September 25, 2020 அன்று பிரசுரிக்கப்பட்டவை

கமு/திகோ /ஸ்ரீ இராமகிருஸ்ணா கல்லூரி (தே.பா)பாடசாலையின் 2020 ம் ஆண்டு உயர்தர மாணவர்களின் விடுகை விழா…

கமு/திகோ /ஸ்ரீ இராமகிருஸ்ணா கல்லூரி (தே.பா)பாடசாலையின் 2020 ம் ஆண்டு உயர்தர மாணவர்களின் விடுகை விழா மற்றும் பாராட்டும் நிகழ்வு 25/09/2020 இன்று பாடசாலையின் ஆராதனை மண்டபத்தில் 8.30 மணியளவில் இடம்பெற்றது. இன் நிகழ்வானது பாடசாலையின் அதிபர் திரு. அ.சுமன் தலைமையில் இடம்பெற்றது. மேலும் ...

மேலும்..

சர்வாதிகாரத்துக்கு எதிரான போராட்டத்தில் அணிதிரள்க – தமிழர்களிடம் சம்பந்தன் அறைகூவல்!!!

"நினைவேந்தல் உரிமையை வலியுறுத்தியும் ராஜபக்ச அரசின் சர்வாதிகார நடவடிக்கைக்கு எதிராகவும் நாளைமறுதினம் சனிக்கிழமையும் (26), எதிர்வரும் திங்கட்கிழமையும் (28) நடைபெறவுள்ள அறவழிப் போராட்டங்களில் தமிழ்பேசும் சமூகத்தினர் அனைவரும் கட்சி பேதமின்றி ஓரணியில் திரண்டு முழுமையான பங்களிப்பை வழங்க வேண்டும்." - இவ்வாறு அறைகூவல் ...

மேலும்..

20ஆவது திருத்தத்துக்கு எதிராக இதுவரை 14 மனுக்கள் தாக்கல் !!!

ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி தலைமையிலான புதிய அரசு கொண்டுவந்திருக்கும் அரசமைப்பின் 20ஆவது திருத்தச் சட்ட வரைவுக்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் இதுவரை 14 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. அரசமைப்பின் 20ஆவது திருத்த சட்ட வரைவைச் சவாலுக்குட்படுத்தும் வகையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. ...

மேலும்..

கல்முனையில் சடலமாக மீட்கப்பட்ட ஒரு அடையாளம் காணப்பட்டார்!!!(photos)

கல்முனை 2   கடற்கரை பிரதேசத்தில்   கரையொதுங்கிய பெண் ஒருவரின்  சடலம் அடையாளம் காணப்பட்டுள்ளதாக கல்முனை பொலிஸார் தெரிவித்தனர். அம்பாறை மாவட்டம் கல்முனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கல்முனை 2 ஆம் பிரிவு   கடற்கரை பிரதேசத்தில் வெள்ளிக்கிழமை(25) காலை பெண் ஒருவரின் சடலம் ...

மேலும்..