September 26, 2020 அன்று பிரசுரிக்கப்பட்டவை

ரோஹிங்கியா இனப்படுகொலையை ஐ.நா. முடிவுக்கு கொண்டுவர வேண்டும்: மனித உரிமை அமைப்பின் கோரிக்கை…

மியான்மரில் நிகழும் ரோஹிங்கியா இனப்படுகொலையை முடிவுக்கு கொண்டு வருவதற்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் என ஐ.நா.விடம் கோரிக்கை விடுத்துள்ளது மலேசியாவில் இயங்கும் ரோஹிங்கியா மனித உரிமைகள் அமைப்பு. ஐ.நா. பொது சபையின் 75வது கூட்டத்தொடர் நடக்கும் சூழலில், இக்கோரிக்கையினை அந்த அமைப்பு முன்வைத்துள்ளது. ஐரோப்பிய ஒன்றியம், இஸ்லாமிய நாடுகளின் கூட்டமைப்பு, தென்கிழக்காசீய நாடுகளின் கூட்டமைப்பு, உலக நாடுகள் மற்றும் ஐ.நா. உள்ளிட்டவை ரோஹிங்கியா விவகாரம் குறித்த அழுத்தத்தை ஐ.நா. பொது சபை கூட்டத்தில் கொடுக்க வேண்டும் என இந்த மனித உரிமைப்பு முறையிட்டுள்ளது. 1. மியான்மரில் ரோஹிங்கியா இனத்தினர் மீதும் ...

மேலும்..

ராஜநாதன் பிரபாகரன் இயக்கத்தை வளர்க்காமல் என்னை சுட முயன்றார்-இளம்பெண் குற்றச்சாட்டு…

ஈழவர் ஜனநாயக முன்னணி(ஈரோஸ்) கட்சியின் செயலாளர் நாயகம் ராஜநாதன் பிரபாகரன் இயக்கத்தை வளர்க்காமல் இளம்பெண்களை ஏமாற்றிவதாக மனைவி என தெரிவித்து   இளம்பெண்  ஒருவர் குற்றச்சாட்டு ஒன்றினை முன்வைத்துள்ளார். உயிர் அச்சுறுத்தல் காரணமாக அம்பாறை மாவட்டத்தில் தஞ்சமடைந்த சர்மிலா குணரட்னம் (வயது-35) என்ற பெண்  ...

மேலும்..

காற்றலைகளூடாக எமது நெஞ்சங்களில் கலந்து, இதயங்களை ஒன்றிக்கச் செய்த காவியக் குரலோன் எஸ்.பி.பாலசுப்ரமணியம்…

காற்றலைகளூடாக எமது நெஞ்சங்களில் கலந்து, இதயங்களை ஒன்றிக்கச் செய்த காவியக் குரலோன் எஸ்.பி.பாலசுப்ரமணியம், காலதேவனின் அழைப்பில் எம்மைப் பிரிந்தமை கடும் கவலையளிப்பதாக மேல்மாகாண முன்னாள் ஆளுநரும் தேசிய ஐக்கிய முன்னணியின் தலைவருமான அஷாத் சாலி தெரிவித்துள்ளார். உலகப் புகழ் பாடகர் எஸ்.பி.பி யின் ...

மேலும்..

மியான்மர் நாட்டில் சிக்கி இருக்கின்ற தமிழக மீனவர்களை மீட்க வைகோ கோரிக்கை…

மியான்மர் நாட்டில் சிக்கி இருக்கின்ற தமிழக மீனவர்களை மீட்க வைகோ கோரிக்கை அயல் உறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் அவர்களுக்கு மறுமலர்ச்சி தி.மு.க., பொதுச்செயலாளர் வைகோ அவர்கள் நேற்று (25.09.2020) மின்னஞ்சலில் எழுதிய கடிதம்: “சென்னை கhசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் இருந்து, கடந்த ஜூலை 23 ...

மேலும்..

தமிழ் மக்களுக்கு எதிரான அடக்குமுறைகளை அரசு நிறுத்தவேண்டும் என்று வலியுறுத்தி ஒன்றிணைந்த தமிழ் தேசியக் கட்சிகளால் அடையாள உணவு தவிர்ப்புப் போராட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது…

தமிழ் மக்களுக்கு எதிரான அடக்குமுறைகளை அரசு நிறுத்தவேண்டும் என்று வலியுறுத்தி ஒன்றிணைந்த தமிழ் தேசியக் கட்சிகளால் அடையாள உணவு தவிர்ப்புப் போராட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. சாவகச்சேரி சிவன் ஆலயத்தில் இந்தப் போராட்டம் இன்று காலை ஆரம்பமானது. தியாக தீபம் திலீபன் உயிர்க்கொடை வழங்கிய நாளான இன்றைய ...

மேலும்..

நினைவேந்தல் உரிமையை வலியுறுத்தி தமிழ்க் கட்சிகளின் உண்ணாவிரதப் போராட்டம் சாவகச்சேரி சிவன் கோயில் முன்னால் ஆரம்பம்…

நினைவேந்தல் உரிமையை வலியுறுத்தியும், அரசின் அடக்குமுறைகளுக்கு எதிராகவும் தியாக தீபம் திலீபனின் 33ஆவது நினைவேந்தலின் இறுதி நாளான இன்று தமிழ்த் தேசியக் கட்சிகளினால் அறிவிக்கப்பட்டிருந்த அடையாள உண்ணாவிரதப் போராட்டம் சற்று முன்னர் ஆரம்பமாகியுள்ளது. யாழ். தென்மராட்சி, சாவகச்சேரியில் அமைந்துள்ள சிவன் ஆலய வளாகத்தில் ...

மேலும்..

மாடுகள் இறைச்சிக்கு வெட்டப்படுவதை தடை செய்ய வேண்டும்…

பிரதமர் மகிந்த இராசபக்ச மாடுகள் இறைச்சிக்கு வெட்டப்படுவதை தடை செய்ய வேண்டும் என அண்மையில் தெரிவித்திருந்தார். அதனால் ஏற்படும் இறைச்சித் தட்டுப்பாட்டை ஈடுசெய்வதற்கு மாட்டிறச்சி வெளிநாடுகளிடம் இருந்து இறக்குமதி செய்யப்படும் என்றும் தெரிவித்தார். இந்தியாவில் பாரதிய ஜனதா அரசு கடந்த 2017 ஆம் ...

மேலும்..

கொரோனா நோயாளர்கள் 3345ஆக அதிகரிப்பு!..

நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 3 345ஆக அதிகரித்துள்ளது. கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் 12 பேர் அடையாளம் காணப்பட்ட நிலையிலேயே, இந்த அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோய் தடுப்புப் பிரிவு தெரிவித்துள்ளது. ஐக்கிய அரபு இராஜ்ஜியத்திலிருந்து வருகைத்தந்த ...

மேலும்..

தமிழர்களைச் சோதிக்காதீர்; வீண்விளைவைச் சந்திப்பீர்! – ராஜபக்ச அரசுக்கு சம்பந்தன் கடும் எச்சரிக்கை…

- ராஜபக்ச அரசுக்கு சம்பந்தன் கடும் எச்சரிக்கை "அடுக்கடுக்கான தடையுத்தரவுகள் மூலம் தமிழர்களின் பொறுமையைச் சோதித்தால் வீண்விளைவுகளை ராஜபக்ச அரசு சந்திக்க வேண்டி வரும்." - இவ்வாறு எச்சரிக்கை விடுத்துள்ளார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன். தமிழர் தாயகத்தில் ...

மேலும்..

நினைவேந்தலையும் அறவழிப்போரையும் தடுக்கவே முடியாது! – சஜித், அநுர கூட்டாகக் கோரிக்கை…

- சஜித், அநுர கூட்டாகக் கோரிக்கை "ஒவ்வொரு இனமும் உயிரிழந்த தமது உறவுகளை நினைவுகூர உரிமையுண்டு. அதை எவரும் பறிக்கவே முடியாது. அதேவேளை, ஓர் இனம் தமது உரிமைகளை வலியுறுத்தி அறவழியில் போராட இந்த நாட்டின் சட்டத்தில் இடம் உண்டு. அதையும் எவரும் ...

மேலும்..

தடைகளுக்கு மத்தியில் தியாகி தீபம் திலீபனின் 33ஆவது நினைவேந்தல்…

தியாக தீபம் திலீபனின் 33ஆவது ஆண்டு நினைவேந்தலின் 12ஆம் நாளான இறுதி நாள் இன்றாகும். இந்திய ஆக்கிரமிப்பு இராணுவத்துக்கு எதிராக, உண்ணாவிரதப் போராட்டத்தை இராசையா பார்த்தீபன் என்ற இயற்பெயர் கொண்ட திலீபன் முன்னெடுத்திருந்தார்.1987ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 15 ஆம் திகதி ஆரம்பமான ...

மேலும்..

எஸ்.பி. பாலசுப்பிரமணியம் மறைவு! வைகோ இரங்கல்…

தன் கானக் குரலால் கோடானு கோடி இதயங்களை ஈர்த்தவரும், 40 ஆயிரம் பாடல்களுக்கு மேல் பாடி கின்னஸ் சாதனை படைத்தவருமான எஸ்.பி.பாலசுப்பிரமணியம் மரணத்தோடு நீண்ட நெடிய போராட்டம் நடத்தி, மறைந்துவிட்டார் என்ற செய்தி மனதை உலுக்குகிறது. உயிர் ஓய்ந்து உடலால் அவர் மறைந்தாலும், ...

மேலும்..