October 3, 2020 அன்று பிரசுரிக்கப்பட்டவை

’20’ இற்கு எதிராக மூவினத்தவர்களும் வீதியில் இறங்குங்கள் – சஜித் அறைகூவல்…

"இலங்கையின் ஜனநாயகத்துக்கு உலைவைக்கக் காத்திருக்கின்ற அரசமைப்பின் 20ஆவது திருத்தச் சட்ட வரைவை ஒக்டோபர் மாதம் ஆரம்பத்திலிருந்து மக்களே வீதியில் இறங்கித் தோற்கடிக்க வேண்டும். நாடளாவிய ரீதியில் இடம்பெறவுள்ள இந்த எதிர்ப்புப் போராட்டங்களில் மூவின மக்களும் பங்கேற்க வேண்டும்." - இவ்வாறு அழைப்பு விடுத்துள்ளார் ...

மேலும்..

அறவழிப் போராட்டங்களை நடத்தி என்ன பயனைக் கண்டனர் தமிழர்?..

"வடக்கு, கிழக்கில் தமிழர்கள் 'உரிமைகள் வேண்டும்' என்ற கோஷத்துடன் கடந்த காலங்களிலும், தற்காலத்திலும் அறவழிப் போராட்டங்களை நடத்தி என்ன பயனைக் கண்டார்கள்? ஒரு நாள் உண்ணாவிரதப் போராட்டமு, ஒரு நாள் ஹர்த்தால் போராட்டமும்தான் அவர்களின் தற்போதைய அறவழிப் போராட்டங்களா?" - இவ்வாறு கேள்விக்கணைகளைத் ...

மேலும்..

கிளிநொச்சியில் மஞ்சள் உற்பத்தியை ஆரம்பித்து வைத்த அமைச்சர் அருந்திக…

தென்னை, பனை மற்றும் கிதுல் உள்ளிட்ட விவசாயப் பண்ணை உற்பத்திகளுக்குப் பொறுப்பான இராஜாங்க அமைச்சர் அருந்திக பெர்னாண்டோ ளிநொச்சியில் மஞ்சள் உற்பத்தியை ஆரம்பித்து வைத்துள்ளார். இயக்கச்சிப் பகுதியில் தனியார் நிறுவனம் ஒன்றால் அமைக்கப்பட்டுள்ள விவசாயப் பண்ணையில் மஞ்சள் கன்றுகளை நட்டு வைத்து அந்தத் ...

மேலும்..

பளை ஆயுள்வேத வைத்தியசாலைக்கு 10 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு…

பளை ஆயுள்வேத வைத்தியசாலை அமைப்பதற்கு பத்து மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு செய்யப் பட்டுள்ளதாகவும் பூர்வாங்க வேலைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் பச்சிலைபள்ளி பிரதேச சபை தவிசாளர் சுப்பிரமணியம் சுரேன் தெரிவித்துள்ளார். மிக நீண்ட காலமாக ஒரு தற்காலிக கட்டடத்தில் இயங்கி வரும் பளை ஆயுள்வேத வைத்தியசாலையில் ...

மேலும்..

பாதை அகலப்படுத்தப்படாததாலேயே அடிக்கடி விபத்துகள் இடம்பெறுகின்றன – வீதியை புனரமைப்பதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறும் மக்கள் கோரிக்கை…

(க.கிஷாந்தன்) டயகமவிலிருந்து போடைஸ் வழியாக அட்டன் செல்லும் பாதை அகலப்படுத்தப்படாததாலேயே அடிக்கடி விபத்துகள் இடம்பெறுவதாகவும், எனவே, வீதியை புனரமைப்பதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறும் மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர். டயகமவிலிருந்து போடைஸ் வழியாக அட்டன் நோக்கி பயணித்த தனியார் பஸ்,  டயகம - அட்டன் பிரதான ...

மேலும்..