September 23, 2020 அன்று பிரசுரிக்கப்பட்டவை

தமிழ்க் கூட்டமைப்பை விரைவில் சந்திக்கும் முற்போக்குக் கூட்டணி!!!

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினருக்கும், தமிழ் முற்போக்குக் கூட்டணியின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் இடையிலான விசேட கலந்துரையாடல் விரைவில் நடைபெறவுள்ளது. தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கான தீர்வுகளைப் பெறுவதற்குத் தேசிய மட்டத்தில் ஓரணியில் திரண்டு செயற்படுவது தொடர்பில் இதன்போது கவனம் செலுத்தப்படவுள்ளது என அறியமுடிகின்றது. அத்துடன் ஏனைய தமிழ்க் ...

மேலும்..

மஹிந்த – மோடி 26இல் விசேட கலந்துரையாடல்!!!

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கும், இலங்கைப் பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷவுக்கும் இடையே எதிர்வரும் 26ஆம் திகதி சனிக்கிழமை விசேட கலந்துரையாடல் ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன. வீடியோ ஊடாக இந்தக் கலந்துரையாடல் இடம்பெறவுள்ளது எனவும், இதன்போது இரு நாடுகளுக்கும் இடையிலான ...

மேலும்..

முப்படையினரின் உதவியுடனாவது வடக்கில் வன்முறைக் கும்பல்களுக்கு முடிவு கட்டுவோம் – புதிய சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் உறுதி!!! (photos)

"முப்படையினரின் ஒத்துழைப்பைப் பெற்றாவது வடக்கில் செயற்படும் வன்முறைக் கும்பல்களின் செயற்பாடுகளைக்  கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்." - இவ்வாறு வடக்கு மாகாணத்தின் புதிய சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் சஞ்சீவ தர்மரட்ண தெரிவித்தார். வடக்கு மாகாணத்தின் புதிய சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபராக நேற்று காங்கேசன்துறையிலுள்ள ...

மேலும்..

நீதித்துறையின் மீது நம்பிக்கை இல்லை! – சர்வாதிகார அரசுக்கு முடிவுகட்ட நாட்டு மக்களே அணிதிரளுங்கள் எனப் பொன்சேகா எம்.பி. அழைப்பு!!!

"நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள அரசமைப்பின் 20ஆவது திருத்தச் சட்ட வரைவு நிறைவேற்றப்பட்டால் அது  நாட்டின் ஜனநாயகத்தைச் சீரழித்து - சர்வாதிகார அரசின் கைகளை மேலோங்கச் செய்யும். இந்தத் திருத்தச் சட்ட வரைவை எதிர்த்து நாம் நீதித்துறையை நாடினால் அதில் எமக்கு நம்பிக்கையில்லை. எனவே, ...

மேலும்..

20ஆவது திருத்தம் நாட்டுக்கு ஆபத்து – சபையில் கஜேந்திரன் எம்.பி. எச்சரிக்கை!!! (photo)

அரசமைப்பின் 20 ஆவது திருத்தச் சட்ட யோசனை நாட்டில் எதிர்காலத்தில் பாரிய நிதி மோசடிக்கு வழிவகுக்கும் என்று தமிழ்த் தேசிய மக்கள்  முன்னணியின் தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் தெரிவித்தார் . நாடாளுமன்றத்தில் நேற்று (23) நடைபெற்ற 2019ஆம் ஆண்டின் இறுதிக் ...

மேலும்..

நீதியான – நியாயமான தேர்தலை விரும்பிய ஹூலைத் தூற்றாதீர்! – சபையில் சிறிதரன் எம்.பி. வலியுறுத்து!!!

"தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினர்களில் இருவராக பேராசிரியர் ரத்னஜீவன் ஹூல் நீதியானதும் நியாயமானதுமான பொதுத்தேர்தல் நடத்த வேண்டும் என்ற நோக்குடன் செயற்பட்டுள்ளார். அதனாலேயே அவர் மீது அவதூறு கருத்துக்கள் முன்வைக்கப்படுகின்றன." - இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன் சபையில் ...

மேலும்..

இன்றைய ராசிபலன்(24/09/2020)

மேஷம் மேஷம்: கோபத்தை கட்டுப்படுத்தி உயர்வதற்கான வழியை யோசிப்பீர்கள். பிள்ளைகளை புதிய பாதையில் வழி நடத்துவீர்கள். சில வேலைகளை விட்டு கொடுத்து முடிப்பீர்கள். விலகி நின்றவர்கள் விரும்பி வருவார்கள். வியாபாரத்தில் புது ஒப்பந்தம் கையெழுத்தாகும். உத்தியோகத்தில் சக ஊழியர்கள் ஒத்துழைப்பார்கள். தெய்வ ...

மேலும்..