நாவலடி மக்கள் எதிர்கொண்டுவந்த குடிநீர்ப்பிரச்சினை தீர்த்துவைக்கப்பட்டுள்ளது.
மட்டக்களப்பு மாநகரசபைக்குட்பட்ட நாவலடி பகுதியில் பல வருடங்களாக மக்கள் எதிர்கொண்டுவந்த குடிநீர்ப்பிரச்சினை தீர்த்துவைக்கப்பட்டுள்ளது. மட்டக்களப்பு மாநகரசபைக்குட்பட்ட நாவலடி பகுதி கடந்த சுனாமி அனர்த்தம் காரணமாக முற்றாக சேதமடைந்த கிராமமாகும்.இப்பகுதியில் ஒரு பகுதி கடலாகவும் ஒரு பகுதி மட்டக்களப்பு வாவியினையும் கொண்ட பகுதியாகவும் காணப்படுகின்றது. இப்பகுதியில் ...
மேலும்..