September 9, 2020 அன்று பிரசுரிக்கப்பட்டவை

இன்றைய ராசிபலன்(10/09/2020)

மேஷம் மேஷம்: இங்கிதமான பேச்சால் எல்லோரையும் கவர்வீர்கள். பிள்ளைகளின் புது முயற்சிகளை ஆதரிப்பீர்கள். எதிர்பார்த்த இடத்திலிருந்து நல்ல செய்தி வரும். வாகனத்தை சீர் செய்வீர்கள். வியாபாரத்தை பெருக்குவீர்கள். உத்தியோகத்தில் பணிகளை விரைந்து முடிப்பீர்கள். புது அத்தியாயம் தொடங்கும்நாள். ரிஷபம் ரிஷபம்: ராசிக்குள் சந்திரன் இருப்பதால் சந்தேகப்படுவதை ...

மேலும்..

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோருக்கான நீதிகோரும் நெடு நடைப்பயணம் நடை இலக்கை நெருங்குகின்றது!!!

30.08.2020 அன்று சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோருக்கான நாளில் பிறம்ரன் நகரசபை முன்றலில் இருந்து, ஒட்டாவா பாராளுமன்றம் நோக்கி, கனடிய,அரசிடம் நீதி பெற்றுத் தரும்படி கோரி ஆரம்பித்த நெடு நடைப்பயணம் இன்றுடன் 12_ம் நாளைத் தொட்டு தொடர்ந்து கொண்டு இருக்கின்றது 06-09- 2020_அன்று மொன்றியால் ...

மேலும்..

கடன் வழங்குவதில் தளர்வான கொள்கைகளை கடைப்பிடியுங்கள் – அனைத்து அரச வங்கிகளின் தலைவர்களுக்கு பிரதமர் அறிவுறுத்தல்!!!

பல்வேறு பொருளாதா நெருக்கடிகளுக்கு உள்ளாகியுள்ள மக்களை அதிலிருந்து மீட்டெடுப்பதற்கு கடன்களை வழங்கும் போது தளர்வான கொள்கைகளை கடைப்பிடிக்குமாறு அத்துறைக்கு பொறுப்பான அமைச்சர் என்ற வகையில், பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் இன்று( 2020.09.09) அரச வங்கிகளின் தலைவர்களுக்கு அறிவுறுத்தினார். நிதி அமைச்சில் நடைபெற்ற நிதி ...

மேலும்..

வாழைச்சேனையில் டெங்குவை கட்டுப்படுத்தும் வேலைத்திட்டம்!!!

வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் டெங்கு நோயைக் கட்டுப்படுத்தும் வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. குறித்த பகுதியில் பெருகி வரும் டெங்கு நோயை கட்டுப்படுத்த வாழைச்சேனை பொலிஸார், பிரதேச சபைகள், வைத்திய அதிகாரி அலுவலகங்கள் ஆகியவை இணைந்து இவ் வேலைத்திட்டத்தை முன்னெடுத்துள்ளன. அந்தவகையில், வாழைச்சேனை பிரதேச சபைக்குட்பட்ட ...

மேலும்..

இந்திய உயர் ஸ்தானிகருடன் அங்கஜன் விசேட சந்திப்பு!!!

இலங்கை நாடாளுமன்ற குழுக்களின் பிரதி தவிசாளரும், யாழ் மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக்குழுவின் இணைத் தலைவருமான அங்கஜன் இராமநாதன் இன்று (09) இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லேலை சந்தித்தார். இக்கலந்துரையாடலில் யாழ்ப்பாண மாவட்டத்தின் உட்கட்டமைப்பு வளர்ச்சி, விவசாய அறிவியல் சம்மந்தமாகவும், யாழ்ப்பாண மாவட்டத்தில் குடிநீர் ...

மேலும்..

Zoom meeting invite – Toronto Tamil Sangam நூல்களைப் பேசுவோம்!!!

Join Zoom Meeting https://us02web.zoom.us/j/84777257162?pwd=a0d1a2QxWWJaNmNIL3dTOSt4Mi83Zz09 Meeting ID: 847 7725 7162 Passcode: 554268

மேலும்..

பிரதமர் மகிந்த இராசபட்சரையும் அரசையும் பாராட்டுகிறேன். – மறவன்புலவு க. சச்சிதானந்தன்

சிவ சேனையின் கோரிக்கையை ஏற்று இலங்கைப் பிரதமர் மகிந்த இராசபட்சர்  பசுவதைத் தடைச் சட்டத்தை கொண்டு வரப் போகிறார். இலங்கைச் சைவர்கள் அனைவரும் மகிழ்ச்சி அடைவர். இலங்கையில் வாழ்கின்ற 30 லட்சம் சைவப் பெருமக்கள் அனைவரும் நன்றியைப் பிரதமருக்கு தெரிவித்துக் கொள்கிறோம் கடந்த சில ...

மேலும்..

பறையன் ஆற்றுப்பாலத்தினையும், வீதியையும் சீரமைத்துத்தருமாறு தென்னமரவடி மக்கள் கோரிக்கை!!!

வடமாகாணத்தின் முல்லைத்தீவு மாவட்டத்தினுடைய தமிழர்களின் பூர்வீக பகுதியான மணலாற்றினையும், கிழக்கு மாகாணத்தின் திருகோணமலை மாவட்டத்தினுடைய தமிழர்களின் பூர்வீக பகுதியான தென்னமரவடியினையும் ஊடறுத்து பாய்கின்ற பறையன் ஆற்றின் ஊடான பலத்தினை சீரமைத்துத்தருவதுடன், அதனோடு இணைந்த வீதியையும் சீரமைத்துத் தருமாறும் தென்னமரவடிமக்கள் கோரிக்கைவிடுத்துள்ளனர். குறிப்பாக தென்னமரவடி ...

மேலும்..

வீதிகளில் மண், கல் குவித்து வைப்போர் மீது சட்ட நடவடிக்கை; படிக்கட்டுகளை உடைத்தகற்ற ஒரு வார கால அவகாசம்; கல்முனை மாநகர சபை தீர்மானம்!!!

கல்முனை மாநகர சபைக்குட்பட்ட வீதிகளில் பொது மக்களின் போக்குவரத்துகளுக்கு இடையூறுகளையும் விபத்துக்களையும் உயிராபத்துகளையும் ஏற்படுத்தும் வகையில் மேற்கொள்ளப்படும் முறையற்ற செயற்பாடுகளுக்கு எதிராக சம்மந்தப்பட்டோர் மீது சட்ட நடவடிக்கைகளை எடுப்பதற்கு மாநகர சபை தீர்மானித்துள்ளது. கல்முனை மாநகர சபையில் இன்று மாநகர முதல்வர் சிரேஷ்ட ...

மேலும்..

சிறையில் இருந்து தப்பியோடிய பெண் கைதி ஒருவர் சிக்கினார்!!!

களுத்துறை சிறைச்சாலையிலிருந்து தப்பியோடிய பெண் கைதி ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். பொலிஸார் மேற்கொண்ட விசாரணையைத் தொடர்ந்து குறித்த கைதி, ஹொரண பிரதேசத்தில் கைதுசெய்யப்பட்டுள்ளார் என்று களுத்துறை வடக்கு பொலிஸார் தெரிவித்தனர். ஹெரோயினுடன் கைது செய்யப்பட்டு, சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த குறித்த பெண், சிறைச்சாலையின் கூரையை பிரித்துக்கொண்டு ...

மேலும்..

பிணைமுறி விவாதத்துக்கு அஞ்சியே சபையிலிருந்து எதிரணி வெளிநடப்பு – இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க குற்றச்சாட்டு!!

"நாடாளுமன்றத்தில் நடைபெறவுள்ள மத்திய வங்கி பிணைமுறி மோசடி தொடர்பான விவாதத்துக்கு முகம் கொடுக்கப் பயந்தே எதிர்க்கட்சியினர் சபையிலிருந்து வெளிநடப்புச் செய்தனர்." - இவ்வாறு இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க நாடாளுமன்றத்தில் தெரிவித்தார். ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் இரத்தினபுரி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினராக மரணதண்டனைக் கைதி ...

மேலும்..

மருத்துவ பீட மாணவர்களின் எண்ணிக்கை 350ஆக உயர்வு – கல்வி அமைச்சர் பீரிஸ் தெரிவிப்பு (photo)

அரச பல்கலைக்கழகங்களில் மருத்துவ பீடங்களில் அனுமதிக்கப்படும் மாணவர்களின் எண்ணிக்கையை 350 ஆக அதிகரிக்கக் கல்வி அமைச்சு முடிவு செய்துள்ளது. கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜி.எஸ். எல். பீரிஸ் பல்கலைக்கழக மானிய ஆணைக்குழுவில் முன்வைத்த யோசனைக்கு அமைய இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இதற்குத் தேவையான வளங்கள் ...

மேலும்..

புத்தளம் – கரைத்தீவு; மாலை நேர போக்குவரத்து சேவையினை நடத்துமாறு அலி சப்ரி ரஹீம் எம்.பி வேண்டுகோள்!

புத்தளத்திலிருந்து கரைத்தீவுக்கான மாலை நேர பயணிகள் போக்குவரத்து சேவையினை நடத்துமாறு புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீம், இலங்கை போக்குவரத்து சபையின் புத்தளம் முகாமையாளருக்கு எழுதியுள்ள கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். கரைத்தீவிலிருந்து பல தேவைகளுக்காவும் குறிப்பாக, மாலை நேரத்தில் புத்தளம் தள ...

மேலும்..

உலக அளவில் 3 கோடியை நெருங்கும் கொரோனா பாதிப்பு!!!

சர்வதேச ரீதியில் கொரோனா தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை 2 கோடியே 77 இலட்சத்தைக் கடந்துள்ளது. கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 2 இலட்சத்து 39 ஆயிரத்து தொள்ளாயிரத்து 50 பேர் நேற்றைய தினம் அடையாளம் காணப்பட்ட நிலையிலேயே இந்த அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது. இதன்படி, சர்வதேச ரீதியில் கொரோனா ...

மேலும்..

மாடறுப்பு தடை என்பது அரசு பின்பற்றும் முஸ்லிம் விரோத சர்வதேச நிகழ்ச்சிநிரல்–இம்ரான் மஹ்ரூப் எம்.பி!!!

ஹஸ்பர் ஏ ஹலீம்_ மாடறுப்பு தடை என்பது அரசு பின்பற்றும் முஸ்லிம் விரோத சர்வதேச நிகழ்ச்சிநிரல் என திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹரூப் தெரிவித்தார். இலங்கையில் மாடுகளை அறுக்க தடை விதிக்க வேண்டும் என ஆளும் கட்சி கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டுள்ள ...

மேலும்..

பரிசளிப்பு நிகழ்வில் பிரதம விருந்தினராக முதல்வர் ஆனல்ட் பங்கேற்பு!!!

Institute of Junior  கல்வி நிறுவனத்தின் வருடாந்த பரிசளிப்பு நிகழ்வு கடந்த (6) யாழ் சரஸ்வதி மண்டபத்தில் நடைபெற்றது. இந் நிகழ்வில் பிரதம விருந்தினராக யாழ் மாநகர முதல்வர் கௌரவ இம்மானுவல் ஆனல்ட் அவர்கள் கலந்து சிறப்பித்தார். விசேட விருந்தினராக நகர அபிவிருத்தி அதிகாரசபையின் ...

மேலும்..

ஆளும் கட்சியை சரமாரியாக விமர்சித்து சபையில் ஆக்ரோசமாகப் பேசினார் அநுர – நாடாளுமன்றத்தில் பல குற்றவாளிகள் என்றும் போட்டுத் தாக்கினார்.

ஆளும் கட்சி உறுப்பினர்களின் கடந்த காலச் செயற்பாடுகளைக் கடுமையாக விமர்சித்தும், குற்றம் சுமத்தியும் சபையில் பேசிய ஜே.வி.பியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க, தமக்கு ஒரு தடவையேனும் ஆட்சி அதிகாரம் கிடைத்தால் நாடாளுமன்றத்திலுள்ள பல குற்றவாளிகளுக்கு என்ன நடக்கும் என்பதைக் காட்டுவேன் என்றும் ...

மேலும்..

பிரேமலாலின் சத்தியப்பிரமாணம் அரசமைப்புக்கு முரணானது அல்ல – நாடாளுமன்றில் சபாநாயகர் அறிவிப்பு!!

"மக்களின் வாக்குகளால் வெற்றி பெற்று நாடாளுமன்ற உறுப்பினராகச் சத்தியப்பிரமாணம் செய்துகொண்ட பிரேமலால் ஜயசேகரவுக்கு நாடாளுமன்ற உறுப்பினர்களுக்குள்ள சகல உரிமைகளும் உள்ளன." - இவ்வாறு சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன சபையில் தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் இன்று ஆளும் கட்சி எம்.பியாக பிரேமலால் ஜயசேகர  சத்தியப்பிரமாணம் செய்து ...

மேலும்..

உயர் பதவிகள் குழுவுக்கு நியமிக்கப்பட்டனர் 18 பேர்!!

ஒன்பதாவது நாடாளுமன்றத்தின் முதலாவது கூட்டத் தொடரில் பணியாற்றுவதற்கான உயர் பதவிகள் பற்றிய குழுவுக்கு 18 பேர் நியமிக்கப்பட்டிருக்கின்றனர் என்று சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன இன்று சபையில் அறிவித்தார். சமல் ராஜபக்ச, தினேஷ் குணவர்த்தன, ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ, டக்ளஸ் தேவானந்தா, பந்துல குணவர்த்தன, ...

மேலும்..

இன்றைய ராசிபலன்(09/09/2020)

மேஷம் மேஷம்: கடந்த இரண்டு நாட்களாக கணவன்-மனைவிக்குள் இருந்த மோதல்கள் நீங்கும். எதிர்பார்த்த தொகை கைக்கு வரும். தெய்வீக ஈடுபாடு அதிகரிக்கும். ஆடை ஆபரணம் சேரும். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் வரும். உத்தியோகத்தில் புது அதிகாரி உங்களை மதிப்பார். அதிரடி மாற்றம் உண்டாகும் ...

மேலும்..