October 4, 2020 அன்று பிரசுரிக்கப்பட்டவை

முடியாட்சியை உருவாக்கவே ராஜபக்ச அரச தரப்பு திட்டம்…

'20' நிறைவேறினால் புதிய அரசமைப்பு என்ற பேச்சே இல்லாமல் போகும் என்று சுமந்திரன் எம்.பி. எச்சரிக்கை "ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி தலைமையிலான அரசு, அரசமைப்பு திருத்தம் என்ற பெயருடன் முடியாட்சியை உருவாக்கும் திட்டத்தில் இறங்கியுள்ளது. அரசமைப்பின் 20ஆவது திருத்த சட்ட வரைவு நிறைவேற்றப்பட்டால் புதிய ...

மேலும்..

இன்றைய ராசிபலன்(05/10/2020)

மேஷம் மேஷம்: ராசிக்குள் சந்திரன் இருப்பதால் அக்கம்-பக்கம் இருப்பவர்களை அனுசரித்து போங்கள். மற்றவரிடம் உங்களை ஒப்பிட்டு கொண்டிருக்க வேண்டாம். வியாபாரத்தில் போட்டிகளையும் தாண்டி ஓரளவு லாபம் வரும். உத்தியோகத்தில்  விமர்சனங்களை ஏற்று கொள்வது நல்லது. கவனமுடன் செயல்பட வேண்டிய நாள். ரிஷபம் ரிஷபம்: ...

மேலும்..

கல்முனையில் நகர சுத்தப்படுத்தல் வேலைத்திட்டம் வெற்றிகரமாக முன்னெடுப்பு…

கிழக்கு மாகாண இராணுவ கட்டளைத் தளபதியின் அறிவுறுத்தலின் பேரில் ஒழுங்கு செய்யப்பட்ட 'சேர்ந்து காப்போம்' 'பாதையில் குப்பை போட வேண்டாம்' எனும் தொனிப்பொருளிலான நகர சுத்தப்படுத்தல் விசேட வேலைத்திட்டம்  ஞாயிற்றுக்கிழமை கல்முனை மாநகர பிரதேசங்களில் வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டது. கல்முனை மாநகர சபை, கல்முனை ...

மேலும்..

புங்குடுதீவில் 20 பேர் சுயதனிமைப்படுத்தல்…

கம்பஹா மாவட்டம், மினுவாங்கொட ஆடைத் தொழிற்சாலை பெண் பணியாளருக்குக் கொரோனா வைரஸ் தொற்றுள்ளமை நேற்றிரவு கண்டறியப்பட்டுள்ள நிலையில் அங்கு பணிபுரியும் புங்குடுதீவைச் சேர்ந்த பெண்கள் இருவர் உட்பட அவர்களுடன் தொடர்புடையவர்கள் என 20 பேர் சுயதனிமைப்படுத்தலுக்குட்படுத்தப்பட்டுள்ளனர். வேலணை சுகாதார மருத்துவ அதிகாரியின் அறிவுறுத்தலுக்கு ...

மேலும்..

பாதையில் குப்பை போட வேண்டாம் என வலியுறுத்தி மட்டக்களப்பில் விழிப்புணர்வு நிகழ்வும் பொதுச் சிரமதானமும்…

(வவுணதீவு நிருபர்)  சேர்ந்து காப்போம் கிழக்கை எனும் தொனிப்பொருளில்  "  பாதையில் குப்பை போட வேண்டாம் என வலியுறுத்தி மட்டக்களப்பு இராணுவத்தினரும் மட்டக்களப்பு மாநகரசபையும் இணைந்து நடாத்திய விழிப்புணர்வு நிகழ்வும் பொதுச் சிரமதானப் பணியும் ஞாயிற்றுக்கிழமை (04) மட்டக்களப்பு நகரில்  முன்னெடுக்கப்பட்டது . கிழக்கு மாகாண இராணுவ கட்டளை ...

மேலும்..