொடுவாயைச் சேர்ந்த இருதயபாலன் ஜேம்ஸ் விஜேந்திரன் (வயது ...

மேலும்..

தமிழ் தேசியக் கூட்டமைப்பை திட்டி தீர்ப்பதனால் பேரினவாதிகளை சந்தோசப்படுத்தலாமே தவிர தமிழ் மக்களுக்கு எதனையும் செய்து விட முடியாது – ஞா.ஸ்ரீநேசன்

அமைச்சுப் பதவிகளை வெறுமனே அலங்காரத்திற்குரிய பதவிகளாக கருதி செயற்படாமல் தமிழ் மக்களை ஒடுக்கி சிங்கள மொழிக்கும், பௌத்த மதத்திற்கும் முன்னுரிமை வழங்கும் இந்த அரசாங்கத்தின் செயற்பாடுகளை தடுக்கக் கூடியவர்களாக தமிழ் பேசுகின்ற அமைச்சர்கள், இராஜாங்க அமைச்சர்கள் இருக்க வேண்டும். தமிழ் தேசியக் ...

மேலும்..

மஹர ரோஸ்வுட் வைத்தியசாலை வளாக திறப்பு விழாவில் பிரதமர் கலந்துக் கொண்டார்.

கடவத்தை, மஹர பிரதேச மக்களுக்கு அத்தியவசியமான சுகாதார வசதிகளுடனான வைத்தியசாலையொன்று கிடைக்கப்பெற்றமை தொடர்பில் தான் மகிழ்ச்சி அடைவதாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இன்று (2020.08.29) தெரிவித்தார். மஹர ரோஸ்வுட் தனியார் வைத்தியசாலையின் புதிய வார்ட்டு வளாகம், இரசாயன ஆய்வுக்கூடம் என்பவற்றை திறந்து வைக்கும் ...

மேலும்..

இன்றைய ராசிபலன்(30/08/2020)

மேஷம் மேஷம்: சொன்ன சொல்லை காப்பாற்ற துடிப்புடன் செயல்படுவீர்கள். உறவினர் நண்பர்களுடன் மனம் விட்டு பேசுவீர்கள். காணாமல் போன முக்கிய ஆவணங்கள் கிடைக்கும். கடன் பிரச்சினை கட்டுப்பாட்டிற்குள் வரும். வியாபாரத்தில் பழைய வேலையாட்களை மாற்றுவீர்கள். உத்தியோகத்தில் உங்களின் நிர்வாகத்திறமை வெளிப்படும். துடிப்புடன் செயல்படும் ...

மேலும்..

கிளிநொச்சி நேற்று மாலை விபத்து! விசேட அதிரடிப் படையினரில் ஒருவர் பலி; ஒருவர் படுகாயம்…

கிளிநொச்சியில் நேற்று இடம்பெற்ற விபத்தில் விசேட அதிரடிப் படையினரில் ஒருவர் பலியாகியுள்ளார். மேலும் ஒருவர் படுகாயமடைந்துள்ளார். மாலை 4 மணியளவில் ஏ - 9 வீதி, 155 கட்டைப் பகுதியில் இவ்விபத்து இடம்பெற்றுள்ளது. கிளிநொச்சி நகர் பகுதியில் இருந்து இரண்டு டிப்பர் வாகனங்கள் 155 ...

மேலும்..