September 2, 2020 அன்று பிரசுரிக்கப்பட்டவை

தனக்கு யாரும் அழுத்தங்கள் கொடுக்க வேண்டாம் – ஜனாதிபதி

அண்மையில் ஜனாதிபதி மற்றும் அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட பல்வேறு நியமனங்களுக்கு எதிராக பல்வேறு அழுத்தங்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன. இந்நியமனங்கள் அனைத்தும் எமது நாட்டு இறையான்மை, தேசிய பாதுகாப்பு மற்றும் “சுபீட்சத்தின் நோக்கு” கொள்கைப் பிரகடனத்தை செயற்படுத்துவதற்காக மிகவும் சிறந்த விடயங்களை கருத்திற்கொண்டே வழங்கப்பட்டுள்ளன. அதேபோன்று நியமிக்கப்பட்டவர்களின் ...

மேலும்..

கூலிப்படை உதவியுடன் கணவரை கொலை செய்த மனைவி!!

தமிழகத்தில் தாயுடன் சேர்ந்து கூலிப்படை உதவியுடன் கணவரை கொலை செய்த மனைவி செயல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த ஆலாங்குப்பம் பகுதியை சேர்ந்தவர் ரமேஷ் பாபு. எலக்ட்ரிசியனாக பணிபுரிந்து வரும் இவர், அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தில் மாதனூர் ...

மேலும்..

இன்றைய ராசிபலன்(03/09/2020)

மேஷம் மேஷம்: குடும்பத்தில் விட்டு கொடுத்து போவது நல்லது. வெளிவட்டாரத்தில் யாரையும் விமர்சிக்க வேண்டாம். எவ்வளவு பணம் வந்தாலும் பற்றாக்குறை நீடிக்கும். வியாபாரத்தில் வேலையாட்களுடன் விவாதம் வேண்டாம். உத்தியோகத்தில் சக ஊழியர்களிடம் விவாதம் வேண்டாம். அதிகம் உழைக்க வேண்டிய நாள். ரிஷபம் ரிஷபம்: குடும்பத்தினரிடம் மனம் ...

மேலும்..

ஆட்சியைத் தக்க வைக்கவும் ஆட்சியை பிடிக்கவும் சிங்கள அரசியல்த்தலைவர்கள் இனவாதத்தை கையில் எடுத்திருக்கிறார்கள் எச்சரிக்கிறார் – சிறீதரன் எம்.பி

ஆட்சியைத் தக்க வைக்கவும் ஆட்சியை பிடிக்கவும் சிங்கள அரசியல்த்தலைவர்கள் இனவாதத்தை கையில் எடுத்திருக்கிறார்கள் எனத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் அவர்கள் தெரிவித்துள்ளார். அக்கராயன் கிழக்கு மக்களுடனான சந்திப்பு இன்று நடைபெற்றது. குறித்த சந்திப்பின் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் ...

மேலும்..

சம்பிக்கவின் பிணை நிபந்தனைகளை குறைக்குமாறு நீதிமன்றில் கோரிக்கை!!!

முன்னாள் அமைச்சரும் ஐக்கிய மக்கள் சக்தியின் கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான பாட்டலி சம்பிக்க ரணவக்க உள்ளிட்ட மூவருக்கு எதிராக கொழும்பு மேல் நீதிமன்றத்தின் முன்னிலையில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கின் மூல ஆவணக் கோப்பை தமது நீதிமன்றத்தில் சமர்ப்பிக்குமாறு, கொழும்பு நீதிவான் ...

மேலும்..

சுத்தமான குடிநீர் இல்லை – குடா மஸ்கெலியா கிராம மக்கள் வேதனை!!

160 வருடங்கள் பழமையான தோட்டமொன்றில் வாழும் மக்கள் சுத்தமான குடிநீரின்றி அவதிப்படுகின்றனர். சுமார் 16 தசாப்தங்கள் கடந்தும் இம்மக்களுக்கு சுத்தமான குடிநீரை பெற்றுக்கொடுப்பதற்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படாமை வேதனைக்குரிய விடயமாகும் என சுட்டிக்காட்டப்படுகின்றது. நுவரெலியா மாவட்டத்தில், மஸ்கெலியா பிரதேசசபைக்குட்பட்ட பகுதியிலேயே குடா மஸ்கெலியா ...

மேலும்..

முசலிப்பிரதேச பட்டதாரி பயிலுனர்களுக்கான நியமன கடிதம் வழங்கிவைக்கப்பட்டது.

முசலிப்பிரதேசத்தை சேர்ந்த 92 பட்டதாரி பயிலுனர்களுக்கான நியமன கடிதம் இன்று (02/09/2020) முசலிப்பிரதேச செயலாளர் சிவராஜு அவர்களினால் வழங்கிவைக்கப்பட்டது. இந்த நிகழ்வில் முசலிப்பிரதேச செயலக அபிவிருத்தி இணைப்பாளர் மற்றும் நிர்வாக அலுவலகர்களும் கலந்துகொண்டனர்.

மேலும்..

தொழிலற்ற பட்டதாரிகளுக்கு/டிப்ளோமா தாரிகளுக்கு அரச நிறுவனங்களில் பயிலுநர் பயிற்சி வழங்கள் – 2020

பட்டதாரி/டிப்ளோமாதாரி பயிலுனராக தம்பலகாமத்தில் தெரிவு செய்யப்பட்டவர்களை வரவேற்கும் நிகழ்வு இன்று (02) தம்பலகாமம் பிரதேச செயலகத்தின் கேட்போர் கூடத்தில் பிரதேச செயலாளர் ஜே.ஸ்ரீபதி தலைமையில் நடைபெற்றது இதன் போது "உயர் செயலாற்றுகையை வெளிப்படுத்தி சிறந்த நடத்தையுடன் பயிற்சியை பூர்த்தி செய்து  வினைத்திறனான அரச ...

மேலும்..

கார் பள்ளத்தில் வீழ்ந்து விபத்துக்குள்ளானதில் ஐவரும் காயம்!!!!!

ஊவா - வெல்லச பல்கலைக்கழகத்தின் விரிவுரையாளர் ஐவர் பயணித்த கார், வீதியை விட்டு விலகி 40 அடி பள்ளத்தில் வீழ்ந்து விபத்துக்குள்ளானதில் ஐவரும் காயமடைந்துள்ளனர். அவர்கள் சிகிச்சைகளுக்காக பதுளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்று பொலிஸார் தெரிவித்தனர். பதுளை - மஹியங்கனை வீதியில் சொரனாதொட்ட பகுதியில் ...

மேலும்..

அரசியலமைப்பின் 13ஆவது திருத்தச்சட்டத்தில் சில நல்ல விடயங்கள் உள்ளன. புதிய அரசியலமைப்பிலும் அவை பாதுகாக்கப்படவேண்டும் – டிலான் பெரேரா தெரிவிப்பு

அரசியலமைப்பின் 13ஆவது திருத்தச்சட்டத்தில் சில நல்ல விடயங்கள் உள்ளன. புதிய அரசியலமைப்பிலும் அவை பாதுகாக்கப்படவேண்டும் என்று ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பதுளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் டிலான் பெரேரா தெரிவித்தார். பதுளையில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போது அவர் ...

மேலும்..

வவுனியாவில் தெரிவு செய்யப்பட்ட 383 பட்டதாரிகளுக்கான நியமன கடிதம் வழங்கி வைப்பு!!!

ஐனாதிபதியின் தேசிய வேலைத்திட்டத்தின் கீழ் இலங்கை முழுவதும் தெரிவு செய்யப்பட்டுள்ள 50000 பட்டதாரிகளுக்கான நியமன கடிதம் வழங்கும் செயற்றிட்டம்  நாடளாவிய ரீதியில் இன்றையதினம் (02.09) நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் வவுனியா மாவட்டத்தில் தெரிவு செய்யப்பட்டுள்ள 383 பட்டதாரிகளுக்கான நியமன கடிதம் வழங்கி வைக்கும் ...

மேலும்..

சம்மாந்துறை பிரதேச சபையின் தவிசாளாரக மீண்டும் ஏ.எம்.முஹம்மட் நௌஷாட் சகல கட்சிகளின் ஆதரவுடன் தெரிவு!!!

ஐ.எல்.எம் நாஸிம் கிழக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் என்.மணிவண்ணன் தலைமையில் புதிய தவிசாளர் தெரிவுக்கான விசேட அமர்வு சம்மாந்துறை  சபா மண்டபத்தில் இன்று (02)காலை இடம்பெற்றது. அதன் பிரகாரம் பிரதேச சபையின் புதிய தவிசாளரைத் தெரிவு செய்யும் வகையில் இடம்பெற்ற அமர்வில் பிரதேச சபை ...

மேலும்..

1,600 எச்.ஐ.வி. நோயாளர்கள் சமூகத்தில் இன்று நடமாட்டம் – தேசிய பாலியல் தொற்றுப் பிரிவு எச்சரிக்கை!!!

"இலங்கையில் 2000 எச்.ஐ.வி. நோயாளர்கள் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், 1600 நோயாளர்கள் பதிவாகாத நிலையில் இன்று சமூகத்தில் நடமாடி வருகின்றனர்." - இவ்வாறு தேசிய பாலியல் தொற்று மற்றும் எச்.ஐ.வி. ஒழிப்புப் பிரிவின் தலைவர் விசேட மருத்துவர் ரசான்ஜலி ஹெட்டியாராச்சி தெரிவித்தார். இது தொடர்பில் ...

மேலும்..

சிங்கராஜ பகுதியில் அபிவிருத்தியாக நோக்கப்படுவது வில்பத்துவில் இனவாதமாக நோக்கப்படுகிறது-இம்ரான் மஹ்ரூப் தெரிவிப்பு.

சிங்கராஜ பகுதியில் அபிவிருத்தியாக நோக்கப்படுவது வில்பத்துவில் இனவாதமாக நோக்கப்படுகிறது-இம்ரான் சிங்கராஜ பகுதியில் அபிவிருத்தியாக நோக்கப்படுவது வில்பத்துவில் இனவாதமாக நோக்கப்படுகிறது என ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் தெரிவித்தார். செவ்வாய்க்கிழமை (1)மாலை கிண்ணியா சூரங்கல்லில்  மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் ...

மேலும்..

விசேட அதிரடிப்படையின் 36 ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு விசேடதத்துவப் பிரார்த்தனை!!!

பாறுக் ஷிஹான் பொலிஸ் விசேட அதிரடிப்படை (STF)ஆரம்பிக்கபட்டு 36 ஆவது ஆண்டு பூர்த்தி நிறைவை முன்னிட்டு அம்பாறை மாவட்டம்  மஸ்ஜிதுன் நூர் ஜும் ஆ பள்ளிவாசல் பள்ளிவாசல்  ஏற்பாட்டில் நாட்டுக்கும் படை வீரர்களுக்கும் நல்லாசி வேண்டி   விசேட துஆப் பிரார்த்தனை மாலை   ...

மேலும்..

மூடிக்கிடக்கும் கட்டிடத்தை திறக்கக்கோரி அதிபரிடம் பெற்றோர் கோரிக்கை – அட்டன் புனித ஜோன் பொஸ்கோ கல்லூரி வளாகத்தில் ஒன்று கூடிய பெற்றோர்கள்

சுமார் 75 வருடங்கள் பழமை வாய்ந்த அட்டன் புனித ஜோன் பொஸ்கோ கல்லூரியின் தோமஸ் மண்டபத்தின் மேல் மாடி ஆபத்து நிறைந்ததாக உள்ளதாகவும், அங்கு தமது பிள்ளைகளை எக்காரணங் கொண்டும் கல்வி கற்பதற்கு அனுப்ப முடியாது என்றும் மேற்படி கட்டிட வகுப்புகளில் ...

மேலும்..

வீதியோரங்களில் குப்பைகளை வீசிச் செல்வோரை கண்காணிக்க இரகசிய கமரா: மட்டு மாநகர சபையின் அதிரடி!!!!!

மட்டக்களப்பு மாநகரினை சுத்தமான மாநகராகப் பராமரிக்கும் வகையில் நடமாடும் கண்காணிப்பு கமெராக்களைப் பொருத்தும் நடவடிக்கைகளை மட்டக்களப்பு மாநகர சபையானது ஆரம்பித்துள்ளது. மாநகர சபையின் நிர்வாக எல்லைக்குட்பட்ட பகுதிகளில் அண்மைக்காலமாக வீதியோரங்களில் குப்பை கழிவுகள் மற்றும் விலங்குகளின் கழிவுகளை வீசி செல்லும் செயற்பாடுகள் அதிகரித்து ...

மேலும்..

நாவிதன்வெளி பிரதேச சபையின் புதிய தவிசாளராக அமரதாஸ ஆனந்த தெரிவு!!!

பாறுக் ஷிஹான் நாவிதன்வெளி பிரதேச  சபையின் புதிய தவிசாளராக  சுயேட்சை குழு உறுப்பினரான அமரதாஸ ஆனந்த   தெரிவு செய்யப்பட்டுள்ளார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேசியபட்டியல் பாராளுமன்ற உறுப்பினராக தெரிவாகியிருக்கும் நாவிதன்வெளி பிரதேச சபைத் தவிசாளர் தவராசா கலையரசன் தனது தவிசாளர் பதவியை இராஜினாமாச் ...

மேலும்..

20 ஆவது திருத்த வரைபுக்கு அமைச்சரவை பச்சைக்கொடி – விரைவில் வர்த்தமானி அறிவிப்பு வெளிவரும் என்கிறார் கெஹலிய

அரசமைப்பின் 19ஆவது திருத்தச் சட்டத்தில் மறுசீரமைப்புகளை மேற்கொள்ளும் 20ஆவது திருத்தச் சட்ட வரைபுக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையில் இன்று மாலை கூடிய விசேட அமைச்சரவைக் கூட்டத்தின்போதே இதற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளது என அமைச்சரவையின் பேச்சாளர் கெஹலிய ரம்புக்வெல ...

மேலும்..

துணைப் பிரதமர் பதவி அப்படி ஒன்றும் இல்லை – நீதி அமைச்சர் தெரிவிப்பு!!!

துணைப் பிரதமர் பதவியொன்றை உருவாக்குவது குறித்து இதுவரை கவனம் செலுத்தப்படவில்லை என்று நீதி அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார். ஊடகமொன்றுக்குக் கருத்து வெளியிட்டிருக்கும் அவர், "அரசமைப்பின் 19ஆவது திருத்தத்தைத் திருத்துவது குறித்தும், புதிய அரசமைப்பு உருவாக்கல் தொடர்பிலும் அரசு கவனம் செலுத்துகின்றது" என்று ...

மேலும்..

கடத்தப்பட்டுப் பத்து வருடங்கள் கடந்தும் எக்னலிகொடவுக்கு நீதி கிடைக்கவில்லை – சந்தியா கவலை !!!

"எனது கணவரான பிரபல கேலிச்சித்திர ஊடகவியலாளர் பிரகீத் எக்னலிகொட கடத்தப்பட்டு 10 ஆண்டுகள் கடந்த போதிலும் நீதிமன்றத்தில் இதுவரை நீதி கிடைக்காமையிட்டு கவலையடைகின்றேன்." - இவ்வாறு பிரகீத் எக்னலிகொடவின் மனைவி சந்தியா எக்னலிகொட தெரிவித்தார். அவர் மேலும் தெரிவித்ததாவது:- "பிரகீத் எங்கோ ஓரிடத்தில் உயிரோடு இருக்கின்றார் ...

மேலும்..

வறுமையை ஒழிக்கும் ஒரு இலட்சம் தொழில் வாய்ப்பு நாளை தொடக்கம் – வயதெல்லை 45 ஆக அதிகரிப்பு!!!

வறுமை நிலையில் உள்ள ஒரு இலட்சம் குடும்பத்திற்கு தொழில் வழங்கும் நிகழ்ச்சித்திட்டம் நாளை 2ஆம் திகதி  முதல் ஆரம்பமாகின்றது. அரசால் ஸ்தாபிக்கப்பட்டுள்ள பல்துறை அபிவிருத்தி செயலணி மூலம் குறைந்த வருமானமுடைய மற்றும் தேர்ச்சி பெறாதவர்களை பொருளாதார ரீதியாக பலப்படுத்துவதே இந்நிகழ்ச்சித்திட்டத்தின் நோக்கமாகும். கீழ்வரும் தகைமைகளின் ...

மேலும்..

ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் 69 ஆண்டு நிறைவு ; நல்லூர் முருகன் ஆலயத்தில் நாளைய காலை 7.30 க்கு அங்கஜன் இராமநாதன் வழிபாடு

ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் 69 ஆண்டு நிறைவை முன்னிட்டு நாடளாவிய ரீதியில் நாளையதினம் பல்வேறு நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் 69 ஆண்டு நிறைவு தினம் நாளை (02) கொண்டாடப்படவுள்ள நிலையில் பல்வேறு சமயத்தலங்களில் விஷேட வழிபாடுகள் நடைபெறவுள்ளது. இதன்படி, யாழ்ப்பாணம் நல்லூர் முருகன் ...

மேலும்..

யாழ்ப்பாணம் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் இணைத்தலைவராக அங்கஜன் கடமையேற்பு!!

யாழ்ப்பாணம் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் இணைத்தலைவராக நாடாளுமன்ற குழுக்களின் பிரதித் தவிசாளர் அங்கஜன் இராமநாதன் தனது கடமைகளை உத்தியோகபூர்வமாக பொறுப்பேற்றுக்கொண்டுள்ளார் . யாழ்ப்பாணம் மாவட்ட செயலகத்தில் மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்பு அதிகார சபையின் அலுவலகம் இன்றையதினம் (01) திறந்து வைக்கப்பட்டது . யாழ்ப்பாணம் ...

மேலும்..