September 7, 2020 அன்று பிரசுரிக்கப்பட்டவை

தமிழ் தேசிய கூட்டமைப்பின் முயற்சியினால் கடந்த அரசினால் காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பான அலுவலகம்(OMP) அமைப்பு..

தமிழ் தேசிய கூட்டமைப்பின் முயற்சியினால் கடந்த அரசினால் காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பான அலுவலகம்(OMP) அமைக்கப்பட்டு விசாரணைகள் நடைபெற்ற போது அதனை நிராகரித்து மிகவும் குறுகி சிந்தனையுடன் அரசியல் நிகழ்ச்சி நிரலின் கீழ் அவ் அலுவலக செயற்பாட்டை நிராகரிக்குமாறு காணாமல் போனோர் உறவுகளை ...

மேலும்..

கல்முனையில் விஷேட விவசாய ஊக்குவிப்பு வாரம் அனுஷ்டிப்பு !!

விவசாயத் திணைகளத்தினால் மாவட்ட மாகாண இடைப் பிரதேசங்களில் செப்டம்பர் 07 முதல் 12 வரையான காலப்பகுதியில் விஷேட விவசாய ஊக்குவிப்பு வாரம்-2020 அனுஸ்டிக்கப்பட்டு வருகின்றது. இதற்கமைய அம்பாரை மாவட்ட பிரதி விவசாயப் பணிப்பாளர் எம்.எப்.அஹமட் சனீர் அவர்களின் வழிகாட்டலில் கல்முனை விவசாய விரிவாகல் ...

மேலும்..

இந்தோனேசியாவில் நூற்றுக்கணக்கான ரோஹிங்கியா அகதிகள் படகில் தஞ்சம் !!!

இந்தோனேசியாவின் ஏசெஹ் மாகாணத்தில் கடலில் 6 மாதங்களாக தத்தளித்து வந்ததாகக் கூறப்படும் சுமார் 300 ரோஹிங்கியா அகதிகள் தஞ்சமடைந்திருக்கின்றனர். ரோஹிங்கியா அகதிகள் சென்ற மரப்படகினை ஏசெஹ் மாகாணத்தில் உள்ள Lhokseumawe கடல் பகுதி அருகே உள்ளூர் மீனவர்கள் கண்டனர் என இந்தோனேசிய காவல்துறை தெரிவித்துள்ளது. பின்பு, ...

மேலும்..

எங்களுக்கு வெளிநாடுகள் பாடம் எடுக்க வேண்டிய தேவையில்லை – பிரதமர் மஹிந்த ஆவேசக் கருத்து!!!

"புதிய அரசமைப்பு உருவாக்குவது தொடர்பில் எங்களுக்கு எந்த நாடும் பாடம் எடுக்கத் தேவையில்லை. உள்ளிருந்தோ அல்லது வெளியிலிருந்தோ எவரும் அழுத்தங்களையும் பிரயோகிக்க முடியாது." - இவ்வாறு பிரதமர் மஹிந்த ராஜபக்ச ஆவேசமாகக் கருத்து வெளியிட்டுள்ளார் அரசமைப்பின் 13ஆவது திருத்தத்தை முழுமையாக நீக்குவதே நாட்டின் பெரும்பாலான ...

மேலும்..

சிறைக்குள் பொருட்களை வீச முற்பட்டவர் மாட்டினார்!!!

கொழும்பு மகசின் சிறைச்சாலையினுள் ஹெரோயின் மற்றும் கையடக்கத் தொலைபேசி மின்கலங்களை வீச முற்பட்ட குற்றச்சாட்டில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். சிறைச்சாலையினுள் பொருட்களை வீச தயார் நிலையில் உள்ளன என்று கொழும்பு குற்றப்பிரிவு அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலுக்கு அமைய, நேற்று வெல்லம்பிட்டி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ...

மேலும்..

ஊவா மாகாணத்தின் புதிய ஆளுநராக ஏ.ஜே.எம்.முஷாமில் உத்தியோகபூர்வமாக கடமைகளை பொறுப்பேற்றார்!!!!

ஊவா மாகாணத்தின் புதிய ஆளுநராக ஏ.ஜே.எம்.முஷாமில் உத்தியோகபூர்வமாக ஊவா மாகாண ஆளுநர் காரியாலயத்தில் தனது கடமைகளை 07.09.2020 அன்று மத வழிபாடுகளுடன் பொறுப்பேற்றுக்கொண்டார். கடந்த அரசாங்க காலத்தில் வட மேல் மாகாண ஆளுநராக இருந்த இவர் ஊவா மாகாணத்தின் ஆளுநராக கடந்த சில நாட்களுக்கு முன்பு ஜனாதிபதி செயலகத்தில் ...

மேலும்..

மரண தண்டனைக் கைதி பிரேமலால் நாடாளுமன்றம் செல்வதற்கு அனுமதி – மேன்முறையீட்டு நீதிமன்றம் இடைக்கால உத்தரவு (photo)

மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள,  ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் இரத்தினபுரி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பிரேமலால் ஜயசேகரவுக்கு நாடாளுமன்ற அமர்வுகளில் கலந்துகொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மேன்முறையீட்டு நீதிமன்றத்தால் குறித்த இடைக்கால உத்தரவு இன்று வழங்கப்பட்டுள்ளது. நாடாளுமன்ற அமர்வுகளில் கலந்துகொள்வதற்காக அனுமதி தருவதற்கு சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகத்துக்கு ...

மேலும்..

மனித உரிமைகளை பாதுகாத்து, உலகின் மிக மோசமான பயங்கரவாதிகளுக்கு புனர்வாழ்வளித்த நாடாக இலங்கை அங்கீகரிக்கப்பட்டுள்ளது – அமரர் சந்திரசிறி கஜதீர அவர்களின் ஆண்டு நினைவு விழாவின்போது பிரதமர் தெரிவிப்பு

உலகின் மிக மோசமான பயங்கரவாதிகளை எவ்வித சிக்கல்களும் இன்றி புனர்வாழ்வளித்து, மீண்டும் சமூகத்துடன் இணைப்பதற்கு முன்னாள் அமைச்சர் சந்திரசிறி கஜதீர அவர்களின் தலைமை மிகவும் முக்கியமானதாக அமைந்ததாக, கௌரவ பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் 2020.09.06 அமரர் சந்திரசிறி கஜதீரவின் ஆண்டு ...

மேலும்..

நுவரெலியாவில் Corona தனிமைப்படுத்தல் நிலையத்தில் இருந்த 56 வயதுடைய நபர் உயிரிழப்பு!!!!

நுவரெலியா தனிமைப்படுத்தல் நிலையத்தில் இருந்த 56 வயதுடைய சுப்பிரமணியம்   உயிரிழந்துள்ளார். நுவரெலியா தனிமைப்படுத்தல் நிலையத்தில் இருந்த 56 வயதுடைய சுப்பிரமணியம் அந்தகுமார் என்பவர் ஞாயிற்றுக்கிழமை (06.09.2020) அன்று மாலை 5.00 மணியளவில் நுவரெலியா வைத்தியசாலையில் உயிரிழந்துள்ளார். இது தொடர்பாக தெரியவருவதாவது கடந்த 01.09.2020 அன்று ...

மேலும்..

2 கிலோ கேரளா கஞ்சாவுடன் ஓமந்தையில் மாட்டிய பெண்!!! (photo)

வவுனியா, ஓமந்தை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பாலமோட்டை, மூன்று முறிப்பு பகுதியில் இரண்டு கிலோ கேரளா கஞ்சாவுடன் பெண் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். ஓமந்தை விசேட பொலிஸ் குழுவினர் வழங்கிய தகவலின் அடிப்படையில் ஓமந்தை பொலிஸ் நிலையப்  பொறுப்பதிகாரி சுரேஸ் டி சில்வாவின் வழிகாட்டலில் ஓமந்தை ...

மேலும்..

யாழ் மாவட்டத்தின் நிதியியல் தொடர்பான பிரச்சனைகள் யாழ் மாவட்ட இன்று காலை (07) செயலகத்தில் ஆராயப்பட்டது..

இக் கலந்துரையாடலில் பாராளுமன்ற குழுக்களின் பிரதி தவிசாளரும் யாழ் மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழுவின் இணை தலைவர் கௌரவ அங்கஜன் இராமநாதன், மத்திய வங்கியின் ஆளுநர் பேராசிரியர் W.D. லக்ஷ்மன், பிரதி ஆளுநர், துணை ஆளுநர்கள், மாவட்ட அரச அதிபர் திரு. ...

மேலும்..

506 கிலோ பீடியை கடத்த முற்பட்ட 6 பேர் சிக்கினர்!!!

சட்டவிரோதமான முறையில் 506 கிலோ கிராம் பீடித் இலையைக் கொண்டுவர முயற்சித்த 6 பேர் மாரவில கடற்பரப்பில்  கடற்டையினரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர். குறித்த கடற்பரப்பில் கடற்படையினர் மேற்கொண்ட தேடுதலின்போதே, குறித்த சந்தேகநபர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர். கைதுசெய்யப்பட்ட சந்தேகநபர்கள், பேசாலை, பன்னல, எழுவக்குளம் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்தவர்கள் என்றும், ...

மேலும்..

கிளிநொச்சியில் காணப்படும் அரியவகை வெள்ளை நாவல் இனம்!!!

கிளிநொச்சியில்  அரியவகை வெள்ளை நாவல் இனம் அடையாளம் காணப்பட்டுள்ளது.கிளிநொச்சி கண்டாவளை பிரதேச செயலக பிாிவில் உழவனூர் கிராமத்தில் தனியார் ஒருவரின் காணியில் அரியவகை வெள்ளை இன நாவல் இனம் காணப்பட்டுள்ளது. உழவனூர் கிராமத்தில் வசிக்கும்  வல்லிபுரம் இராஜேந்திரம் என்பவரின் காணியில் குறித்த வெள்ளை இன நாவல் மரம் இனம் காணப்பட்டுள்ளது. குறித்த ...

மேலும்..

கொழுந்து பறித்துக் கொண்டிருந்த தொழிலாளர்களை குளவிகள் கொட்டியதினால் 12 பேர் வைத்தியசாலையில்!!!

அட்டன், லெதண்டி தோட்டம் புரொடக் பிரிவில் கொழுந்து பறித்துக் கொண்டிருந்த தொழிலாளர்கள் 8 பேரும், மஸ்கெலியா - சாமிமலை, ஓல்டன் கிங்கோரா தோட்டத்தில் தேயிலை மலையில் பணியில் இருந்த 4 தொழிலாளர்களும் இவ்வாறு குளவி கொட்டுக்கிழக்காகியுள்ளனர். இச்சம்பவம் 07.09.2020 அன்று காலை 10 மணியளவில் இடம்பெற்றுள்ளது. அட்டன், லெதண்டி தோட்டம் புரொடக் பிரிவில் கொழுந்து பறித்துக் கொண்டிருந்த தொழிலாளர்கள் 8 பேரும் ...

மேலும்..

டிக்கோயாவில் பாரிய மரமொன்று மின் இணைப்புகள் மீது முறிந்து வீழ்ந்ததால் மின்சாரம் துண்டிப்பு!!!

கடும் காற்றுடன் கூடிய அடைமழையால் அட்டன், டிக்கோயா மெனிக்வத்த 2 ஆம் பிரிவில் 06.09.2020 அன்று 11 மணியளவில் பாரிய மரமொன்று மின் இணைப்புகள் மீது முறிந்து வீழ்ந்ததால் அப்பகுதிக்கான மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. இதனால் 105 குடும்பங்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. நாட்டில் ...

மேலும்..

கம்பளையில் கேரளா கஞ்சா மீட்பு!!!

கண்டி, கம்பளை பொலிஸ் பிரிவிற்க்கு உட்பட்ட போத்தலப்பிட்டிய பிரதேசத்தில் 06.09.2020 அன்று மாலை போதைப் பொருள் பொலிஸ் பிரிவினர் மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போது கேரளா கஞ்சாவை விற்பனை செய்வதற்காக வைத்து இருந்த 40 இற்க்கு மேற்பட்ட கேரளா கஞ்சா பெக்கட்டும் மற்றும் ...

மேலும்..