September 3, 2020 அன்று பிரசுரிக்கப்பட்டவை

ஐந்து பிள்ளைகளை பெற்றெடுத்த குடும்பங்களிற்கு சத்துணவு!!!

ஐந்து மற்றும் அதற்கு மேல் பிள்ளைகளை பெற்றெடுத்த குடும்பங்களிற்கு கரைச்சி பிரதேச சபையினால் மாதாந்தம் மூவாயிரம் ரூபா பெறுமதியான சத்துணவு வழங்கும் திட்டம் இன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது. 2020ம் ஆண்டு தொடக்கம் ஆரம்பமாகும் குறித்த வேலைத்திட்டத்தில் குறித்த ஆண்டில் இதுவரை 09 பேர் ...

மேலும்..

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் பிள்ளையான் 5 மணிநேரம் வாக்குமூலம்!!!

2019 ஏப்ரல் 21 ஆம் திகதியன்று நாட்டில் கிறிஸ்தவ தேவாலயங்கள் மற்றும் ஹோட்டல்களை இலக்கு வைத்து நடத்தப்பட்ட குண்டு தாக்குதல்கள் தொடர்பாக விசாரணை நடத்தும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் பொலிஸ் பிரிவில் இன்று முன்னிலையாகியிருந்த தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் தலைவரும் மட்டக்களப்பு ...

மேலும்..

“தமிழ் மொழியில் பரிச்சயமுள்ள பொலிஸ் உத்தியோகத்தர்களை நியமியுங்கள்” – அலி சப்ரி ரஹீம் எம்.பி பொலிஸ்மா அதிபரிடம் கோரிக்கை!

புத்தளம் மாவட்டத்தில், தமிழ் மொழியில் பரிச்சயம் கொண்ட பொலிஸ் உத்தியோகத்தர்களை, தமிழ் பேசும் மக்கள் அதிகமாக வாழக் கூடிய ஒவ்வொரு பொலிஸ் பிரிவுகளுக்கும் நியமிக்க நடவடிக்கை எடுக்குமாறு புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீம், பதில் பொலிஸ்மா அதிபர் ...

மேலும்..

வவுனியாவில் கடந்த மூன்று நாட்களில் 52.4மில்லி மீற்றர் மழை வீழ்ச்சி !!!!

வவுனியா கடந்த மூன்று நாட்களில் 54.4மில்லி மீற்றர் பதிவாகியுள்ளதாகவும் மழையுடான காலநிலை தொடரும் என வளிமண்டலவியல் திணைக்களத்தின் வவுனியா நிலைய பொறுப்பதிகாரி தா.சதானந்தன் தெரிவித்தார். வவுனியா மாவட்டத்தின் கடந்த 30ம் திகதி தூறலுடான காலநிலை காணப்பட்டதுடன் , 31ம் திகதி 23.1 மில்லிமீற்றர் ...

மேலும்..

அம்பாறை சவளக்கடையில் 154 ஆவது பொலிஸ் வீரர் தினம் நினைவு கூரப்பட்டது (video/photoes)

பாறுக் ஷிஹான் நாடளாவிய ரீதியில் அனுஸ்டிக்கப்படும் 154 வது பொலிஸ் வீரர்கள் தினத்தை முன்னிட்டு இன்று (3) அம்பாறை சவளக்கடை பொலிஸ் நிலையத்தில்   மரக்கன்றுகள் நடப்பட்டன. சவளக்கடை   பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி றம்சீன் பக்கீர்   தலைமையில்  இந் நிகழ்வு  நடைபெற்றது. அம்பாறை ...

மேலும்..

கல்முனையில் 154வது ஆண்டு நிறைவை முன்னிட்டு சிரமதான பணி(video)

பாறுக் ஷிஹான் இலங்கை பொலிஸ் திணைக்களம் ஆரம்பிக்கப்பட்டு 154வது ஆண்டு நிறைவை முன்னிட்டு கல்முனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சாய்ந்தமருது பகுதியில் கடற்கரை பகுதியை சுத்தப்படுத்தும் முகமாக சிரமதான நிகழ்வு இன்று (03)இடம்பெற்றது அம்பாறை மாவட்டத்திற்கு பொறுப்பான பொலிஸ் அத்தியட்சகர் ஜெயந்த ரத்னாயக்கவின் கட்டளையின் பிரகாரம் ...

மேலும்..

கிளிநொச்சி விபத்தில் மூவர் படுகாயம் – ஒருவர் அவசரசிகிச்சைப் பிரிவில் !!

கிளிநொச்சியில் நேற்றும் இன்றும் இடம்பெற்ற விபத்துக்களில் மூவர் காயமடைந்துள்ளனர். இதில் ஒருவர் மேலதிக கிசிச்சைக்காக யாழ் போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார். நேற்று (02) இரவு கிளிநொச்சி வைத்தியசாலைக்கு முன்பாக ஏ9 பிரதான வீதியில் பாரவூர்தி மற்றும் உந்துருளி விபத்துக்குள்ளாகியதில் உந்துருளியில் பயணித்தவர் காயமடைந்தார். இதேவேளை ...

மேலும்..

மாங்குளத்தில் 26 வயதான இளைஞன் தற்கொலை – தீவிர விசாரணையில் பொலிஸார்!!!!

வவுனியா – மாங்குளம் கிராம சேவையாளர் பிரிவுக்குட்பட்ட பகுதியில் மாங்குளம் பிரதான வீதியில் அமைந்துள்ள வீடொன்றில் தூக்கில் தொங்கிய நிலையில் இளைஞன் ஒருவரின் சடலத்தினை பொலிஸார் மீட்டுள்ளனர். தந்தையுடன் குறித்த இளைஞனும் வீட்டில் இருந்துள்ளனர். தந்தை காலை 7.00 மணியளவில் தொழில் நிமித்தம் ...

மேலும்..

248 கிராம் கஞ்சாவுடன் சிக்கிய நபர் – யாழில் சம்பவம்!!!!

யாழ்ப்பாணம் நகர் பகுதியில் 248 கிராம் கஞ்சாவுடன் 46 வயதுடைய குருநகரை சேர்ந்த நபர் யாழ் மதுவரி திணைக்கள அதிகாரிகளினால் கைது செய்யப்பட்டுள்ளார். மதுவரி திணைக்கள அதிகாரிகளிற்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து குறித்த நபர் யாழ் நகரப் பகுதியில் விற்பனைக்கு தயாராக தனது ...

மேலும்..

அம்பாறை சங்கமன்கந்தவிற்கு கிழக்காகவுள்ள கடற்பிராந்தியத்தில் கப்பல் ஒன்று தீப்பற்றி எரிவதாக தகவல்!

அம்பாறை சங்கமன்கந்தவிற்கு கிழக்காகவுள்ள கடற்பிராந்தியத்தில் கப்பல் ஒன்று தீப்பற்றி எரிவதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. எம்.ரி நியு டைமன் என்ற குறித்த எண்ணெய் கப்பலில் உள்ள ஊழியர்களை அங்கிருந்து வெளியேற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சமூத்திர சூழல் பாதுகாப்பு அதிகார சபை தெரிவித்துள்ளது. மீட்பு ...

மேலும்..

கொக்குவில் கிழக்கில் ஹெரோயின் பாவித்த ஐவர் கைது!!!

யாழ்ப்பாணம் – கொக்குவில் கிழக்கு பகுதியில் ஹெரோயினை நுகர்ந்து கொண்டிருந்தனர் என்ற குற்றச்சாட்டில் ஐந்து சந்தேகநபர்கள் நேற்று (02) இரவு பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். ஆலய வளாகத்தில் சந்தேகத்துக்கிடமான முறையில் இளைஞர்கள் கூடி நிற்பதாக கோப்பாய் பொலிஸாருக்கு இரகசிய தகவல் கிடைத்துள்ளது. இதன் அடிப்படையில் பொலிஸார் மேற்கொண்ட விசாரணையில் 5 சந்தேக நபர்களை கைது செய்துள்ளனர். இவ்வாறு கைது செய்யப்படவர்களிடம் ...

மேலும்..

இலங்கையின் கடற்பரப்பில் ஏற்பட்ட திடீர் மாற்றம் – பதறிய மீனவர்கள்!!!!

இலங்கையின் பல பகுதிகளில் உள்ள கடற்பகுதிகள் பச்சை நிறமாகியுள்ளமை தொடர்பில் நாரா நிறுவனம் ஆய்வுகளை நடத்தியுள்ளது.கடந்த 31ஆம் திகதி அங்குலான பகுதியை அண்டிய கடல் பகுதியில் பச்சை நிறமாக மாறியுள்ளதாக கடற்றொழில் ஈடுபட்ட மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.பச்சை நிறத்திலான திரவம் ஒன்று கடலில் ...

மேலும்..

கடுமையான விளைவுகளை ஏற்படுத்தக்கூடும் – தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் எச்சரித்துள்ளார்.

அரசாங்கத்தின் விருப்பங்களுக்கும், கற்பனைகளுக்கும் ஏற்ப அரசியலமைப்பை மாற்றியமைப்பது மக்களுக்கும், தேசத்திற்கும் கடுமையான விளைவுகளை ஏற்படுத்தக்கூடும் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் எச்சரித்துள்ளார். அத்துடன், 19வது திருத்தம் இரத்து செய்யப்பட்டு 20வது திருத்தம் நிறைவேற்றப்படுவதை விரும்பவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார். இந்நிலையில், 19 ...

மேலும்..

மைத்திரியின் பொறுப்பற்ற செயலால் ஏற்பட்டுள்ள நிலை!!!

பயங்கரவாத தாக்குதலுக்குப் பின்னர் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன எடுத்த பொறுப்பற்ற முடிவு இஸ்லாமிய தீவிரவாத அமைப்புகளை உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கு முந்தைய காலத்தை விட சிறப்பாக செயல்பட அனுமதித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்துள்ள ஜனாதிபதி ஆணைக்குழுவில் ...

மேலும்..

மரத்துடன் மோதிய வாகனம்; இருவர் பலி!

கொழும்பு – மஹரகம, நாவின்ன சந்திப் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் இருவர் காயமடைந்துள்ளனர். மோட்டார் வாகனம் ஒன்று பாதையை விட்டு விலகி மரத்துடன் மோதியதில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.

மேலும்..

நெய்மருக்கு கொரோனா தொற்று உறுதி – சோகத்தில் ரசிகர்கள்!!!!!!!!!

பாரிஸ் செயின்ட் ஜெர்மைன் அணியின் நட்சத்திர வீரரும், பிரேசில் கால்பந்து அணியின் முன்னணி வீரருமான நெய்மருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. விடுமுறையை கொண்டாட இபிஸா தீவுக்கு சென்றிருந்த நிலையில் அங்கு அவருக்கு கொரோனா தொற்றிக்கொண்டதாக கூறப்படுகிறது.

மேலும்..