உணவு பயிர் உற்பத்தி மீதான ஆர்வத்தினை தூண்டும் விதமாக மட்டு. மாநகர சபையின் தேசிய வாசிப்பு மாதம் அனுஷ்டிக்கப்படவுள்ளது.
உணவுக்கான உள்நாட்டு பயிர் உற்பத்திகள் மீதான ஆர்வத்தினை வாசகர்களுக்கு தூண்டும் விதமாகவும், இவ் உற்பத்திகளின் அவசியம் தொடர்பில் இளைஞர்- யுவதிகளுக்கு தெளிவுறுத்தும் வகையிலும் இவ்வாண்டுக்கான தேசிய வாசிப்பு மாத நிகழ்வுகளை ஒழுங்கு செய்யுமாறு மட்டக்களப்பு மாநகர முதல்வர் தியாகராஜா சரவணபவன் பணிப்புரை ...
மேலும்..