September 29, 2020 அன்று பிரசுரிக்கப்பட்டவை

இந்தியாவின் பிடியிலிருந்து இலங்கை தப்பவே முடியாது – கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் தெரிவிப்பு!!!

"அரசமைப்பின் 13ஆவது திருத்தச் சட்டத்தை முழுமையாக நிறைவேற்றக் கோரும் இந்தியாவின் அழுங்குப் பிடியிலிருந்தும், அதை நிறைவேற்றுவோம் என்று இலங்கை அளித்துள்ள வாக்குறுதியிலிருந்தும் ராஜபக்ச அரசு தப்பவே முடியாது." - இவ்வாறு எச்சரிக்கையுடன் சுட்டிக்காட்டியுள்ளார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற ...

மேலும்..

கடமை நேரத்தில் வைத்தியர் ஒருவரை தாக்கியவர் கைது!!!!

கடமை நேரத்தில் வைத்தியர் ஒருவரை தாக்கியதாக சந்தேக நபர் ஒருவரை கல்முனை பொலிஸார் கைது செய்துள்ளனர். அம்பாறை மாவட்டம் கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் செவ்வாய்க்கிழமை(29) மதியம் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. வைத்தியசாலையில் ஆரம்ப சிகிச்சை பிரிவிற்கு காயம் ஒன்றிற்கு சிகிச்சைக்காக சென்ற இருவர் அங்கு ...

மேலும்..

கொடுத்த வாக்குறுதியை நாமல் நிறைவேற்றவில்லை; ரவிகரன் சுட்டிக்காட்டு.

முல்லைத்தீவு மாவட்டத்தில் கடந்த அரசாங்கத்தினால் ஆரம்பிக்கப்பட்ட பல வீட்டுத்திட்டங்கள் நிதிகள் கிடைக்கப்பெறாததால், இடை நடுவே நிறுத்திவைக்கப்ட்டுள்ளன. இவ்வாறு நிறுத்தி வைக்கப்பட்டுள்ள வீட்டுத் திட்டங்களுக்கான, உதவிகளை ஆறு மாதங்களுக்குள் பெற்றுத்தருவதாக நாமல் ராஜபக்ச வாக்குறுதியளித்திருந்தார்.தற்போது ஆறுமாதங்கள் கடந்த நிலையிலும் குறித்த வாக்குறுதியை நாமல் ராஜபக்ச ...

மேலும்..

வவுனியாவில் ஊடகவியலாளருக்கான செயலமர்வு!!

வவுனியாவில் தேசிய சமாதானப் பேரவையின் ஏற்பாட்டில் மத சக வாழ்வுக்கான கூட்டு ஈடுபாடு எனும் தொனிப்பொருளில் கலந்துரையாடலொன்று நேற்று (29) நடைபெற்றது. இக்கலந்துரையாடலில் வவுனியா ஊடகவியலாளர்கள், சமாதானப் பேரவையின் அங்கத்தவர்கள் கலந்துகொண்டிருந்தர். இன,மத நல்லிணக்கத்திற்கு ஊடகவியலாளர்களின் மற்றும் ஊடகங்களின் பங்களிப்பு எவ்வாறு இருக்க வேண்டும் ...

மேலும்..

அஷ்ரப் விட்டுச்சென்ற கொள்கையில் நாம் அனைவரும் பயணிக்கவேண்டிய தேவை உள்ளது – முஹைதீன் றோஷன் அக்தர் தெரிவித்தார்.

அஷ்ரப் என்பவர்  விட்டுச்சென்ற கொள்கையில்   நாம் அனைவரும் பயணிக்கவேண்டிய தேவை   உள்ளது என முஸ்லீம் காங்கிரஸ் உறுப்பினர் அன்பு முஹைதீன் றோஷன் அக்தர் தெரிவித்தார். கல்முனை மாநகர சபையின் 30 மாதாந்த பொதுச் சபை அமர்வு  செவ்வாய்க்கிழமை (29 ) ...

மேலும்..

இன்றைய ராசிபலன்(30/09/2020)

மேஷம் மேஷம்: கணவன்-மனைவிக்குள் மனஸ்தாபம் வந்து நீங்கும். எதிர்பார்த்த உதவிகள் தாமதமாக கிடைக்கும். சாலைகளை கவனமாக கடந்து செல்லுங்கள். வியாபாரத்தில் பாக்கிகளை நயமாகப் பேசி வசூலிக்கப் பாருங்கள். உத்தியோகத்தில் மேலதிகாரியை அனுசரித்து போங்கள். அதிகம் உழைக்க வேண்டிய நாள். ரிஷபம் ரிஷபம்: எதையும் ...

மேலும்..