உதவி ஆசிரியர்கள் நியமிப்பது தொடர்பில் கலந்துரையாடல்களை நடாத்தி வருவதாக அனுராதா யகம்பத் தெரிவிப்பு!!!
உதவி ஆசிரியர்கள் நியமிப்பது தொடர்பில் கலந்துரையாடல்களை நடாத்தி வருவதாக கிழக்கு மாகாண ஆளுநர் அனுராதா யகம்பத் தெரிவித்தார். கிழக்கு மாகாணத்தில் சில பிரதேசங்களில் ஆசிரியர் பற்றாக்குறை தொடர்ந்தும் நிலவி வருவதாகவும் அதனை நிவர்த்திக்கும் முகமாக பூர்வாங்க கலந்துரையாடல்கள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அவர் இதன்போது ...
மேலும்..