September 30, 2020 அன்று பிரசுரிக்கப்பட்டவை

பாண்டிருப்பு தேவிக்கு வனவாசமாம்…

பாண்டிருப்பு ஸ்ரீ திரெளபதை அம்மன் ஆலய வருடாந்த மகோற்சவத்தின் 16ம் நாள் திருவிழாவானது ஆலயத்தின் சிறப்புமிக்க வனவாசம் திரெளபதை சகிதம் பாண்டவர்கள் என ஆயிரக்கணக்கான பக்த அடியார்கள் கலந்துகொண்டனர்.

மேலும்..

1 இலட்சம் வீதி புனரமைப்பு விடயத்தில் நற்பிட்டிமுனை பிரதேசம் புறக்கணிக்கப்பட்டமைக்கு ஆட்சேபனை!!!

1 இலட்சம் வீதி புனரமைப்பு விடயத்தில் நற்பிட்டிமுனை பிரதேசம் புறக்கணிக்கப்பட்டமைக்கு மாநகர சபை உறுப்பினர் றபீக் ஆட்சேபனை தெரிவித்துள்ளார். கல்முனை மாநகர சபையின் 30 மாதாந்த பொதுச் சபை அமர்வு  செவ்வாய்க்கிழமை (29 ) 2.30 மணி முதல் 6 .30 மணிவரை ...

மேலும்..

கல்முனை மாநகர முதல்வருடன் இராணுவ அதிகாரிகள் சந்திப்பு!!!

கல்முனை மாநகர சபை எல்லைக்குள் எதிர்வரும் 04ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை இராணுவத்தினரும் மாநகர சபையும் இணைந்து முன்னெடுக்கவுள்ள திண்மக்கழிவகற்றல் விசேட வேலைத்திட்டம் தொடர்பாக மாநகர முதல்வர் சிரேஷ்ட சட்டத்தரணி ஏ.எம்.றகீப் அவர்களை இராணுவ அதிகாரிகள் சந்தித்து கலந்துரையாடியுள்ளனர். மாநகர முதல்வர் செயலகத்தில் இன்று ...

மேலும்..

இன்றைய ராசிபலன்(01/10/2020)

மேஷம் மேஷம்: குடும்பத்தைப் பற்றிய கவலைகள் வந்து நீங்கும். சாலைகளை கவனமாக கடந்து செல்லுங்கள். அரசு விவகாரங்களில் அலட்சியம் வேண்டாம். வியாபாரத்தில் போராடி லாபம் ஈட்டுவீர்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்களால் சங்கடங்கள் வரும். தடைகளை தாண்டி முன்னேறும் நாள். ரிஷபம் ரிஷபம்: குடும்பத்தாரின் ...

மேலும்..

அரசியல் பழிவாங்கல் குற்றச்சாட்டு: ஜனாதிபதி ஆணைக்குழு ராஜிதவுக்கு அழைப்பாணை!!!

முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்னவை எதிர்வரும் 5ஆம் திகதி அரசியல் பழிவாங்கல் தொடர்பில் விசாரணை செய்யும் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலையாகுமாறு மீண்டும் அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளது. குறித்த ஆணைக்குழுவில் கடற்படை புலனாய்வு பிரிவுத் தளபதி சுமித் ரணசிங்க செய்த முறைப்பாட்டைத் தொடர்ந்து, முன்னாள் ...

மேலும்..

கொவிட் – 19 அச்சுறுத்தலுக்கு மத்தியில் பாடசாலையை விரைவாக ஆரம்பிக்குமாறு மாணவர்கள் விடுத்த கோரிக்கையை நாம் நிறைவேற்றியுள்ளோம் – பிரதமர்

கொவிட் - 19 அச்சுறுத்தலுக்கு மத்தியிலும் பாடசாலையை கூடிய விரைவில் ஆரம்பிக்குமாறு மாணவர்கள் விடுத்த கோரிக்கையை, அவர்களின் பாதுகாப்பு குறித்த மிகுந்த அக்கறையுடன் தமக்கு நிறைவேற்ற முடிந்ததாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இன்று 2020.09.30 தெரிவித்தார். கொழும்பு இந்து கல்லூரியின் வருடாந்த பரிசளிப்பு ...

மேலும்..

ஈஸ்டர் தாக்குதல் சம்பவம்: ரிஷாத்தின் சகோதரர் ரியாஜ் 5 மாதங்களின் பின் விடுதலை (photo)

உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல் சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்யப்பட்டு, பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டு விசாரணை செய்யப்பட்டு வந்த அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும் முன்னாள் அமைச்சருமான ரிஷாத் பதியுதீனின் இளைய சகோதரர் ...

மேலும்..

அடக்கியாள நினைத்தால் ஒன்றுபட்டு எதிர்ப்போம் – ராஜபக்ச அரசுக்கு சம்பந்தன் எச்சரிக்கை!!!

"வடக்கு, கிழக்கு தமிழ்பேசும் மக்களின் தாயகம். இங்கு தமிழ்பேசும் உறவுகளை அடக்கியாள முடியும் என்று ராஜபக்ச அரசு இனியும் எண்ணவேகூடாது. கடந்த 26ஆம் திகதியும், 28ஆம் திகதியும் இங்கு நடைபெற்ற அரசுக்கு எதிரான அறவழிப் போராட்டங்களின் வெற்றிச் செய்திகள் இதற்கு உதாரணங்களாக ...

மேலும்..

மட்டக்களப்பில் அதிகாரிகளைத் தாக்கிய சுமணரத்ன தேரர் பிணையில் விடுவிப்பு!!! (photos)

மட்டக்களப்பு, பன்குடாவெளியில் - தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளைத் தாக்கி அவர்களது கடமைக்கு இடையூறு விளைவித்த குற்றச்சாட்டின் பேரில் ஏறாவூர் சுற்றுலா நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜரான மட்டக்களப்பு மங்களராமய விகாராதிபதி அம்பிட்டிய சுமணரத்ன தேரர் உட்பட மூவரையும் பிணையில் செல்ல நீதிவான் ஜீவராணி ...

மேலும்..