’20’ இற்கு எதிராக மூவினத்தவர்களும் வீதியில் இறங்குங்கள் – சஜித் அறைகூவல்…
"இலங்கையின் ஜனநாயகத்துக்கு உலைவைக்கக் காத்திருக்கின்ற அரசமைப்பின் 20ஆவது திருத்தச் சட்ட வரைவை ஒக்டோபர் மாதம் ஆரம்பத்திலிருந்து மக்களே வீதியில் இறங்கித் தோற்கடிக்க வேண்டும். நாடளாவிய ரீதியில் இடம்பெறவுள்ள இந்த எதிர்ப்புப் போராட்டங்களில் மூவின மக்களும் பங்கேற்க வேண்டும்." - இவ்வாறு அழைப்பு விடுத்துள்ளார் ...
மேலும்..