August 31, 2020 அன்று பிரசுரிக்கப்பட்டவை

தலதா மாளிகை இணையம் மீது சைபர் தாக்குதல்!

தலதா மாளிகையின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தின் மீது நேற்று (31) இரவு சைபர் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. தாக்குதலுக்கு பொறுப்பானவர்கள் கண்டறியப்படாத நிலையில் இணையத்தை மீட்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மேலும்..

மீண்டும் கொரோனா எண்ணிக்கையில் அதிகரிப்பு – நேற்று 37 பேருக்கு கொரோனா!!!!!!

இலங்கையில் நேற்று (31) 37 பேருக்கு கொரோனா (கொவிட்-19) வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்படி கொரோனா தொற்றுக்கு உள்ளாகியோர் மொத்த எண்ணிக்கை 3,049 ஆக உயர்ந்துள்ளது. இவ்வாறு கட்டாரில் இருந்து 32 பேர், இந்தியாவில் இருந்து 3 பேர் மற்றும் ஐக்கிய ...

மேலும்..

கைதிகள் 444 பேருக்கு பொது மன்னிப்பு!!!!

சிறு தவறுகள் தொடர்பில் தண்டனை அனுபவித்து வந்த சிறைக்கைதிகள் 444 பேர் ஜனாதிபதியின் பொது மன்னிப்பின் கீழ் விடுதலை செய்யப்படவுள்ளனர். 29 சிறைச்சாலைகளை சேர்ந்த் 18 பெண்கள் உட்பட 444 கைதிகளே இவ்வாறு விடுதலை செய்யப்படவுள்ளனர்.

மேலும்..

ஐ.தே.கவில் சிறந்த தலைவர் தெரிவானால் கூட்டணி உறுதி – சஜித் அணி பகிரங்க அறிவிப்பு!!!!!!

"ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவராக மோசடிக் குற்றச்சாட்டுகளுக்குத் துணைபோகாத சிறந்த ஒருவர் தெரிவு செய்யப்பட்டால் அவருடன் கூட்டணி அமைத்துச் செயற்படுவோம்." - இவ்வாறு ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்தார். "பொதுத் தேர்தல் முடிவுகளின் பின்னர் ஐ.தே.க. பெயரளவிலான ...

மேலும்..

சகல இன மக்களும் ஒன்றுபடுகின்ற புதிய அரசமைப்பு உருவாக்கப்படும்! – அமைச்சர் விமல் தெரிவிப்பு

ஒரே நாடு ஒரே சட்டம்' என்ற நிலைப்பாட்டுக்குள் அனைத்து இன மக்களும் ஒன்றுபடும் புதிய அரசமைப்பை உருவாக்கக் கவனம் செலுத்தப்பட்டுள்ளது எனக் கைத்தொழில் அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்தார். பிலியந்தல பிரதேசத்தில் இன்று நடைபெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார். அவர் மேலும் ...

மேலும்..

இலங்கை தொழிற்பயிற்சி அதிகாரசபையின், சாய்ந்தமருது பயிற்சி நிலையத்தில் பயிற்சி நெறிகளை பூர்த்திசெய்த மாணவர்களுக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வு.

இலங்கை தொழிற்பயிற்சி அதிகாரசபையின், சாய்ந்தமருது பயிற்சி நிலையத்தில் பயிற்சி நெறிகளை பூர்த்திசெய்த மாணவர்களுக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வில்  சட்டம் ஒழுங்கு அமைச்சின் முன்னாள் மேலதிக செயலாளர் ஏ.எல்.எம்.சலீம் இன்று பிரதம அதிதியாக கலந்து கொண்டார். சாய்ந்தமருது தொழிற்பயிற்சி நிலைய பொறுப்பதிகாரி எம்.எம்.உதுமாலெப்பை தலைமையில் ...

மேலும்..

இன்றைய ராசிபலன்(01/09/2020)

மேஷம் மேஷம்: உங்களின் அணுகுமுறையை மற்றவர்களின் ரசனைக்கேற்ப மாற்றிக்கொள்வீர்கள். உடன் பிறந்தவர்கள் பாசமழை பொழிவார்கள். சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். வியாபாரத்தில் புது தொழில் தொடங்கும் முயற்சி வெற்றி அடையும். உத்தியோகத்தில் உங்கள் கை ஓங்கும். திட்டங்கள் நிறைவேறும் நாள். ரிஷபம் ரிஷபம்: நீண்ட நாள் ...

மேலும்..

அனுருத்த சம்பாயோ உள்ளிட்ட 4 பேருக்கு பிணை!!!

கைது செய்யப்பட்ட நீர்கொழும்பு சிறைச்சாலையின் முன்னாள் அத்தியட்சகர் அனுருத்த சம்பாயோ உள்ளிட்ட நால்வருக்கும் நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றம் பிணை வழங்கியுள்ளது. குறித்த நால்வரும் இன்று (31) வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தனர். அரச புலனாய்வு பிரிவு மற்றும் பொலிஸ் புலனாய்வு அதிகாரிகள் மேற்கொண்ட விசேட சுற்றிவளைப்பின் ...

மேலும்..

யாழ்ப்பாணத்தில் சிறுமியின் நேர்மையான செயல் குறித்து குவியும் பாராட்டுக்கள்- வியப்பில் யாழ்ப்பாணம்!!!!!!

யாழில் பாடசாலை விட்டு வீடு செல்லும் போது வீதியில் கண்டெடுத்த தங்க நகையை பொலிசாரிடம் ஒப்படைத்த சிறுமிக்கு பலரும் பாராட்டு தெரிவித்துள்ளனர். கைதடி நாவற்குழி அ.த.க பாடசாலையில் தரம் 7இல் கல்வி பயிலும் ஜெகதீஸ் ஜெகதீபா என்ற 12 வயதுச் சிறுமியே இவ்வாறு ...

மேலும்..

வவுனியாவில் கடும் காற்றுடன் ஆலங்கட்டி மழை: 30 இற்கு மேற்பட்ட வீடுகள் சேதம்!!!!

வவுனியாவில் கடும் காற்றுடன் பெய்த ஆலங்கட்டி மழை காரணமாக இரு ஆலயங்கள் மற்றும் 30க்கு மேற்பட்ட வீடுகள்  சேதமடைந்துள்ளன. இன்று பிற்பகல் வவுனியா, கணேசபுரம் பகுதியில் பெய்த ஆலங்கட்டி மழையின் போது கடும் காற்று வீசியுள்ளது. இதனால் 30 இற்கும் மேற்பட்ட வீடுகளினின் கூரைகள் ...

மேலும்..

விக்கியின் உரையை நீக்குமாறு கோர எவருக்கும் எந்த உரிமையும் இல்லை!- சம்பந்தி வாசு ஆவேசம் !!!

"தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் தலைவர் விக்னேஸ்வரனின் கருத்துக்களை நாடாளுமன்ற ஹன்சாட்டில் இருந்து நீக்குமாறு தெரிவிக்க யாருக்கும் உரிமை இல்லை. அதற்காக அவரது நிலைப்பாட்டுக்கு இணங்க வேண்டிய தேவையும் இல்லை." - இவ்வாறு நீர்வழங்கல் அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்தார். அவர் மேலும் தெரிவித்ததாவது:- "நாடாளுமன்ற ...

மேலும்..

சட்டவிரோதமாக ஹெரோயின் மற்றும் கஞ்சாவினை வைத்திருந்த மூவர் கைது(video/photoes)

பாறுக் ஷிஹான் சட்டவிரோதமாக ஹெரோயின் மற்றும் கஞ்சாவினை தம்வசம் வைத்திருந்த மூவர் சம்மாந்துறை பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்த 30.08.2020 ஞாயிற்றுக்கிழமை இரவு     நிந்தவூர் பிரதேசத்தில்  போதைப்பொருளுடன் சந்தேக நபர்கள் சிலர்  நடமாடுவதாக சம்மாந்துறை இரகசிய  பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டிற்கமைய   ...

மேலும்..

குடும்பத் தகராறு காரணமாக தீ வைக்கப்பட்ட இளம் குடும்பப் பெண் சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழப்பு!!

குடும்பத் தகராறு காரணமாக கணவனால் தீ வைக்கப்பட்ட இளம் குடும்பப் பெண் சிகிச்சை பயனின்றி உயிரிழந்துள்ளார். அவரது உயிரிழப்பைத் தொடர்ந்து காணவன் நெல்லியடிப் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார். இந்தச் சம்பவத்தில் யாழ். வடமராட்சி, அல்வாய் வடக்கைச் சேர்ந்த ரூபிகா (வயது - 22) என்ற இளம் ...

மேலும்..

கத்தாழை வளர்ப்பை ஊக்குவிக்க ஆரம்ப கட்ட நிகழ்வு(video/photoes)

பாறுக் ஷிஹான் கிழக்கு மாகாணத்தில் கத்தாழை வளரப்பின் ஊடாக வாழ்வாதாரத்தை மேம்படுத்தல் நிகழ்ச்சி திட்டம் ஒன்று கிழக்கு மாகாண ஆளுநராக அனுராதா யஹம்பத் ஆலோசனையில் பிரதேச செயலகம் ஊடாக முன்னெடுக்கப்படுகின்றது. இதற்கமைய அம்பாறை மாவட்டத்தில் 1000 பயனாளிகள் தெரிவு செய்யப்பட்டு குறித்த நிகழ்ச்சி திட்டம் ...

மேலும்..

இரண்டு மாகாண ஆளுநர்கள் இன்று இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

இரண்டு மாகாண ஆளுநர்கள் இன்று இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். அதற்கமைய வடமேல் மாகாண ஆளுநராக இருந்த ஏ.ஜே.எம். முஸம்மில் ஊவா மாகாண ஆளுநராக இன்று பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார். அதேவேளை, ஊவா மாகாண ஆளுநராக இருந்த ராஜகொல்லுரே வடமேல் ...

மேலும்..

யாழ் மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழு தலைவராக கௌரவ அங்கஜன் இராமநாதன் நாளை கடமையேற்ப்பார்.

பாராளுமன்ற குழுக்களின் பிரதி தவிசாளரும் யாழ் மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழுவின் தலைவருமான கௌரவ அங்கஜன் இராமநாதன் நாளை செப்டெம்பர் 01ம் திகதி காலை 10 மணிக்கு யாழ் மாவட்ட செயலகத்தில் அமைந்துள்ள மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்பு அலுவலகத்தில் உத்தியோகபூர்வமாக தனது ...

மேலும்..

மலையக மக்கள் முன்னணியின் யாப்பை நான் மீறவில்லை.தேசிய சபையின் முடிவு உத்தியோகப்பூர்வமாக அறிவிக்கப்பட்டதன் பின்னர் அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் – அனுசா சந்திரசேகரன்.

மலையக மக்கள் முன்னணியின் யாப்பை நான் மீறவில்லை. தேசிய சபையின் முடிவு உத்தியோகப்பூர்வமாக அறிவிக்கப்பட்டதன் பின்னர் அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் - என்று மலையக மக்கள் முன்னணியின் பிரதி பொதுச்செயலாளர் அனுசா சந்திரசேகரன் தெரிவித்தார். மலையக மக்கள் முன்னணியின் உயர்பீடம் அனுசா சந்திரசேகரனை ...

மேலும்..

நாவிதன்வெளி பிரதேச செயலகத்தில் 102 பட்டதாரி நியமனக்கடிதங்கள் வழங்கப்பட்டன (photoes/video)

அம்பாறை மாவட்டம் நாவிதன்வெளி பிரதேச செயலகத்தில் இன்று(31) பட்டதாரிகளுக்கான  நியமனக்கடிதங்கள் வழங்கப்பட்டன. ஜனாதிபதியின் ஆலோசனைக்கு அமைய இவ்நியமனங்கள் நாடளாவிய ரீதியாக வழங்கப்பட்டு வருவதுடன் இதன் பிரகாரம் அம்பாறை மாவட்டம் நாவிதன்வெளி பிரதேச செயலகத்திற்குட்பட்ட 102 பட்டதாரிகளுக்கு இன்று(31) பிரதேச செயலாளர் எஸ்.ரங்கநாதன் தலைமையில் நியமனக்கடிதங்கள் வழங்கி ...

மேலும்..

அனைத்து பொறுப்புகளில் இருந்தும் அனுசா சந்திரசேகரன் வெளியேற்றம் – ம.ம.மு.தேசிய சபை ஏகமனதாக முடிவு..

மலையக மக்கள் முன்னணியின் அனைத்து பொறுப்புகளில் இருந்தும் கட்சியின் அடிப்படை உறுப்புரிமையிலும் இருந்தும் பிரதி பொதுச் செயலாளர் பதவியில் இருந்தும் அனுசா சந்திரசேகரன் வெளியேற்றப்பட்டுள்ளதாக மலையக மக்கள் முன்னணியின் செயலாளர் நாயகம் ஏ.லோரன்ஸ் தெரிவித்துள்ளார். (31.08.2020) அன்று அட்டன் மலையக மக்கள் முன்னணியின் ...

மேலும்..

நவீன ஊடகத்தின் ஊடாக சமாதான நல்லிணக்க வளர்சிக்கு பாரிய பங்காக மீடிய கோர்ப்ஸ் திகழ்கிறது.

இலங்கை அபிவிருத்திக்கான ஊடகவியலாளர் மன்றத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட இளம் சமாதான ஊடகவியலாளர்களின் நலன் கருதி ஐந்து நாள் கொண்ட மோஜோ ஊடகவியல் தொடர்பிலான பயிற்சிப்பட்டறை கடந்த 21.08.2020_25.08.2020 வரை ஐந்து நாட்கள் கண்டி சுவிஸ் ஹோட்டலில் இடம் பெற்றது. மூவின மக்கள் மத்தியிலும் ...

மேலும்..

“அம்பாறை மாவட்டத்தில் பழையவர்கள்தான் எம்.பியாக வேண்டுமென்ற மரபை, மக்கள் காங்கிரஸ் உடைத்தெறிந்துள்ளது” – பொத்துவிலில் மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட்!

பழையவர்கள்தான் எம்.பியாக வேண்டுமென்ற அம்பாறையின் எழுதப்படாத மரபை உடைத்தெறிந்து, அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் சார்பில் இளையவரான புதியவர் ஒருவரை பாராளுமன்றத்துக்கு அனுப்பியுள்ளோம் என்று அக்கட்சியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார். நடைபெற்று முடிந்த பொதுத்தேர்தலில், அம்பாறை மாவட்டத்தில், அகில ...

மேலும்..

மாடிவீடு என்ற போலி கதைகளை நம்பவேண்டாம்.தனி வீடுகளையே நாம் அமைப்போம்.” – ஜீவன் தொண்டமான் தெரிவிப்பு!!!

" மாடிவீடு என்ற போலி கதைகளை நம்பவேண்டாம். தனி வீடுகளையே நாம் அமைப்போம்." - என்று இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும், இராஜாங்க அமைச்சருமான ஜீவன் தொண்டமான் தெரிவித்தார். சௌமியமூர்த்தி தொண்டமான் ஞாபகார்த்த மன்றத்தின் கீழ் இயங்கும் தொண்டமான் கலாச்சார நிலையத்தில் 9ஆவது ...

மேலும்..

ஈஸ்டர் தாக்குதல் பற்றி ஆராயும் குழு முன்னிலையில் ஆஜரானார் ரணில்!

உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல்கள் தொடர்பில் விசாரித்து வரும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் பொலிஸ் பிரிவுக்கு முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க சென்றுள்ளார். குறித்த தாக்குதல் சம்பவம் தொடர்பான விசாரணைக்காக வருமாறு ரணில் விக்கிரமசிங்கவுக்கு விடுக்கப்பட்ட அழைப்புக்கு அமைய அவர் இன்று காலை அங்கு ...

மேலும்..

நேற்று யாழ் கிட்டு பூங்காவில் போராட்டம்!!!!!!!!!!(PHOTOS)

காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களான பிறிதொரு தகுதியினரின் ஏற்பாட்டில் சர்வதேச வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் தினமான நேற்று (30) காலை 11 மணியளவில் யாழ்ப்பாணம் கிட்டுப் பூங்காவிலிருந்து போராட்ட பேரணி ஒன்று முன்னெடுக்கப்பட்டது. இங்கு பேரணிக்கு முன்னதாக காணாமல் ஆக்கப்பட்டோருக்கு நீதிவேண்டி போராடும் போது ...

மேலும்..

தமிழ் தேசிய கூட்டமைப்பின் முயற்சியினால் கடந்த அரசினால் காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பான அலுவலகம்(OMP) அமைப்பு..

தமிழ் தேசிய கூட்டமைப்பின் முயற்சியினால் கடந்த அரசினால் காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பான அலுவலகம்(OMP) அமைக்கப்பட்டு விசாரணைகள் நடைபெற்ற போது அதனை நிராகரித்து மிகவும் குறுகி சிந்தனையுடன் அரசியல் நிகழ்ச்சி நிரலின் கீழ் அவ் அலுவலக செயற்பாட்டை நிராகரிக்குமாறு காணாமல் போனோர் உறவுகளை ...

மேலும்..

நேற்று காலை யாழ் பஸ் நிலையத்திலிருந்து கவனயீர்ப்பு போராட்டம் .

நேற்று காலை யாழ் பஸ் நிலையத்திலிருந்து 11 மணிக்கு ஆரம்பித்து யாழ் மாவட்ட செயலகத்தில் நிறைவுற்ற கவனயீர்ப்பு போராட்டத்திலேயே அதிகளவான பாதிக்கப்பட்ட உறவுகள் , பொதுமக்கள் , சிவில் சமூக செயற்பாட்டாளர்கள் , பல்வேறு கட்சிகளை சார்ந்த அரசியல்வாதிகள் ( மாவை ...

மேலும்..