September 17, 2020 அன்று பிரசுரிக்கப்பட்டவை

உணவு பயிர் உற்பத்தி மீதான ஆர்வத்தினை தூண்டும் விதமாக மட்டு. மாநகர சபையின் தேசிய வாசிப்பு மாதம் அனுஷ்டிக்கப்படவுள்ளது.

உணவுக்கான உள்நாட்டு பயிர் உற்பத்திகள் மீதான ஆர்வத்தினை வாசகர்களுக்கு தூண்டும் விதமாகவும், இவ் உற்பத்திகளின் அவசியம் தொடர்பில் இளைஞர்- யுவதிகளுக்கு தெளிவுறுத்தும் வகையிலும் இவ்வாண்டுக்கான தேசிய வாசிப்பு மாத நிகழ்வுகளை ஒழுங்கு செய்யுமாறு மட்டக்களப்பு மாநகர முதல்வர் தியாகராஜா சரவணபவன் பணிப்புரை ...

மேலும்..

முஸ்லிம்களின் ஜனாஸாக்களை எரிப்பதை நிறுத்தும் வர்த்தமானி இன்னும் வெளிவராமல் இருப்பது ஏன்? – அரசிடம் அஸாத் ஸாலி கேள்வி!! (photo)

முஸ்லிம்களின் ஜனாஸாக்களை எரிப்பது தொடர்பில் அரசு மீள்பரிசீலனை செய்து, அடக்கம் செய்வது குறித்த நடைமுறைகள் அடங்கிய வர்த்தமானி அறிவித்தலை வெளியிடும் என்று ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியைச் சேர்ந்த நகீப் மௌலானா கூறி பல மாதங்கள் கடந்த நிலையிலும் இன்னும் ஜனாஸாக்களை எரிப்பது ...

மேலும்..

இடம்பெயர்ந்த வாக்காளர்களின் மீளப் பதிவு தொடர்பில், உதவி தேர்தல் ஆணையாளருக்கு வடக்கு இடம்பெயர்ந்தோர் மக்கள் பேரவை கடிதம்; – கிராம சேவகர்களுக்கு உரிய வழிகாட்டல்களை வழங்குமாறு கோரிக்கை!

இடம்பெயர்ந்த வாக்காளர்கள் தமது பூர்வீக இடங்களில் மீளப் பதிவு செய்தல் தொடர்பில், வடக்கு இடம்பெயர்ந்தோர் மக்கள் பேரவை, மன்னார் உதவித் தேர்தல் ஆணையாளருக்கு அவசரக் கடிதம் ஒன்றை எழுதியுள்ளது. குறித்த பேரவையின் தலைவர் எஸ்.எச்.அப்துல் மதீன் கையெழுத்திட்டு அனுப்பியுள்ள கடிதத்தின் பிரதிகள், தேர்தல் ...

மேலும்..

இலங்கையில் பல மாவட்டங்களுக்கு கடும் மழைக்கான சிவப்பு எச்சரிக்கை!!!

இலங்கையில் பல மாவட்டங்களுக்கு கடும் மழைக்கான 'சிவப்பு எச்சரிக்கை' விடுக்கப்பட்டுள்ளது. மத்திய, சபரகமுவ, மேல் மற்றும் வடமேல் மாகாணங்களிலும், காலி , மாத்தறை மாவட்டங்களிலும் கடும் மழை பெய்யும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் சிவப்பு எச்சரிக்கை அறிவித்தலை விடுத்துள்ளது. இந்த அறிவித்தல் இன்று மாலை ...

மேலும்..

சட்டவிரோதமாக ஹெரோயின் ஐஸ் மற்றும் கஞ்சாவினை வைத்திருந்த நால்வருக்கு விளக்கமறியல்!!!

சட்டவிரோதமாக ஹெரோயின் ஐஸ்  மற்றும் கேரளா கஞ்சாவினை தம்வசம் வைத்திருந்த நால்வருக்கு  எதிர்வரும் செப்டம்பர் மாதம்  30 ஆம் திகதி விளக்கமறியலில் வைக்குமாறு  சம்மாந்துறை  நீதிமன்ற நீதிவான் உத்தரவிட்டுள்ளார். கடந்த 16.09. 2020 புதன்கிழமை இரவு     நிந்தவூர் பிரதேசத்தில்  போதைப்பொருளுடன் ...

மேலும்..

புலிகளின் விமலன் பயிற்சி முகாம் அமைந்திருந்த பகுதியில் புதிய துப்பாக்கி மீட்பு!!!

மட்டக்களப்பு தும்பங்கேணி பிரதேசத்தில் உள்ள  கைவிடப்பட்ட கட்டிட பகுதியில் உள்ளூர் தயாரிப்பு சொட்கண்  துப்பாக்கி ஒன்றை விசேட அதிரடிப்படையினர் மீட்டுள்ளனர். குறித்த துப்பாக்கி இன்று(17) மாலை விசேட அதிரடிப்படையின் புலனாய்வு பிரிவினருக்கு பொதுமக்களிடம் இருந்து  கிடைக்கப்பெற்ற தகவல் ஒன்றிற்கமைய  களுவாஞ்சிக்குடி  களுவாஞ்சிக்குடி விசேட ...

மேலும்..

நாவிதன்வெளி பிரதேச செயலக வளாகத்தில் செய்கை மேற்கொள்ளப்பட்ட மரவள்ளி அறுவடை விழா!!!

தேசிய உணவு உற்பத்தி வேலைத்திட்டத்தின் கீழ் உள்ளுர் உற்பத்தியை ஊக்குவிக்கும் நோக்குடன் நாவிதன்வெளி பிரதேச செயலக வளாகத்தில் செய்கை மேற்கொள்ளப்பட்ட மரவள்ளி அறுவடை விழா செப்டம்பர் 16 17 அன்று  இடம்பெற்றது. அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படும் தேசிய உணவு உற்பத்தி வேலைத்திட்டத்திற்கு அரச உத்தியோகத்தர்களின் ...

மேலும்..

ஹட்டன் நகரத்தை மலையகத்தின் தலைநகராக்குவதே எமது இலக்கு – ஜீவன் தொண்டமான் தெரிவிப்பு!!!

அட்டன் நகரத்தை மலையகத்தின் தலைநகராக்குவதே எமது இலக்கு. அதற்கேற்ற வகையில் அபிவிருத்தி திட்டங்கள் முன்னெடுக்கப்படும். சுற்றுலாத்துறை மேம்படுத்தப்பட்டு அதன் ஊடாக வேலை வாய்ப்புகள் உருவாக்கப்படும்.யாருக்கும் பாதிப்பு ஏற்படாத வகையிலேயே எமது திட்டங்கள் அமையும் - என்று இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும், ...

மேலும்..

அட்டன் நகரிலுள்ள ஹோட்டல்களும், பேக்கரிகளும் திடீர் பரிசோதனை!!!

அட்டன் நகரிலுள்ள ஹோட்டல்களும், பேக்கரிகளும் இன்று (17.09.2020) சுகாதார பரிசோதன அதிகாரிகளால் திடீர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டன. அட்டன் - டிக்கோயா நகரசபை தலைவரின் வேண்டுகோளுக்கிணங்க, அம்பகமுவ சுகாதார பிரிவின் பொதுசுகாதார மருத்துவ அதிகாரிகளின் வழிகாட்டலுக்கமைய பொது சுகாதார பரிசோதனை அதிகாரிகளால் மேற்படி திடீர் ...

மேலும்..

இராணி வீதி நல்லூர் வடக்கில் இளைஞர் மீது வாள்வெட்டு!!!

யாழ்ப்பாண பொலிஸ் பிரிவிற்குட்பட்ட இராணிவீதி நல்லூர் வடக்கில் இன்று காலை 6.30 மணிக்கு குறித்த நபர் பூ புடுங்குவதற்காக சென்ற போது நான்கு மோட்டார் சைக்கிளில் கறுத்த துனி மூகமூடி அனிந்த இனந்தெரியாத வாள் வெட்டு கும்பலால் நாயன்மார்கட்டு பகுதியை சேர்ந்த ...

மேலும்..

கிளிநொச்சி முகமாலை பகுதியில் சீருடைகள், கால் பகுதி எலும்பு துண்டுகள், பற்றிகள் என்பன மீட்கப்பட்டுள்ளது.

கிளிநொச்சி முகமாலை பகுதியில் சீருடைகள், கால் பகுதி எலும்பு துண்டுகள், பற்றிகள் என்பன மீட்கப்பட்டுள்ளது. குறித்த பகுதியில் கண்ணிவெடி அகற்றும் பணியில் ஈடுபட்டு வரும் ஊழியர்களால் இவை அடையாளம் காணப்பட்டு பளை பொலிசாருக்கு நேற்று புதன்கிழமை தகவல் வழங்கப்பட்டுள்ளது. குறித்த விடயம் தொடர்பான ...

மேலும்..